c 796-தமிழர் பகுதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; இனந்தெரியாத கும்பலால் தாக்குதல்

வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெரியார்குளம் […]

c 795-அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை : ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சந்தேகம்( வீடியோ இணைப்பு)

இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில், இதனை ஒரு ‘அமைதி மூடுபனி’ […]

c 794-தமிழர் பகுதியில் மிளகாய் தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நபர்

   மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடியை சேர்ந்த காசிநாதன் ஜெயகாந்தன் (வயது […]

c 793-50 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த துயரம்

நுவரெலியா பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நேற்று (20) காலை முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் […]

c792-ஈழத்தில் பேசுபொருளாக மாறிய சீமான்…! நல்லூர் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரிய பதாகை

யாழ்ப்பாணத்தில் சீமானுக்குப் பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இந்தப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 ஏப்ரல் 23ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் […]

c 791-அமெரிக்காவின் அதிகார அடக்குமுறைக்கு பணிய மாட்டோம்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை( வீடியோ இணைப்பு )

ஈரானிய மக்கள் ஒருபோதும் அதிகார அடக்குமுறைக்குப் பணிய மாட்டார்கள் என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். அத்தோடு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே அடிப்படை என்றும் […]

c790-கொழும்பாக மாறப்போகும் யாழ்?

யாழில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி – கஞ்சா மீட்பு – ஒருவர் கைதுயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் கஞ்சா மற்றும் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் பொலிஸாரால் கைது […]

c 789-மன்னாரில் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்! மக்கள் கடும் விசனம்

மன்னார் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையம் ஒன்றினால் அப்பகுதியில் பாரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த […]

c 788-தொடர்ந்து ஈழத் தமிழர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் இந்தியா தலைவர்கள்?

c 788-தொடர்ந்து ஈழத் தமிழர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் இந்தியா தலைவர்கள்?இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ் கட்சிகள்இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு […]

c 787-ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்காவின் துப்பாக்கிச்சூடு…! பதிலடி கொடுத்த IRGC

ஓமன் வளைகுடாவில் ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த தகவலை ஈரான் மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், […]