b 809 யாழில் 29 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியதிலிருந்து பல முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் உலக நாடுகளை கவனிக்க வைத்த தீர்மானமாக வெளிநாட்டு […]
இந்தியாவின் ஐஏஎன்எஸ் பத்திரிகையில் வெளியாகியிருக்கின்ற ஒரு செய்தியானது அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. குறித்த பத்திரிகையில் விக்கி நஞ்சப்பா எழுதியிருக்கக்கூடிய கட்டுரையில் விடுதலைப்புலிகள் அமைப்பு தாவூத் இப்ராஹிம் என்ற […]
குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்களிற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோள், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்லாந்து தமிழீழ தமிழக மக்களே 30 வருடப்போராட்டத்தில் நாம் சுமார் ஐம்பதினாயிரம் மாவீரர்களை […]
ஆணியும் பிடுங்க வேண்டாம்..! மாவீரர் மாதத்தில் என்னை சுடுங்கள்…! சபையில் அர்ச்சுனா எம்பிமாவீரர் மாதத்தில் என்னை சுட்டாலும் பரவாயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். […]
நல்லதொரு புரந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்லவேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் […]
மாவீரர்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நல்ல தீர்மானம் எடுத்திருப்பதால் மக்கள் அச்சமின்றி நினைவு கூருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளர் சாம் […]
யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதற்காக இந்திய படையினர் மேற்கொண்ட ஒப்ரேசன் பவான் என்ற இராணுவ நடவடிக்கை 45 நாட்களாக இடம்பெற்றது. பலாலி, காங்கேசன்துறை பண்ணடத்தரிப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலிருந்தும் விமானத்தரை […]
காலத்திற்குக் காலம் தமிழர்களை கொச்சைப்படுத்தும் இந்திய விசமிகள் நடப்பது என்ன?விடுதலைப் புலிகள் அமைப்பு மீது மீண்டும் கவனத்தை திருப்பிய இந்திய உளவுத்துறை இந்தியாவில் இயங்கும் தாவூத் இப்ராஹிம் […]
முல்லைத்தீவு பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் வசித்து வந்த 75 வயதுடைய வீரசிங்கம் […]