b415இயக்கச்சி றீச்சா பண்ணையின் வெளிவராத சிசிடிவி காணொளி ; வைரலாக பரவும் செய்தி

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் […]

b 414தமிழர் பகுதியில் வீட்டை உடைத்து பாரியளவு பெறுமதியான பணம் – நகை திருட்டு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் பணம் மற்றும் நகைகளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்றையதினம்(13) […]

b 413தமிழர் பகுதியில் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி

முல்லைத்தீவு உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 9ஆம் திகதி […]

b 412 தமிழினத்தின் சாபக்கேடு என யார்..! முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி

உலகத் தமிழ் மாநாடு நடந்த காலப்பகுதியில் மேடைப் பேச்சுக்களில் இளைஞர்கள் சிங்கள மக்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட வேண்டும் என்ற கருத்துக்களை தமிழ் தலைமைகள், தமிழ் மக்களிடையே […]

b411 கால்சியம் குறைப்பாடு இருக்கா? அப்போ இந்த மா உருண்டை சாப்பிடுங்க

 பொதுவாக குழந்தைகளின் ஆரோக்கியம் விடயத்தில் தாய்மார்கள் அதிக கவனம் செலுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உடலின் வளர்ச்சிக்கு உதவும் உணவுகளை அடிக்கடி கொடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக […]

b 410ஜெனீவாவில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவலுக்கு TGTE மறுப்பு

மனித உரிமைகள் ஆணையத்தின் 60ஆவது அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட உரைக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ […]

b 409 மகிந்தவை பழிவாங்கிய புலம்பெயர் தமிழர்கள்! தென்னிலங்கை அரசியல்வாதியின் ஆதங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் கொழும்பு விஜேராம வீட்டை விட்டு விரட்டி தண்டனை வழங்கியுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர […]

b 408 பிரித்தானியாவில் இனவெறியின் உச்சக்கட்டம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

பிரித்தானியாவில் (United Kingdom) இனவெறியால் சீக்கிய இளம்பெண் ஒருவர் தகாமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த 20 வயதான பெண்ணொருவரே இவ்வாறு […]

b 407 மர்மமான முறையில் இளம் தாய் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை

  மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று ச (13) […]

406சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு கமநல அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் www.agrarian.lk மற்றும் www.agrariandept.gov.lk ஆகிய […]