b 327 தமிழர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியா – கசிந்தது இரகசியம்…

 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ் மற்றும் கச்சதீவு விஜயத்தின் பின்னர் பல விடயங்கள் பேசுபொருளாகியுள்ளது. கச்சத்தீவை விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியாக தெரிவித்துள்ளார். […]

b 326 விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த கடிதம்!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை […]

b 325 புலமைபரிசில் பரீட்சையில் சாதனை படைத்த பார்வை இழந்த தமிழ் மாணவி

இன்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு, கல்லடி விவேகானந்தா […]

b 324 இலங்கையில் கோர விபத்து ; 10 பேர் பலி ; தெடர்ந்து உயரும் பலி எண்ணிக்ககை

Update : எல்ல-வெல்லவாய சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து நேற்று (4) இரவு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் பதுளை […]

b 323பிரித்தானியாவில் நடந்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி

பிரித்தானியாவில் இலங்கைத் தாய் ஒருவர் தனது புகலிடக் கோரல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு அவர் பிரித்தானியாவுக்கு […]

b 322 காலம் கடந்து வெளிவரும் உன்மைகள்பிரபாகரனை கொலை செய்யும் உத்தரவுக்கு தலையசைத்த சம்பந்தன்! பாட்டலி அதிர்ச்சி கருத்து

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பது தொடர்பாக, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடன் பல விடயங்களை கலந்தாலோசித்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க […]

b 321 விடுதலைப்புலிகளுக்கு எதிராக அமெரிக்காவை திருப்பிய யேமன் தாக்குதல்

பொய்கள் எப்படி பரப்பப்பட்டது என்பதை தமிழர்களே அறிந்து கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தில் அமெரிக்கா கடற்புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது என முன்னாள் […]

b 320 தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் மரணத்தால் சோகம் ; கதறும் குடும்பம்

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 2 […]

b 319 கிழக்குமாகணத்தில் அண்மை நாட்களாக சிறுவர்கள் கடத்தல் அதிகரிப்பு

தென்னிலங்கையில்இருந்து பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருதர் 26/08/2025 அன்று மாவடிவேம்பு என்ற ஒரு கிராமத்திற்குச் சென்றுள்ளார், இவர் சந்தேகம் வராதவாறு மருத்துவத்தாதிகள் அணியும் குடுப்பையும் அவரை […]

b 318கச்சதீவை மீட்டு இலங்கையை முற்றாக அழிப்பதே விஜயின் திட்டம் என சிங்களவர்கள் யாழ்மக்களை சிக்க வைக்கும் தேரரின் முறி முறை

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தை ஜனசெத்த […]