b 493 செஞ்சோலை படுகொலையின் போது உயிரிழந்தோருக்கு நினைவுத்தூபி : சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
செஞ்சோலை படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக செஞ்சோலை வளாகத்தில் நினைவுத்தூபி அமைக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு அண்மையில் […]
