c 114தென்னிலங்கையில் பயங்கரம் ; வெட்டப்பட்ட கைகள் பாகங்களை தேடும் பொலிஸ் விசாரணை

தென்னிலங்கையில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரின் உடற்பாகங்கள் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹக்மன பகுதியில் இரவு வேளையில் நபர் ஒருவர் கடுத்தப்பட்டு, நபரின் கைகளின் […]

c 113 அதிர்ச்சியூட்டும் குடும்ப விவகாரம் ; யாழில் இருந்து கனடா சென்ற குடும்பஸ்தர் மனைவிக்கு நடத்திய கொடூரம்

கனடாவை வசிப்பிடமாகக் கொண்டவரும், யாழ் தீவகப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவருமான 62 வயது கதிர்காமதம்பி குகநேசன், தாய்லாந்தின் Khao Yai National Park பகுதியில் உள்ள […]

c 112 முடிந்தால் கைது செய்யட்டும் – ட்ரம்ப்பிற்கு கொலம்பியா ஜனாதிபதி சவால்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்து அழைத்துச் செல்லட்டும் என கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார். வெனிசியூலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ […]

c 111இந்தியாவும் ஈழத்தமிழர்களும் :திட்டமிட்டு அழிக்கப்படும் போராட்ட வரலாறு

தமிழர்கள் மீதான போர்க்குற்றங்கள் ஈழத்தமிழருக்கான இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேசும்பொழுது ஏதோ ஒரு வகையில் இந்தியா, சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் என்ற சூழல் தொடர்ந்த […]

c 110வங்கக்கடலில் தாழமுக்கம் தீவிரம்: பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

  தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்க பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடையக் கூடும் என […]

c109பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி லண்டனில் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டம், இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அடக்குமுறைகள், கைதிகள் மற்றும் பயங்கரவாத […]

c 108நேபாளத்தில் வெடித்த வன்முறை : இந்தியாவுடனான எல்லைகள் மூடல்

நேபாளத்தின் தெற்குப் பகுதியில் சமூக வலைதள வீடியோ ஒன்றால் ஏற்பட்ட மத ரீதியான சர்ச்சை வன்முறையாக மாறியுள்ள நிலையில், இந்தியாவுடனான எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. நேபாளத்தின் தனுஷா […]

c 107 இலங்கையில் கனேடியப் பிரஜை மீது நடத்தப்பட்ட கூலிப்படைத் தாக்குதல்!

இலங்கையில் டொராண்டோவைச் சேர்ந்த கனேடியப் பிரஜை ஒருவர் மீது திட்டமிடப்பட்ட கூலிப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த […]

c 106தையிட்டி விகாரை விவகாரம் ; இந்து ஆலயங்களை அழிக்கலாமா? ; எஸ். சிறீதரன் வலியுறுத்தல்

தொல்பொருள் அடையாளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படுகின்ற நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை ஏன் அகற்றப்படக்கூடாது […]

c 105தமிழர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழப்பு

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை […]