b 731 யாழ். கொக்குவிலில் நடந்த கொடூரம்.. கடுமையாக தாக்கப்பட்ட அகதிகள் முகாம்!
ஏழாயிரம் அகதிகள் வரையில் தங்கியிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாம் மீது 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்திய படையினர் கொடூர தாக்குதல் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
ஏழாயிரம் அகதிகள் வரையில் தங்கியிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாம் மீது 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்திய படையினர் கொடூர தாக்குதல் […]
அயர்லாந்தின் (Ireland) புதிய ஜனாதிபதியாக கேத்தரின் கோனொலி (Catherine Connolly) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில், குறித்த தேர்தலில் இடதுசாரி […]
அணுசக்தி ஏவுகணையான புரெவெஸ்ட்னிக் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் (Ukraine) இடையிலான போர் […]
தெற்காசியாவில் ChatGPT யை அதிகமாக பயன்படுத்தும் நாடாக இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதென உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு […]
ஐபிசி தமிழின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ள முழுநீள மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து வைப்பதற்காக கவிஞர் வைரமுத்து இன்று (26.10.2025) இலங்கை வரவுள்ளார். இது தொடர்பாக […]
காத்தான்குடி பகுதியில் நேற்று (25) குளம் ஒன்றிலிருந்து உடலின் பாகம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் பாகம் காத்தான்குடி – 5 பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரின் […]
மகளிர் உலகக் கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள இரண்டு அவுஸ்திரேலிய வீராங்கனைகள், மத்தியப் பிரதேசத்தின் பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. இந்தூரில் தமது விருந்தகத்தில் இருந்து நடந்து […]
அமெரிக்காவில் (United States) துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.வடக்கு கரோலினாவின் தென்கிழக்கே உள்ள மேக்ஸ்டன் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு […]
முல்லைத்தீவு புதுகுடியிருப்பை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு யாழ்ப்பாணம் சென்று காதலனுடன் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கணவன், […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 3 மாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் […]