a 191 வெளிநாட்டுக் கொழ்கையில் மாற்றம் ஏற்படுத்தாத அதிபர்?

சுயநிர்ணய உரிமைக்கான பாதையை நாமே அமைக்கவேண்டும்: சிவாஜிலிங்கம் இடித்துரைப்புதமிழர்களின் சுயநிர்ணய உரிமையை நாமே தீர்மானிக்கும் ஒரு எதிர்கால இலக்கை நோக்கி செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற […]

a 190 இலங்கையில் இப்படியான திடீர் மரணங்களை ஏற்படுத்தும் விசமிகள்?

பாடசாலை சரஸ்வதி பூஜையில் பங்கேற்ற ஆசிரியர் திடீரென தரையில் விழுந்து உயிரிழப்பு சரஸ்வதி பூஜையில் பங்கேற்ற ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் வகுப்பறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் காவல்துறையினர் […]

a 189 தொடரும் தமிழ் பேசும் மக்களிற்கான அடக்குமுறை?

புல்மோட்டையில் பொலிஸார் உதவியுடன் பிக்கு அடாவடி; ஜனாசாவுடன் தவித்த மக்கள் திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை – பொன்மலைக்குடா பகுதியில் ஜனாஸா நல்லடக்கத்திற்கு, பௌத்த […]

a 188 இலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; ரயில் மோதி குழந்தை உட்பட மூவர் பலி

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (12) பிற்பகல் குறித்த மூவரும் ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக […]

a 187 யாழ். வல்லை பகுதியில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஆண் பலி

யாழ்ப்பாணம் (jaffna) – வல்லை பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குறித்த விபத்தானது இன்று (12.10.2024) யாழ். வல்வை பாலத்துக்கு […]

a 186 மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதட்டம் : ஈரான் ஜனாதிபதியுடன் புடின் சந்திப்பு

ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவு வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துர்க்மெனிஸ்தானின் […]

a 185 கிளிநொச்சியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பரந்தன் – முல்லைத்தீவு […]

a 184அவுஸ்ரேலியவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 10/10/2024 அன்று நடந்த மாலதி அவர்களின் நினைவு நிகழ்வின் போது செல்வன் சாந்தன் அவர்களின் உரையின் ஒரு பகுதி?

நிகழ்விற்கு வருகை தந்துயிரும் தாயக உறவுககள் அனைவருக்கும் எனது முதல் கண் வணக்த்தைத் தெரிவித்துக்கொண்டுஎனது உரையை ஆரம்பிக்கின்றேன்,.  இந்திய இராணுவத்தின் நீதி அற்ற நடவடிக்கை என்பது விடுதலைப்புலிகளை […]

a 183 வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு: ஒருவர் பலி – படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா (Vavuniya) – ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது, […]

a 182 தமிமீழப்பகுதியில் ஆட்கடத்தல் அதிகரிப்பு?

மட்டக்களப்பில் காணாமல்போன பாடசாலை மாணவி! தாய் விடுத்த கோரிக்கை மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தாய் […]