c207உலகத்தின் அழிவு அமெரிக்காவின் கைகளிலா! மறைக்கப்பட்ட உண்மை..

இந்த உலகம் மிகப்பெரும் போர் பதற்றத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் நகர்வுகள் ஏனைய நாடுகள் எதிர்கொள்ளுகின்ற நகர்வுகள் என இப்படி பல்வேறு தரப்புகளும் போரின் ஒத்திகைகளுக்கு உலகத்தை […]

c 206வெளுத்தெல்லாம் வெண்ணையல்ல! இப்படி ஒரு பழமொழி தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது…

உலகத்துக்கு துணையாக உள்ள சந்திரனை போல அரசாங்கத்துக்கு துணையாக வடக்கை பற்றி நிற்கும் முக்கிய அரசியல் பிரதிநிதி ஒருவர் கிபுல் ஓயா திட்டம் தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள் […]

c 205கிளிநொச்சியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட முதியவருக்கு நேர்ந்த விபரீதம்

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொண்டைமான் நகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முட்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் ராணி […]

c 204அநுரவின் அமைச்சர்களுக்கு புகழாரம்! சரத் பொன்சேகா வெளிப்படை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் […]

c 203பாதுகாப்பற்ற நாடாகமாறிய இலங்கை வெளிநாட்டு தம்பதிக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்?

அனுராதபுரம் – கண்டி பிரதான வீதியின் மரதன்கடவெல பிரதேசத்தில் ஜீப் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில், வெளிநாட்டு தம்பதியினர் உட்பட […]

c 202-கொழ்ளையர்களையும் ஆயுதக் கொலைகளையும் கட்டுப்படுத்த முடியாமல் அலையும் இலங்கை நடப்பது என்ன?

துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி கொள்ளையடித்த கும்பல் இலங்கையில் பயங்கரம்இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் […]

c 201வாகீசனுக்கு ‘வேல்’ வழங்கிப் பாராட்டிய கனேடிய அமைச்சர்! கனடாவில் பதிவான வரலாற்று நிகழ்வு

கனடாவின் ரொறன்ரோ நகரில் மாபெரும் கலை நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது, டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre), ஜனவரி 24ஆம் திகதி சனிக்கிழமை அன்று […]

c200புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது : பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்!

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது என  இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள […]

c 199கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட இந்திய இளைஞர்…! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வான்கூவரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான தில்ராஜ் சிங் கில் எனும் 28 வயது […]

c198-கொள்ளுப்பிட்டி இசைக்கல்லூரி மீது துப்பாக்கிச் சூடு ; CCTV-வில் பதிவான காட்சி

கொழும்பு கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை நோக்கி இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. […]