d 157-உள்நாட்டு சுத்தம் நடந்த போது அரசாங்கத்திற்கு டொலர் பிரச்சனைஏற்படவில்லை.

காரணம்?இலங்கையின் டொலர் தட்டுப்பாட்டிற்கு இதுவே காரணம் உன்மையை அறிந்த இலங்கை அதிகாரி? இலங்கையில் உள்ள வங்கிகளில் கூடுதலான பணங்களை வைப்பில் ஈடுபவர்கள் முதல் நிலையில் இருப்பது தமிழர்கள் […]

d 156-தமிழர் பகுதியில் பெண் வைத்தியரின் மரணம் ; ஐடி காதலனின் மறுபக்கம் அம்பலம்

அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றிய இயன்முறை வைத்திய நிபுணர் ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி […]

d 155-யாழில் தொடருந்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

 யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன் லக்மால் (வயது 26) […]

d 154-வீறுநடைபோடும் தெல்லிப்பளை மகாஜன பெண்கள் உதைபந்தாட்ட அணிகள்: வடக்கில் தொடர் வெற்றி

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் இரு அணிகளும் மாகாணமட்டத்தில் சாம்பியன்களாகின. இறுதிப்போட்டிகள் இன்று (18.06.2026) யா/வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தி்ல் நடைபெற்றன. […]

d 153-தன்னை கைது செய்ய வேண்டாம்.! கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு

புதிய இணைப்பு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் […]

d152-ஈரான் மீதான கடற்படை முற்றுகையை உத்தியோகபூர்வமாக நீக்கியது அமெரிக்கா!(வீடியோ இணைப்பு)

ஈரானியத் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கடல்சார் போக்குவரத்துகளுக்குமான கடற்படை முற்றுகை நீக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து […]