c 558-யாழில் அரங்கேறிய கொடூரம்; பெண் விரிவிரையாளரின் சடலம் மீட்பு

தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு – அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் […]

c 557-மட்டக்களப்பில் கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. உள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் வழங்கிய திடுக்கிடும் தகவல்

கடந்த மாதம் வெள்ளவெல்லி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நார்ப்பத்துவட்டை பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இந்த சடலம் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர். சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட […]

c 556-நெதர்லாந்தில் ஈரான் அதிருப்தியாளர் மீது துப்பாக்கிச் சூடு

நெதர்லாந்து நாட்டில் ஈரான் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த விமர்சகர் ஒருவர் சுடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள ஈரான் அதிருப்தியாளர்களுக்கு (Dissidents) அந்நாட்டு அரசு பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. நெதர்லாந்து […]

c 555-போர் பதற்றத்திற்கு மத்தியில் நேட்டோவின் அதிரடி தீர்மானம்

ஈரான் போர் பதற்றம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வரும் நிலையில், ஈராக்கில் இருந்த தனது அனைத்துப் படைகளையும் நேட்டோ ராணுவக் கூட்டணி இன்று அதிரடியாகத் திரும்பப் […]

c 554-ஈழ விடுதலைப் புலிப் போராளிகளுக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதி…

   ஈழ தேசம் எங்கும் நேற்றைய நாளில் (19.03.2026) அன்னை பூபதி அம்மா அவர்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இன்றும் ஈழ மண்ணில் […]

c 553-அமெரிக்க போர்விமானங்களுக்கு சிறிலங்கா மறுப்பு! அனுர செய்தியில் அடுத்து என்ன?

  சிறிலங்காவில் அனுர அரசாங்கத்தை பொறுத்தவரை அதற்கு இப்போது தமது சிஸ்ரம் சேஞ்சுகள் எல்லாம் நினைத்துபோல நடக்கவில்லை என்ற ஒரு உள்ளுர குறுகுறுப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தாம் […]

c 552-மட்டக்களப்பில் சிங்கள விசமிகள் அட்டகாசம் நடப்பது என்ன?

வவுணதீவில் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இளம்தாய்! பின்னர் நடந்த சம்பவத்தால் பரபரப்புவவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 வயது குழந்தையுடன் நேற்று வியாழக்கிழமை சென்று காணாமல் […]

c 551-சிங்களமயமாக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! மாணவர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு […]

c 550-பிரதேச செயலகத்தின் வேறுபட்ட முடிவால் வெற்றிலைக்கேணியில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி சென் செபஸ்டியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் அதிகளவான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, வெற்றிலைக்கேணி சென் […]

c 549-ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்….! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு(வீடியோ இணைப்பு)

நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் ஆனால் எங்களிடம் பேசுவதற்குத்தான் அங்கு யாரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளர்கள் […]