d234-வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டக்களப்பில் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கையில் போர் முடிவடைந்த காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச விசாரணையை […]

d233-ஈரானை வழிநடுத்துவது யார்! வெளியே வராத மொஜ்தபா கமேனி – தொடரும் மர்மம்

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனியின் இறுதிச் சடங்குகளுக்காக ஈரானிய தலைநகரில் பெருந்திரளான மக்கள் கூடிவரும் நிலையிலும், ஈரானின் புதிய உச்சத் தலைவரான அவரது மகன் […]

d 232-பேர் மாற்றப்பட்ட இலங்கையில் தொடரும் விவத்துக்கள்?

கோர விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலிதனமல்வில – உடவளவ வீதியின் போதகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். ஒரு மோட்டார் சைக்கிளும் ஒரு பாரவூர்தியும் நேருக்கு […]

d231-விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செய்த செயல்!

  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லத்தை நாட்டுக்கு வந்த மலேசிய சுற்றுலா பயணிகள் இன்று பார்வையிட்டுள்ளதுடன் அந்த சுற்றுலா பயணிகள் , செய்த செயல் நெகிழ்ச்சியை […]

d230-ஆன்லைன் கையடக்கத் தொலைபேசி மோசடிகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை தொடர்பான மோசடிகளில் சிக்கி பண இழப்புகளைச் சந்திக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. விற்பனைக்குரிய பொருள் […]

d229-நீரிழிவு நோயாளிகள் இரவில் உறங்குவதற்கு முன் இதை குடிங்க! சர்க்கரை நோய் கட்டுப்படும்

நீரிழிவு நோயாளிகள் பெருங்காயத்தண்ணீரை இரவு உறங்கும் முன் குடித்தால் அது உடலுக்கு பல நன்மைகளை தரும்.  பெருங்காயத்தில் காணப்படும் சில செயல்திறன் மிக்க சேர்மங்கள், உடலில் இன்சுலின் […]