c 71 தமிழீழப்பகுதியில் கொடரும் அரசகைக்கூலிகளின் அட்டகாசம்?
தமிழர் பகுதியில் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் ; நடுவீதியில் நின்ற பயணிகள்முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
தமிழர் பகுதியில் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் ; நடுவீதியில் நின்ற பயணிகள்முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் […]
மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளைஞன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் […]
பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு […]
இந்தோனேசியாவில் முதியோர் இல்லம் ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் செயற்பட்டு […]
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லங்களில் ஒன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, யுக்ரையின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மறுத்துள்ளார். முன்னதாக, ரஷ்யாவின் […]
தையிட்டி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் அதற்கு மாற்றுக்காணி வழங்கப்படலாம், இணக்கப்பாட்டோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம் என்று அரசத்தரப்பு கூறுகின்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதனை […]
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட […]
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உருவானுள்ள காற்று சுழற்சி, அடுத்த சில நாட்களில் மேற்கு–வடமேற்கு திசையில் நகரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பேராசிரியர் நாகமுத்து […]
லண்டனில் பணிபுரியும் இந்தியத் தமிழர் ஒருவரை இலங்கைத் தமிழர் ஒருவர் பாகுபாடு காட்டிய குற்றச்சாட்டில் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ரீதியில் பிரபலமான நிறுவனம் […]
அனைத்து தமிழீழ மக்களும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குப் விடுப்பில் செல்பவர்களும் எக்காரணம் கொண்டும் அறிமுகம் இல்லாத மனிதர்களிடம் உங்களின் உணவுகளை அவர்களிற்குக் கொடுப்பதோ, தொடர்ந்து பதிலிக்கு […]