b 569 யாழில் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்ப பெண் ; அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, இரு குழந்தைகளின் தாயான 36 வயதுள்ள பெண், சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) சடலமாக மீட்கப்பட்டார். அவரது சடலம் இன்று (13) […]

b 568 தமிமீழப் பகுதியில் தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டை காசம்?

தமிழர் பகுதியில் தென்னந்தோப்பில் மீட்கப்பட்ட ஆணின் சடலம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மட பகுதியிலுள்ள தென்னந்தொப்பில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (13) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

b 567 யாழில் குடும்பஸ்தருக்கு எமனாக மாறிய யாழ்தேவி புகையிரதம் ; துயரில் கதறும் குடும்பம்

பளை – இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி பலிகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13)  இடம் பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த […]

b 566 மாவீரர் பிரிகேடியர் விதுசா அவர்களின் தகப்பனார் இயற்கை எய்தினார்?

தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஆண்களிற்குச்சமனாகப் பெண்களும் இந்தியா இலங்கைப்படைகளிற்கு எதிராகப் போராடி வென்ற பல வரலாறுகள் உண்டு , அவ்வகையில் பெண்களில் முதன்மை தளபதியாகயிருந்து பெண்போராளிகளை மிகவும் […]

b 565 ஐ.நாவில் ஈழத்தமிழர்களுக்காக காத்திருக்கும் வாய்ப்பு!

ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையினை தங்களுக்கேற்ற விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈழத் தமிழர்களின் சாட்சியமாக ஜெனீவாவிற்கு சென்ற சட்டத்தரணி […]

b 564ஹமாஸ் பிடியிலிருந்து இன்று விடுவிக்கப்படும் இஸ்ரேல் பணயக் கைதிகள்

 காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் இன்று(13) இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி […]

b 563 றீச்சா தொடர்பில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வெளியிட்ட காணொளி

கிளிநொச்சி – இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “றீச்சா […]

b 562தமிழர் பகுதியில் தென்னிலங்கை இளைஞன் அதிரடி கைது

புத்தளம் , ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் […]

b 561தென்னிலங்கையில் கோர விபத்து! வவுனியாவை சேர்ந்த இளைஞர்கள் இருவர் பலி

நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறி கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து […]

b 560 தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் – சர்ச்சையை கிளப்பும் சரத் பொன்சேகா

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath […]