d169-தென்னிலங்கையில் தொடரும் தனிநபர்கொலை மக்களே விளிப்பாகயிருங்கள்?

களனி ஆற்றில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்புகடுவெல, வெலிவிட்டவில் உள்ள களனி ஆற்றின் பாலத்திற்கு அருகே வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகவல்படி, இறந்தவர் […]

d168-அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில்…! பாகிஸ்தான் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் தொடங்கும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. லெபனானில் தொடரும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் […]

d167-வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகள் போராளிகள் கையில்..! சிறீதரன் எம்.பி அறைகூவல்

 “வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கு உங்களுடன் இணைந்து செயல்பட நான் தயார். இத்தகைய வரலாற்றுப் பணியை […]

d166-லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து: கடலோரப் பகுதியில் 15 அகதிகளின் உடல்கள் மீட்பு

கிழக்கு லிபியாவின் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதியில், கடந்த ஒரு வாரத்தில் ஒரு சிறுமி உட்பட குறைந்தது 15 அகதிகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக பாதுகாப்பு மற்றும் […]

d165-தமிழ் மூவேந்தர்களை வணங்கி தந்தை செல்வா அரங்கில் ஒலித்த வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 50 எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்  வேலன் சுவாமிகள் தலைமையில் இன்று […]

d164-ஜெர்மனியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்; காருக்குள் உயிரிழந்த குழந்தை; இலங்கைத் தமிழ் பெண் கைது!

  ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று […]

d163-யாழில் யாசகம் பெற்ற பெண் மீது தாக்குதல் ; சமூக வலைத்தளங்களில் கண்டனம்

யாழ்ப்பாணம் கண்ணாட்டிட்டி சிவன் கோவிலடி பகுதியில் யாசகம் பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சமூக […]

d 162-நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு..! செம்மணி புதைகுழி விவகாரத்தில் போராட்டத்தில் குதித்த உறவுகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விஜயம் செய்துள்ள நிலையில், “நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?” என்ற […]

d161-சந்தகேம் வராதவாறு சிறிலங்காப் படையினரே சிறுபாண்மை தமிழர்களை கொலை செய்து கடலில் வீசுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு?.

நெடுந்தீவில் காணாமல் போன மீனவரின் சடலம் இந்தியாவில் மீட்பு – நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் இன்றையதினம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக […]

d 160-மட்டக்களப்பில் பேருந்து தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம்

 மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில், இன்று (ஜூன் 19) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், […]