b 705 கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு

​கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு […]

b 704 சுவிட்சர்லாந்து வரலாற்றில் இராணி பட்டம் பெற்ற முதல் ஈழத்தமிழ் பெண்

இராணி பேர்த்த பதக்கம் வழங்கும் விழாவானது சுவிட்சர்லாந்து- பேர்ண் மேற்குப்பகுதியில் Bienzgut, Heuboden என்ற இடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பதக்கம் வழங்கும் நிகழ்வானது தற்போது இரண்டு […]

b 703ஈழத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

ஐபிசி தமிழின் அடுத்து பிரம்மாண்ட படைப்பாக உருவாகுகின்றது முழுநீள மில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கான தொடக்க விழாவானது, எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் யாழ். வலம்புரியில் […]

b 702யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!

கன மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன் இன்று (21.10.2025) அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் […]

b 701தமிழர் நிலங்களை களவாடும் சிங்கள கைக்கூலிகள்?

 பறிபோகும் மற்றுமொரு தமிழர் நிலம் : விரைவில் சட்ட நடவடிக்கை தையிட்டியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் திஸ்ஸ விகாரை என்ற பெயரில் சட்டவிரோதமாக விகாரை ஒன்று […]

b 700பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்

நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர்  நேற்று (21) உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, […]

b 699யாழில் பெரும் துயரை ஏற்படுத்திய யுவதியின் செயல் ; அதிர்ச்சியில் உறைய வைத்த பின்னணி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதியே இவ்வாறு […]

b 698யானைகளிடம் இருந்து மக்களை பாதுகாற்க தவறிய அரச நிர்பாகம்?

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!, வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில்லுள்ள பெண்ணொருவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ […]

b 697 தென்னிலங்கையில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு […]

b 696இலங்கையில் தொடரும் அரசகைக்கூலிகளின் அட்டகாசம்

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட பெரும் கொடூரம் ; துயரில் கதறும் குடும்பம், அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் […]