a 81கோர விபத்தில் மகள் பலி – தந்தை படுகாயம்

காலியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் […]

a 80 விடுதலைப் புலிகளிடம் இருந்து பறித்து எடுத்த நாட்டில் சில குறிப்பிட்ட காலத்தில் அது மிருகங்களிற்கே சொந்தமாகும் என சிங்களப் புத்திஜீவிகள் தெரிவிப்பு?

தேவையற்ற யுத்தங்களால் பெறுமதியான உயிர்களே இந்த நாட்டில் அளிக்கப்பட்டன, அந்த மனிதர்களின் ஆவியே இதற்குக்காரணமாகயிருக்கலாம் என இலங்கை புத்திஜீவிகள் தெரிவிப்பு இலங்கையில் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய […]

a 79 மதிப்பு மிக்க இலங்கை வாழ் மக்களே இவர் காலில் வீழ்ந்தாலும் இவருக்கு ஒரு வோட்கூடப்போட வேண்டாம் இவர் இலங்கை வாழ் அனைவருக்கும் எதிரானவரே?

ரணில் வேண்டுகோள் என் மீது நம்பிக்கை வைத்து ஆணையைத் தாருங்கள் எனவும் பயனுள்ள, வளமான நாட்டைக் கட்டியெழுப்புகின்றேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரணிலுடன் இணைந்து […]

a 78 இலங்கையை கட்டுப்படுத்த முடியாது என கடந்த காலங்களில் கைவிரித்த இந்திய அதிகாரிகள் ஏன் மீண்டும் மீண்டும் தமிழ் தலைவர்களைச் சந்திக்க வேண்டும்?

தமிழ் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுகின்றதா இந்தியா : ஒருமித்து வாக்களிப்பதே சிறந்தது – அஜித் டோவல்இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் […]

a 77 மிகவும் தெளிவாகச் செயல்படும் தமிழ் மக்கள் முதலாவது பொது வேட்பாளருக்கும் இரண்டாவது சஜீத்துக்கும் மிகவும் தெளிவானமுடிவு மக்களே இதைச்செய்யுங்கள்?

தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் பேசப்பட்ட டீல் : அம்பலப்படுத்தும் உமாசந்திராகொள்கை அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் சிறு தொகையினருடைய இரண்டாவது வாக்கை எதிர்கட்சி தவைவர் சஜித் […]

a 76 கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்

கருங்குருவி *கனடாவில் களமிறக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உளவாளிகள்* அண்மையில் கனடாவிற்கு நுழைவு  விசா இலகுபடுத்தல் மூலம் சிங்கள தேசத்தின் வெளிநாட்டு பயங்கரவாத முறியடிப்பு    பிரிவால்  தமக்கு ஆதரவாக […]

75 பெண்ணை கடத்திய அரச கைக்கூலிகளைஅதை முறியத்த மற்றஅரச கைக்கூலிகள்?

யாழிலிருந்து வந்து வவுனியாவில் குடும்ப பெண் கடத்தல்… பொலிஸார் வெளியிட்ட தகவல்!வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்ப பெண் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

a 74 தொடர்ந்து போராடும் தமிழர்கள்?

!சர்வதேச காணாமல் வலிந்து ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பேராட்டமானது நாளை (30) கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலிலே […]

a 73 அவுஸ்திரேலியாவின்கடும்போக்கால் உயிரை அழிக்கும் தமிழர்கள்நடப்பது என்ன?

  வாழ்வை தேடிச்சென்ற இடத்தில் வாழ்க்கையை முடித்த ஈழத்தமிழ் இளைஞன் ; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்அவுஸ்திரேலியாவில்  இலங்கை  தமிழ்புகலிடக்கோரிக்கையாளர் தற்கொலை செய்துகொண்டுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில் அவுஸ்திரேலிய […]

a 72 அண்மை நாட்களாக தமிழீழப்பகுதியில் விசமிகளின் அட்டகாசம் அதிகரிப்பு மக்களே விளிப்பாகயிருங்கள்?

யாழில் தீடிரென உயிரிழந்த புத்தளத்தை சேர்ந்த 21 வயது இளைஞன்! யாழ்ப்பாண பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் புத்தளம் பகுதியை […]