b 454 சுவிட்சர்லாந்து கருத்தரங்கில் நடந்தது என்ன..!

சுவிட்சர்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் அரசியல் கருத்தரங்கில், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் […]

b 453 மூதூரில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவுதின நினைவேந்தல் நிகழ்வு மூதூர் – சேனையூர் வீரபத்திரன் கோயில் முன்றலில் நேற்று (21) மாலை இடம்பெற்றது. நினைவஞ்சலி   நினைவேந்தல் […]

b 452யாழில் கோர விபத்தொன்றில் பலியான குடும்பப் பெண்: இளைஞன் படுகாயம்

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் படு காயமடைந்துள்ளார். குறித்த விபத்து, இன்று(21) கொடிகாமம் […]

b 451தாய் பாசத்தைக் காட்டிய தலைவரை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்கள் : விஜய் வேதனை

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு “ஒரு தாயைப் போன்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் […]

b 450இலங்கைத் தமிழர்களிற்கு நாடு கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாகயிருக்கும் இந்தியா?

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதிதற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதென கூறப்படும் […]

b 449 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜெனீவாவில் குரல் எழுப்பிய இலங்கையர்

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களும் நீதி கோரி […]

b 448கந்தளாய் ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு காடையர்கள் தீ வைப்பு: தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராற்று வெளி ஷாஹிரா பாலர் பாடசாலைக்கு சில காடையர்கள் தீ வைத்துள்ள சம்பவவொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த […]

b 447 யாழில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய NPP அரசின் எம்.பி

தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் (Rajeevan Jeyachandramoorthy) விஜயம் செய்துள்ளார்.    யாழ். […]

b 446 உயிருடன் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள் – ஐநாவின் உதவியை நாடும் இலங்கை

தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.  நாட்டின் பல […]

b 445தினசரி ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிங்க… இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது!

பொதுவாகவே தற்காலத்தில் துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை , உடல் இயக்கம் அற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்ச்சியின்மை போன்ற பல காரணங்களால் பலரும் பல்வேறு ஆரோக்கிய […]