b 912 பெரும் அனர்த்ததில் இலங்கை ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை […]
