b 279 செபடம்பரில் நீக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்டம்

பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(22.08.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் […]

b 278கொலம்பியாவில் அதிகரிக்கும் வன்முறை : சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி – 17 பேர் பலி

கொலம்பியாவில் (Colombia) நடந்த வன்முறை தாக்குதலில் 17 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கொலம்பியாவில் முன்னாள் கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படையின் கிளர்ச்சியாளர்கள், […]

b 277 சிறையில் அடைக்கப்பட்ட ரணில் தொடர்பில் நாமல் வெளியிட்ட தகவல்

அன்று வன்முறையை கையில் எடுத்த ஜேவிபி அரசாங்கம், இன்று அதிகாரத்தையும் அவ்வாறே பயன்படுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa)தெரிவித்துள்ளார். […]

b 276 சுட்டுக்கொல்லப்பட்ட சுற்றுலா வழிகாட்டி ; STFஇன் துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கிதாரி பலி

அம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கொஸ்கொட பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் […]

b 275 திடீரென வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் எதிரியும்,சிங்ள மக்கள் விரும்பாதவரும் ஆன ரணில் விக்ரமசிங்க

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் […]

b 274 2026 : பாபா வங்காவின் அச்சமூட்டும் கணிப்பு

வரும் 2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல […]

b 273சற்றுமுன் பதிவான துப்பாக்கிச் சூடுஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

களுத்துறை – பண்டாரகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூடானது, இன்று(21) பண்டாரகம, பொல்கொட பாலத்தின் துன்போதிய சந்திப்பில் நடத்தப்பட்டுள்ளது. […]

b 272 யாழில் நேர்ந்த சோகம் ; கடைக்குச் சென்ற வர்த்தகர் தீடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். நகருக்கு சென்ற வர்த்தகர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் முத்தமிழ் வீதி, கொட்டடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா […]

b 271 இலங்கை அரசின் கெடுபிடி : தமிழ் அகதிகளை அழைத்து வருவதை நிறுத்தியது ஐ.நா…!

போரால் இடம்பெயர்ந்த பின்னர், சுய விருப்பின் பேரில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளை இலங்கைக்குக் கூட்டி வந்து இங்கு மீளக் குடியேற்றும் தனது செயன்முறையை இலங்கை அரசுத் […]

b 270 கூகுளுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த பெருந்தொகை அபராதம் !

கூகுள் நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ரூ.313 கோடி அபராதம் விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அந்நிறுவனங்கள் விற்பனை செய்த செல்போன்களில் கூகுள் […]