b 45 தமிழீழப்பகுதியில் சமூக சீர்கேடு அதிகரிப்பு?

  முதியவரால் பதின்மவயது சிறுமி கர்ப்பம்; தமிழர் பகுதியில் சம்பவம் மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 68 வயது வயோதிபர் ஒருவரால் பல மாதங்களாக […]

b 44தமிழர் பகுதியில் நடந்த கொடூரம் ; ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு தாக்குதல்

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பில் கல்விச் செயலமர்வு ஒன்றிற்கு மாணவியை அழைக்கச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் […]

b 43பாகம் 03 தமிழிழீழக்கதை    (Tamil Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் ஆறாவதுதொடர் வரலாற்றுச் சிறப்புமிக்க தேசியத் தலைவரின் சுதுமலை பிரகடனம்….. ********************************************************************04/08/1987 அன்றைய நாள் நடைபெற்ற இந்திய  இலங்கை ஒப்பந்தம்  தொடர்பாக  தமிழீழத்  தேசியத்தலைவர் முதல் […]

b 42 தமிழர்களிடம் எதுவும் இல்லை – மீண்டும் தலைவர் வர வேண்டும்! மக்கள் ஆதங்கம்

நடைபெற்று முடிந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது ஜனாதிபதி அநுரவிடமிருந்து இரங்கல் செய்தியொன்றாவது வரும் என்று தான் எதிர்பார்த்ததாக பொதுமகனொருவர் தெரிவித்துள்ளார். யுத்த வெற்றிக்கொண்டாட்டம் தொடர்பில் எமது ஊடகத்தின் […]

b 41 கர்ப்பம் தரித்த சிங்கள பெண் : தேசியத் தலைவர் வெளிப்படுத்திய கருணை

போரின் போதும் கூட பாதிக்கப்பட்ட சிங்கள தரப்புக்குமே சிங்கள அரசு சரியான விடங்களை செய்ய தவறியதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை […]

b 40இலங்கையில் ஆட்கடத்தல் அதிகரிப்பு?

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவிக்கு நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ […]

b 39 ஈழக்கடலை ஆண்ட தமிழன் கட்டி அமைத்திருந்த நீர்மூழ்கி கப்பல்கள்..!

இரண்டாயிரமாம் ஆண்டுகளிலேயே தமிழன் நீர்மூழ்கி கப்பல்களை தனதாக வைத்திருந்தான். தமிழன் உருவாக்கி கடலோடிய குறித்த கலன்கள், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கைப்பற்றிய சிறிலங்கா […]

b 38 யாழில் சோகம் : உணவருந்திக் கொண்டிருந்த யுவதி திடீர் மரணம்

யாழில் (Jaffna) யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற […]

b 37பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம்

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமே […]

b 36 தமிழர் பகுதியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று (22.05.2025) மாலை மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணை குறித்த சம்பவத்தில் இளம் குடும்பஸ்தரான […]