b 917 தமிழீழப்படுதியில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்?
தமிழர் பகுதியில் நேர்ந்த பயங்கரம் ; மர்ம நபர்களின் துப்பாக்கிச் தாக்குதல்களால் ஒருவர் பலிதிருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
தமிழர் பகுதியில் நேர்ந்த பயங்கரம் ; மர்ம நபர்களின் துப்பாக்கிச் தாக்குதல்களால் ஒருவர் பலிதிருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக […]
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, இன்று (30) பிற்பகல் லுனுவில பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானி உயிரிழந்துள்ளார். விங் கமாண்டராக இருந்த அவர், […]
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் மற்றும் குறிஞ்சாக்கேணி பாலங்களின் மேலாக வெள்ள நீர் ஊடறுத்துப் பாயத் தொடங்கி நீர் பரவி […]
முல்லைத்தீவு சுண்டிக்குளம் களப்பு பகுதியில் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 5 கடற்படை சிப்பாய்கள் காணாமல் போயுள்ளனர். இதன்படி காணாமல் போன கடற்படை சிப்பாய்களைத் தேடும் பணிகள் […]
இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் சுமார் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் […]
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30) மாலை […]
நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் […]
யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி […]
களனி ஆற்று வெள்ளத் தடுப்பு அணை உடையக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். குறித்த […]
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் யாழ். மாவட்டத்தில் மிக அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கடுமையாக […]