c 811-லண்டனில் ஈழ தமிழ் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்
லண்டனில் வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவுகள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் சுகவீனமுற்ற நிலையில் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
லண்டனில் வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவுகள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் சுகவீனமுற்ற நிலையில் […]
மகனின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனமடுவ, கொத்தல கெமியாவ பகுதியை சேர்ந்த […]
தமிழக சட்டசபை தேர்தலில் 85வீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73வீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த […]
பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் பல கட்ட சட்டமன்றத் தேர்தல்களின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் முக்கிய பகதிகளில் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், […]
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கண்ணிவெடிகளைப் பதிக்க முயற்சிக்கும் சிறிய அல்லது பெரிய அளவிலான எந்தவொரு படகுகளையும் சுட்டு வீழ்த்தி அழிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாளை அதாவது ஏப்ரல் 23ஆம் திகதி நடக்கவுள்ளது. அந்நாட்டு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலையும் போலவே, இந்தத் தேர்தலும் குறிப்பிடத்தக்க […]
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வாவை உடனடியாகப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் […]
கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையில் விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களை இடைமறித்து, ஈரானிய எல்லைக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் […]
வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(22) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர் வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் […]
தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போகும் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகவுள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக இரு துருவங்களாகத் தமிழகத்தை ஆண்டு […]