b 702யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!
கன மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன் இன்று (21.10.2025) அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
கன மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன் இன்று (21.10.2025) அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் […]
பறிபோகும் மற்றுமொரு தமிழர் நிலம் : விரைவில் சட்ட நடவடிக்கை தையிட்டியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் திஸ்ஸ விகாரை என்ற பெயரில் சட்டவிரோதமாக விகாரை ஒன்று […]
நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, […]
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதியே இவ்வாறு […]
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!, வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில்லுள்ள பெண்ணொருவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ […]
ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு […]
தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; துயரில் கதறும் குடும்பம், அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் […]
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் […]
கணேமுல்ல சஞ்சீவா கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி நேற்று (19) கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாதுகாப்பு […]
விளம்பரம் மத்திய காசாவில் உள்ள அல்-ஜவைதா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் உயரடுக்கு பிரிவின் தளபதி யஹ்யா அல்-மபூஹ் உட்பட […]