b 883 கண்ணீர் மழையோடு விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் ஏற்றப்பட்ட தீபங்கள்!
விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி […]
