b 41 கர்ப்பம் தரித்த சிங்கள பெண் : தேசியத் தலைவர் வெளிப்படுத்திய கருணை
போரின் போதும் கூட பாதிக்கப்பட்ட சிங்கள தரப்புக்குமே சிங்கள அரசு சரியான விடங்களை செய்ய தவறியதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை […]
போரின் போதும் கூட பாதிக்கப்பட்ட சிங்கள தரப்புக்குமே சிங்கள அரசு சரியான விடங்களை செய்ய தவறியதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை […]
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவிக்கு நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ […]
இரண்டாயிரமாம் ஆண்டுகளிலேயே தமிழன் நீர்மூழ்கி கப்பல்களை தனதாக வைத்திருந்தான். தமிழன் உருவாக்கி கடலோடிய குறித்த கலன்கள், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கைப்பற்றிய சிறிலங்கா […]
யாழில் (Jaffna) யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற […]
பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமே […]
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று (22.05.2025) மாலை மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணை குறித்த சம்பவத்தில் இளம் குடும்பஸ்தரான […]
இந்த நாட்டில் அதிகாரம் சிங்கள் பேரினவாதத்தின் கையில் உள்ளது, எனவே அவர்களுக்கு எது நீதியோ அவர்களுக்கு யார் தலைவனோ அவர்களை மட்டும் தான் கொண்டாட முடியும் என்று […]
மிஸ் வேர்ல்ட் டெலண்ட்(திறமை) போட்டியில் இறுதிப் போட்டியாளராக, இலங்கை அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் அழகு ராணியான அனுதி குணசேகர இந்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இறுதிப் […]
யாழில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. தேவாலய வீதி, சங்கானை பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் […]
கல்னேவ பொலிஸார் தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவரை தான் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர், நீதிமன்றத்தில் தெரிவித்த […]