a 953யாழில் கைப்பற்றப்பட்ட பெரும் தொகை அபாயகரமான பொருட்களால் பரபரப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கஞ்சா போதைப்பொருளை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளும் […]

a 952 தமிழர்களை பேரினவாத கட்சியை நோக்கி தள்ள வைத்தது யார்..! வெளியான முக்கிய தகவல்

கடந்த நாடாளுமன்ற தேர்திலில் ஒரு தேசிய பேரினவாத கட்சியை நோக்கி மக்கள் வாக்களிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்.நாடே மாற்றத்திற்காக வாக்களிக்கும போது தமிழர்களும் நம்பி வாக்களித்தார்கள்.அது மிகப்பெரிய […]

a 951 மற்றுமொரு பதற்றம்: இந்திய இராணுவ வீரரை பிடித்துச் சென்றது பாகிஸ்தான் இராணுவம்

ஜம்மு காஷ்மீரின் (jammu kashmir) பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மறுநாள் இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை […]

a 950மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா ; இலங்கை தமிழர்களின் நிலை என்ன?

 கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து […]

a 949 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்களை ஒடுக்க முயலும் அநுர அரசாங்கம்..!

புதிய அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை அலுவலகத்திற்குள் திட்டமிட்டு புகுத்தி, போராட்டத்தினை இல்லாமல் செய்யும் முயற்சியை புதிய அரசு முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து […]

a 948 போர் பதற்றம் ; பிரான்ஸிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்காக ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக அளவில் மிகவும் […]

a 947 ஈரானில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் : பலர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்

தெற்கு ஈரானில்(iran) உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளதாக […]

a 946 யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு பெண்கள் ;

விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவரை கடந்த இரண்டு வருட காலத்திற்கு மேலாக வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

a 945உயர்தர பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக தெரிவு!

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக […]

a 944அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் பாதிப்பு

கடந்த சில மாதங்களாக இலங்கை ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரும் போக்கும் ஏற்பட்டுள்ளது. […]