c 542-கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் தலைவர் பேச்சு நடத்திய இடத்தை விடுவித்தது சிறிலங்கா இராணுவம்
போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்திய வட்டக்கச்சியில் உள்ள ஏழு ஏக்கர் நிலத்தை சிறிலங்கா இராணுவம் திருப்பிக் கொடுத்துள்ளது. […]
