b 339 மாணவி கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டு 29 ஆண்டுகள்… யாழில் இடம்பெற்ற நினைவேந்தல்

யாழில் (Jaffna) இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று (07.09.2025) ஞாயிற்றுக் […]

B 338 பாடசாலை நேரங்களில் இந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை

பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 […]

b 337 இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மூதூரில் கையெழுத்து போராட்டம்

செம்மணி உட்பட இலங்கையில் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதைகுழிகள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று திருகோணமலையில் […]

b 336 தொடரும் அரச கைக் கூலிகளின் அட்டகாசம்

இத்தாலியில் இருந்து யாழ் வந்தவர் பற்றைக்குள் சடலமாக மீட்புயாழில் (Jaffna) நடை பயிற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் […]

b 335 தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று (6) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தமிழீழப்பகுதியில் விவத்தின் மூலம் ஒரு தரை […]

b 334 இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு

ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை […]

b 333 குடும்பப் பெண் படுகொலை இருவர் கைது ; யாழ் சென்ற அம்பாறை CID பிரிவு

அம்பாறையில் வீடொன்றில் தனித்திருந்த குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சூத்திரதாரியின் சகோதரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை – பெரிய நீலாவணை […]

b 332தேசிய தலைவரின் இறுதி நிமிடத்தை தீர்மானித்த மூவர்! காணொளியில் சிக்கிய ஆதாரம்…

இலங்கையில் அதுவும் தமிழர்பகுதிகளில் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறிய விடயமே பேசுபொருளாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்வது தொடர்பான […]

b 331யாழ்ப்பாணத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்

யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று(05) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

b 330 ஜனாதிபதி அநுரவினால் யாழ் பல்கலைக்கு வழங்கப்பட்ட நியமனம்

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.   உடனடியாகச் செயற்படும் வகையில், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த […]