a 508 காசாவில் இஸ்ரேல் நடாத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் பலி
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (3) காசா முனையின் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (3) காசா முனையின் […]
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான (china)விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் […]
மாத்தறை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்!மாத்தறை, வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் […]
கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த […]
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு 10 நோயாளர்கள் […]
தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது என முன்னாள் போராளி சூசை எங்களிடம் தெரிவித்தார்.” என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் […]
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேலதிக விசாரணை ஆசிரியையான குறித்த யுவதி தனது வீட்டின் அறையினுள் […]
ஈழ விடுதலைக்காக பெருங்களங்கள் பல கண்ட ஈழத் தளபதியின் கதையை மையமாக வைத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் இன்று வெளிவரவுள்ளது. இன்று (03.01.2025) மாலை […]
திருகோணமலை(trincomale) கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(02) இடம்பெற்றது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை […]
இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் (world war111)மூளும் என லண்டனை(london) சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் தெரிவித்துள்ளது அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு கொரோனா […]