c 124கொழும்பில் ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக் கொலை
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் […]
தமிழ்த்தேசிய அரசியலை ஒரு சகதிக்குள் சிக்க வைக்கும் வலுவான நகர்வுகள் இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் தொடர்ந்து குறிப்பிட்டு வரும் நிலையில் ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் தமது பொறுப்புக்கூறலை […]
தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும் என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான […]
வெனிசுலாவில் அமெரிக்காவின் டெல்டா படைப்பிரிவு அதிரடியாக களமிறங்கி அந்நாட்ட ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் சிறைப்பிடித்து தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றதைப்போன்றதொரு படை நடவடிக்கையை இலங்கையிலும் இந்திய படையினர் […]
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புங்குடுதீவு – கண்ணகைபுரம் பகுதியை சேர்ந்தவரும், கனடாவில் […]
சமையலில் அதிகம் பயன்படுத்தும் மற்றும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் […]
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்படுவதால், எக்ஸ் சமூக வலைதளத்தை முடக்கப் போவதாகப் பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எலான் மஸ்கிற்குச் […]
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் யுத்தம் ஆரம்பமாகிவிடம் என்று அச்சப்படும் அளவிற்கு ஒரு சம்பவம் வடஅட்லாண்டிக் கடலில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தடைகளை மீறி ஈரானிய எண்ணெயை கடத்திச் சென்றதாக குற்றம் […]
பாலஸ்தீன ஆதரவு அமைப்பான பாலஸ்தீன் எக்ஷனுடன் தொடர்புடைய பிரித்தானிய செயற்பாட்டாளர்களான ஹீபா முரைசி மற்றும் கம்ரான் அகமது ஆகியோர் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
இலங்கை அரசுக்கு பத்து கடற்படை உலங்கு வானூர்திகளை அமெரிக்கா வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்கக் கடற்படையின் டிஹெச்-57 ரகத்தைச் சேர்ந்த பத்து கடற்படை உலங்கு வானூர்திகள் இலங்கையின் […]