a 371 மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடன் கைது செய்யுங்கள்: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

வடக்கு – கிழக்கில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களைச் சமூக வலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் நினைவேந்தியவர்களை அநுர அரசு உடன் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, முன்னாள் […]

a 370 விமல் வீரவன்ச இனவாதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் : கடுமையாக சாடிய சபா குகதாஸ்

கடந்த காலங்களில் அதி உச்சமாக தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய வீரவன்ச (Wimal Weerawansa) மீண்டும் அதனை கையில் எடுத்துள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் […]

a 369 எவருக்கும் அடிபணியக்கூடாது : இலங்கைக்கு சீனா ‘அட்வைஸ்’

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு  இலங்கை அடிபணியக் கூடாது, குறிப்பாக நாட்டின் பொருளாதார நிலைமையை சில தரப்பினர் பயன்படுத்திக் கொள்ள முயலும் போது, ​​இலங்கை (sri lanka)சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பேண வேண்டும் என […]

a 368 மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்

மலேசியாவின்(malaysia) பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான ‘ஏகே’என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் (28) காலமானார். ஆனால் […]

a 367 மாவீரர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு நேர்ந்த கதி!

மாவீரர் தினத்தை முன்னிட்டு முகநூலில் பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, 3 சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் […]

a 366 நினைவேந்தலை அரசியலாக்கும் தோற்றுப்போன அரசியல்வாதிகள்

தோற்றுப்போன அரசியல்வாதிகளான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) மற்றும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) ஆகியோர் தற்போது தமிழ் மக்களின் நினைவேந்தல்களை அரசியலாக்குவதாக  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் […]

a 365 தமிழர்களிற்கு எதிராக சிங்களவர்களை தூண்டும்அலி சப்ரி

வடக்கில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் – அநுர அரசை எச்சரிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது ஏதுவான வழிமுறையாக அமையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் […]

a 364 யுத்த வடுக்களுக்கு சர்வதேச நீதி கோரிய புலம்பெயர் தமிழர்கள்!

இங்கையில் தமிழ் மக்களின் இருப்பை தீர்மானிக்க சர்வதேச நீதி அவசியமானது என புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டு தாம் வாழும் […]

a 363 ஜனாிதிபதிக்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்

மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார […]

A 362 MELBONIL கொட்டும்மழையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2024

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒருசேரநினைவுகூருகின்ற தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் கனமழை பெய்துகொண்டிருக்கையிலும் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. Burwood Reserve […]