c 550-பிரதேச செயலகத்தின் வேறுபட்ட முடிவால் வெற்றிலைக்கேணியில் பரபரப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி சென் செபஸ்டியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் அதிகளவான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, வெற்றிலைக்கேணி சென் […]

c 549-ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்….! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு(வீடியோ இணைப்பு)

நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் ஆனால் எங்களிடம் பேசுவதற்குத்தான் அங்கு யாரும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளர்கள் […]

c 548-ஹோர்மூஸ் நீரிணையை கடந்து சென்ற சுமார் 100 கப்பல்களில் எந்தெந்த நாட்டு கப்பல்கள் உள்ளன?

உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இதன் வழியாக இன்னும் சில எரிசக்தி மற்றும் அன்றாடப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பிப்ரவரி 28 அன்று இரான் […]

c 547-மத்திய கிழக்கு போரில் திருப்பம் ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பால் உலகிற்கு சிக்கல்

ஈரானில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் […]

c 546-இலங்கையில் 400ரூபாவாக உயரும் பெட்ரோல் விலை! பாரிய நெருக்கடியைச் சந்திக்கப் போகும் மக்கள்

மத்தியக் கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக இலங்கையில் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 400 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடும் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் பிரசன்ன […]

c 545-அவுஸ்திரேலியாவிற்கு அமெரிக்க எரிபொருள் ஏற்றுமதி அதிகரிப்பு

அவுஸ்திரேலியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அமெரிக்காவிலிருந்து அந்நாட்டிற்கு அனுப்பப்படும் எரிபொருளின் அளவு கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எக்ஸான் மோபில், பிபி […]

c 544-யாழ்ப்பாணப் பல்கலையின் கறுப்புக் கொடி விவகாரம்! மூன்று மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு […]

c 543-யாழ் பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சட்டத்தரணி மணிவண்ணன்

 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று ஏற்றிய தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து , […]

c 542-கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் தலைவர் பேச்சு நடத்திய இடத்தை விடுவித்தது சிறிலங்கா இராணுவம்

போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்திய வட்டக்கச்சியில் உள்ள ஏழு ஏக்கர் நிலத்தை சிறிலங்கா இராணுவம் திருப்பிக் கொடுத்துள்ளது. […]

c 541-திருகோணமலையில் தமிழ் ஈழம் எனப் பொறிக்கப்பட்ட மிதிவெடி மீட்பு!

திருகோணமலையில் வெற்றுக்காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – அப்ரார்நகர் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை […]