b 66யாழில் நேர்ந்த சம்பவம் ; ஆசிரியர் தண்டித்ததால் மாணவனுக்கு நேர்ந்த கதி

யாழில் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தண்டித்ததால் பாடசாலை மாணவர் ஒருவர் கிருமி நாசினியை அருந்திய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் […]

b 65 ஈழத் தமிழின விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்தாகிய பொன் சிவகுமாரன்

தமக்காக வாழும் மனிதர்கள் மத்தியில் தம் இனத்திற்காக வாழ்பவர்கள் மாமனிதர்களாக கொள்ளப்படுகின்றனர். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் அரசியல் கொந்தளிப்புக்கள் மிகுந்த காலத்தில் […]

b64 காணாமல் போனதாகக் கூறப்பட்ட 3 சிறுமிகளும் சடலங்களாக மீட்பு

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட 3 சகோதரிகளும் சடலங்களாகமீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பேட்டினு (வயது 9), எவலின் (வயது 8), மற்றும் […]

b63 பாகம் 03 தமிழிழீழக்கதை.              ( Tamil Eelam of story)

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு பாகம் மூன்றின் எட்டாவது தொடர் விடுதலைப் புலிகளை யாழில் இருந்து முற்றாகக் கலைப்பது அல்லது அழிப்பது என பல இராணுவ […]

b62திருகோணமலையில் மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு ; மீனவர் ஒருவர் காயம்

திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது மேலதிக விசாரணை குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், […]

b61செல்பியால் பறிபோன இரு மாணவிகளின் உயிர் ; தமிழர் பகுதியில் சோக சம்பவம்

முல்லைத்தீவு – குமிழமுனை பகுதியில் ஆலயமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுக்க சென்ற […]

b60 தழிழர் பகுதியை உலுக்கிய சோக சம்பவம் ; பூ பறிக்கச் சென்று பறிபோன இரு உயிர்கள்

முல்லைத்தீவு, உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் இன்று பிற்பகல் […]

b59 ளைஞனை சரமாரியாக வெட்டி துண்டாடிய கும்பல் ; தமிழர் பகுதியில் கொடூர சம்பவம

பூநகரியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது. பிரேத பரிசோதனை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூநகரி […]

b 58 கஜேந்திரகுமார் – சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடுகள் ஒரே மாதிரியாக காணப்படுவதால் அதன் அடிப்படையில்தான் சபைகள் […]

b 57 பாகம் 03 தமிழிழீழக்கதை    (Tamil Eelam of story) விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் ஏளாவதுதொடர் 14/09/1987  அன்று இரவு திலீபன்அவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தார். அப்பொழுது திலீபன் தேசியத் தலைவரோடு சாப்பிட்ட உணவே இறுதி உணவாகயிருக்கும் என நினைக்கின்றேன். […]