b 500யாழில். உறவினர் வீட்டுக்கு சென்ற பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது […]
தமிழர் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை உயிருடன் மீட்புஅம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க சென்ற […]
இன்றைய தினம்(28) கிழக்குமாகாணம் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒன்று சேர்ந்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளால் சுலற்சிமுறையில் உணவுதவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று […]
நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தான் கட்டுப்பட்டிருப்பதாகவும், தற்போதைய அரசு ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த அரசைத் தெரிவு செய்து மக்கள் வைத்துள்ள அபிலாஷைகளை […]
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது […]
மன்னாரில் நேற்றையதினம்(26) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் பதற்றமான சுழ்நிலை நிலவியுள்ளது. இந்தநிலையிலே, மக்கள் காற்றலைக்கு எதிராக போராடிக் […]
யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். டச்சுவீதி – உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் […]
செஞ்சோலை படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக செஞ்சோலை வளாகத்தில் நினைவுத்தூபி அமைக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமர்வு அண்மையில் […]
திறனற்ற மின் சாதனங்களால் பெரும்பாலும் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது என்று இலங்கை நிலையான எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த […]
தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் (Vijay) பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த பதிவை சற்றுமுன்னர் அவர் […]