c 675-இலங்கையை உலுக்கிய சம்பவம்; பாடசாலை மோதலில் 15 வயது மாணவன் உயிரிழப்பு!

தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது. ​லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் […]

c 674-இலங்கையின் பேர் மாற்றம் செய்யப்பட்ட சிறிலங்காவின் நிலை என்ன?மத்திய கிழக்கு போர் நீடித்தால்கடும் பாதிப்பு ;டியூடர் வீரசிங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் […]

c 673-மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு ; ஈரான் ட்ரோன் தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி […]

c 672-உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

புஷெஹர் (Bushehr) அணுமின் நிலையம் உட்பட ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் […]

c 671-ஈரானின் பாலங்களை தகர்த்தெறிவேன் – மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தல்

தெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கி அழிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். குறித்த விடயத்தை ட்ரம்ப் வியாழக்கிழமை (02) இரவு […]

c 670-அமெரிக்காவின் 48 மணிநேரப் போர்நிறுத்த முன்மொழிவு: அதிரடியாக நிராகரித்த ஈரான்

அமெரிக்கா முன்மொழிந்த 48 மணிநேரப் போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் (Fars) இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. நம்பகமான ஒரு […]

c 669-திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!

அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் (General Randy George) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உடனான கடும் […]

c 668-யாழில் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் கைக்குண்டுடன் கைது

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை கொக்குவில் […]

c 677-கனடாவில் தமிழ் நினைவுத்தூபி மீது தாக்குதல் ;14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்குயாகுசி பூங்காவில் அமைந்த தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை மார்ச் 20 அன்று அவதூறான வாசகங்கள் மற்றும் வர்ணங்களால் சேதப்படுத்திய சம்பவத்தில் […]

c 666-தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம்

தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல்குறியீடு என அரசியல் அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியீடு […]