c 218யாழில் மற்றுமொரு பிரதேசத்தை விட்டு வெளியேறியது இராணுவம்!
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் […]
நபர் ஒருவரின் மர்ம மரணம் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்முல்லைத்தீவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம் ஒட்டுசுட்டான் – கரடிப்புலவு […]
அப்பிள் (Apple) நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 18 (iPhone 18) சந்தைக்கு வரவிருக்கும் வேளையில், அதன் விலை குறித்து ஒரு முக்கிய தகவல் சர்வதேச ஊடகங்களில் […]
ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஆயுதக்குழு ஒன்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், […]
யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கு ஆதரவு கோரினர். இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி […]
மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த […]
அம்பலாங்கொடை பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கலகொட, சுனாமிவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. […]
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்.உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக […]
நள்ளிரவில் இடம்பெற்ற சம்பவம் ; பெரும் அச்சத்தில்திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் கட்டைப் பகுதியில் நேற்று (26) இரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு பாரிய […]
திருகோணமலையில் வயல் காவலுக்கு சென்றவருக்கு நேர்ந்த கதிதிருகோணமலை- நாமல்வத்த பகுதியில் வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று (26.01.2026) ஏற்பட்டுள்ளது. […]