b 890 கொட்டும் மழையிலும் எழுச்சி கொண்ட துயிலும் இல்லங்கள்…!

தமிழர் தாயகங்களில் கொட்டும் மழையென பாராது, யுத்தத்தில் வீர மரணம் அடைந்த தங்களது உறவுகளுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நினைவேந்தல்களை முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில், நேற்று காலை இருந்து […]

b 889 யாழில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு!

மாவீரர் வார இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது. மாலை 6.05 மணியளவில் […]

b 888வரலாற்றில் முதன்முறையாக தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருக்கும் அஞ்சலி

வரலாற்றில் முதல் முறையாக தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருக்கு பிரித்தானியாவில் உள்ள வரலாற்று மையத்தில் அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. அங்கு தாயகத்தை போல் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் […]

b 887 இன்றைய நாள் தமிழீழத்தின் தந்தை மேதகு அவர்களின் பிறந்த நாள்?

இனவழிப்பில் இருந்து தமிழர்களை பாது காற்க முடியாது என்பதை உணர்ந்த அன்றைய தமிழ் தலைவர்கள் கடவுள் தான் இனி தமிழர்களை பாது காற்க வேண்டும் என தமிழ் […]

b 886 கோர விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் பரிதாப மரணம்

மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக […]

b 885 உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் நான்காம் நாள் நினைவஞ்சலி

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் நான்காம் நாள் நினைவஞ்சலி இடம்பெற்றது இன்றைய மாவீரர் வார […]

b 884 ஸ்கொட்லாந்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் மாநாடு!

ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மாநாடு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. பொதுவாக்கெடுப்பும், தமிழரின் சுயநிர்ணய  உரிமையும் (A Referendum […]

b 883திருமனம் ஆன பெண்கள் மற்றும் ஆகாத பெண்கள் இடையே வெளிநாட்டு மோகம் அதிகரிப்பு?

சுவிஸ் வாழ் யாழ் குடும்பஸ்தருடன் தலைமறைவான கிளிநொச்சி யுவதி; அழுது புலம்பும் காதலன்!கிளிநொச்சியை சேர்ந்த 25 யுவதி ஒருவர், காதலனை கழற்றிவிட்டு சுவிஸ்வாழ் , விவாகரத்தான யாழ்ப்பாண […]

b 882லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் அனுஷ்டிப்பு

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இன்றையதினம் கொடிநாள் இடம்பெற்றது. இன்றையதினம் (23) […]

b881 நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் திடீரென நுழைந்த பெளத்த பிக்கு!

யாழ். நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் பெளத்த பிக்கு ஒருவர் திடீரென நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் […]