c 300-யாழில் கொடூரம் : காணி பிரச்சனையால் ஒருவர் அடித்துக்கொலை

 யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை காரணமாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் காவல்துறையினர் விசேட நடவடிக்கையை […]

c 299ஈழ ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை; அரசியலாக்க வேண்டாம் ….நாமல் ராஜபக்ஷவின் பதிவு

   தமிழகத்தில் வாழும் 89,000 இலங்கையர்களும் எமது மக்கள். அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கு நாமே பொறுப்பு. இந்த உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்க […]

c 298-இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவு கொள்ளப்படும் உயிர்கள்?

 திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலிமுல்லைத்தீவு மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் […]

c 297-கனடாவில் தீயில் கருகி பலியான தமிழ் பெண்: அம்மாவிடம் கூறிய கடைசி வார்த்தைகளால் கலங்கும் குடும்பம்

கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்‌ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, […]

c 296-மன்னார் இளைஞன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்?

கொழும்பு ஜிந்துபிட்டியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொட்டஞ்சேனை உள்ள மகா வித்யாலய மாவத்தையில் மோட்டார் […]

c 295-இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவு கொள்ளப்படும் உயிர்கள்?

யாழ். பல்கலைக்கழகம் செல்லும் வீதியில் விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த முதியவர்முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி, அறிவியல் நகர் யாழ் […]

c 294-விதவை பெண்களை நம்ப வைத்து பாலியலில் ஈடுபடும் வெளிநாட்டு ஆண்கள் பெண்களே கவனம்?

லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம் பிரிட்டனில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக, திருமணம் செய்வதாக நம்ப வைத்து […]

c293-கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! பலியானோரின் உருக்கமான பின்னணி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில், ஒரு பாடசாலையிலும் வீடொன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் […]

c 292-சுமந்திரனின் பெரும் சதி! பகிரங்கமாக அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி

தமிழ் தேசியவாதத்தை நிராகரித்து தேசியமக்கள் சக்தியோ, இலங்கை தமிழரசுக்கட்சியோ வடக்கு கிழக்கில் செயற்பட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் […]

c 291-கொழும்பில் இன்று இரவு நடந்த துப்பாக்கிசூடு: சம்பவஇடத்தில் ஒருவர் பலி

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் […]