c 541-திருகோணமலையில் தமிழ் ஈழம் எனப் பொறிக்கப்பட்ட மிதிவெடி மீட்பு!
திருகோணமலையில் வெற்றுக்காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – அப்ரார்நகர் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை […]
