c 383-ஈரானின் முக்கிய அமைச்சர் உயிரிழப்பு? இராணுவ இலக்குகளின் நிலை தொடர்பில் வெளியான தகவல்

இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாத் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழி தாக்குதல்களில் பல முக்கிய இராணுவ இலக்குகள் […]

c 382-படைபலம் பேராபத்தில் முடியும் : ஐ.நா பொதுச்செயலர் அபாய அறிவிப்பு

மத்திய கிழக்கில் இன்றைய இராணுவ தீவிரப்பாட்டை நான் கண்டிக்கிறேன். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைபலத்தைப் பயன்படுத்துவதும், அதைத் தொடர்ந்து பிராந்தியம் முழுவதும் ஈரான் பழிவாங்குவதும் […]

c381-அயத்துல்லா அலி கமேனியின் இறப்பை உறுதி செய்த ஈரான்! 40 நாட்கள் துக்கதினம்..

புதிய இணைப்பு  ஈரானிய அரசு தொலைக்காட்சி அயத்துல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 40 நாட்கள் துக்கதினம் அனுஸ்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் பொது […]

c 380-உதவி வந்துவிட்டது ஆட்சியை வீழ்த்த வீதிகளில் இறங்குங்கள் :ஈரானிய மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் அழைப்பு

  ஈரானிய மக்கள் ஒன்றுபட்டு ஈரானிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தெழுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்,” என்று […]

c 379-கமேனி கொல்லப்பட்டார் :ட்ரம்பின் அறிவிப்பால் உச்சக்கட்ட பதற்றம்

இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களின் விளைவாக ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். […]

c 378-ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 80ற்கும் மேற்பட்டோர் பலி

 ஈரானின் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள மினாப் நகரில் அமைந்திருந்த ஆரம்பப் […]

fc 377-கட்டாரில் மழைபோல் வந்து விழும் ஈரானின் ஏவுகணைகள் : ஈழத்தமிழரின் நேரடி அனுபவம்

எந்த நிமிடமும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற உலகின் எதிர்பார்ப்பு இன்று காலைவேளை நடந்தேறிவிட்டது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அந்த தாக்குதலை தொடங்கி விட்டன. இவ்வாறு தாக்குதல் […]

c 376-பெண்களின் கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்பால் கவலையில் தமிழீழம்?

 யாழில் வீதியில் வீசப்பட்ட 6 மாத கரு; ஈவிரக்கமற்ற பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன பொலிஸார்! யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கருவை வீசி சென்ற சமபவம் அதிர்ச்சியை […]

fc 375-விடுதலைப் புலிகளிகல் விட்ட தவறை ஈரான் விடாமல் முதலில அனு ஆயுதங்களைப் பயன்படுத்தி தனது நாட்டைப் பாதுகாற்க தயார் ஆக வேண்டும் இந்திய அதிகாரி தெரிவிப்பு?

  ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் உகல நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ […]

c 374-போர் பதற்றத்தால் யாழிலும், மட்டக்களப்பிலும் வீதியில் குவிந்த மக்கள் ; களத்தில் பொலிஸார்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிலும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படடுள்ள நிலையில் யாழில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் […]