c 577-பாதசாரி கடவையில் மோதிய மோட்டார் சைக்கிள்: வயோதிபப் பெண் பலி

யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (23-04-2026) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஊர்க்காவற்றுறை […]

c 576-ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துங்கள்; டிரம்ப் இடம் இருந்து பறந்த உத்தரவு!(வீடியோ இணைப்பு?)

  ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். வளைகுடா போர் பதற்றங்களுக்கு […]

c 575-கோர விபத்தில் சுவிஸ் வாழ் புலம் பெயர் தமிழர் மூவர் பலி

   துருக்கி இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட புலம் பெயர் தமிழர்கள் […]

c 574-100 இராணுவ வீரர்களுடன் விபத்தில் சிக்கிய விமானம் ; பலி எண்ணிக்கை தொடர்பில் அச்சம்

கொலம்பியா வான்படைக்கு சொந்தமான Lockheed C-130 Hercules போக்குவரத்து விமானம், புவேர்ட்டோ லெகுயிசாமோ பகுதியில் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் […]

c 573-ஈரானுக்கு எதிரான போரில் கட்டுப்பாட்டை இழந்த ட்ரம்ப்! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

 ஈரானுக்கு எதிரான போரில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், தற்போது அவர் கடும் பீதியில் இருப்பதாகவும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி […]

c 572-யாழ்.விரிவுரையாளர் கொலையில் மருமகனின் பகீர் வாக்குமூலம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், […]

c 571-இனிதான் யுத்தமே – ஈரான் பதிலடி! ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடு – பற்றியெரியும் இஸ்ரேல்c 571-(வீடியோ இணைப்பு)

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் போர் நிலைமை அதிகரித்து செல்கின்றது. ஈரான்- இஸ்ரேல்- அமெரிக்கா மூன்று நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், மத்திய […]

c 570-இஸ்ரேலை தாக்கிய ஈரானின் ஏவுகணை!அதிர்ச்சிதரும் நேரடிக் காட்சிகள்

இஸ்ரேலும் அமெரிக்காவும் என்னதான் அழிவுகளை ஏற்படுத்தினாலும் தாம் இன்னமும் உறுதியுடன்தான் அதாவது தாக்கும் திறனில்தான் உள்ளோம் என்பதை 4000 கிலோ மீற்றருக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி […]

c 569-தமிழர் பகுதியொன்றில் சட்டவிரோத செயற்பாட்டால் பறிபோன உயிர்

பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார் தமது பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் வேலியில் சிக்கியதாலேயே அவருக்கு […]

c 568-மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் […]