b 702யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!

கன மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன் இன்று (21.10.2025) அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் […]

b 701தமிழர் நிலங்களை களவாடும் சிங்கள கைக்கூலிகள்?

 பறிபோகும் மற்றுமொரு தமிழர் நிலம் : விரைவில் சட்ட நடவடிக்கை தையிட்டியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் திஸ்ஸ விகாரை என்ற பெயரில் சட்டவிரோதமாக விகாரை ஒன்று […]

b 700பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர்  நேற்று (21) உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, […]

b 699யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய யுவதியின் செயல் ; அதிர்ச்சியில் உறைய வைத்த பின்னணி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதியே இவ்வாறு […]

b 698யானைகளிடம் இருந்து மக்களை பாதுகாற்க தவறிய அரச நிர்பாகம்?

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!, வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில்லுள்ள பெண்ணொருவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ […]

b 697 தென்னிலங்கையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு […]

b 696இலங்கையில் தொடரும் அரசகைக்கூலிகளின் அட்டகாசம்

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; துயரில் கதறும் குடும்பம், அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் […]

b 695மட்டக்களப்பில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் தீவைப்பு

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் […]

b 694வெளிநாட்டு ஆசை காட்டி ஏமாற்றப்பட்டாரா தக்சி..! கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவா கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி நேற்று (19) கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாதுகாப்பு […]

b 693மீண்டும் காசாவில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி பலி

விளம்பரம் மத்திய காசாவில் உள்ள அல்-ஜவைதா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் உயரடுக்கு பிரிவின் தளபதி யஹ்யா அல்-மபூஹ் உட்பட […]