b 800 தமிழர் பகுதியில் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு உயிரை மாய்த்த கணவன்
முல்லைத்தீவு பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் வசித்து வந்த 75 வயதுடைய வீரசிங்கம் […]
