b 709தங்களின் நிலத்தை தாங்களே பாதுகார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் தமிழர்கள்?
சிங்கள மொழி பேசுபவர்களால் யாழில் 300 ஏக்கர் காணி அபகரிக்க முயற்சி : முறியடித்த மக்கள் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு […]
சிங்கள மொழி பேசுபவர்களால் யாழில் 300 ஏக்கர் காணி அபகரிக்க முயற்சி : முறியடித்த மக்கள் வடமராட்சி கிழக்கு மணல்காடு கிராமத்தில் முந்நூறு ஏக்கர் காணி அபகரிப்பு […]
அலுத் கடே நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணே முல்லா சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு படகுகளை வழங்கிய நபரின் […]
பிரான்ஸில் இருந்து சுமார் 13 நாடுகளை சைக்கிளில் கடந்து சுமார் 10,000 கிலோமீட்டர் பயணம் செய்த இளைஞர் இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். பாரிஸில் இருந்து யாழ்ப்பாணம் […]
ஒருநாள் காய்ச்சல் காரணமாக யாழில் நேற்றையதினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 42 வயதுடைய சிவபாலசிங்கம் காந்தரூபன் என்ற ஒரு பிள்ளையின் […]
கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு […]
இராணி பேர்த்த பதக்கம் வழங்கும் விழாவானது சுவிட்சர்லாந்து- பேர்ண் மேற்குப்பகுதியில் Bienzgut, Heuboden என்ற இடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பதக்கம் வழங்கும் நிகழ்வானது தற்போது இரண்டு […]
ஐபிசி தமிழின் அடுத்து பிரம்மாண்ட படைப்பாக உருவாகுகின்றது முழுநீள மில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கான தொடக்க விழாவானது, எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் யாழ். வலம்புரியில் […]
கன மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலையுடன் இன்று (21.10.2025) அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் […]
பறிபோகும் மற்றுமொரு தமிழர் நிலம் : விரைவில் சட்ட நடவடிக்கை தையிட்டியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் திஸ்ஸ விகாரை என்ற பெயரில் சட்டவிரோதமாக விகாரை ஒன்று […]
நேற்று பெய்த கனமழை காரணமாக பாதுகாப்பற்ற மதகில் வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவர் நேற்று (21) உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பேருந்து தரிப்பிடம் அருகே காத்திருந்தபோது, […]