b 982பிரான்ஸில் கோர விபத்து – ஸ்தலத்தில் பலியான ஈழத்தமிழ் இளைஞன்

பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  கடந்த ஏழாம் திகதி Seine-et-Marne மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல்  விபத்து ஏற்பட்டுள்ளது. […]

b 981அரைக்கம்பத்தில் தேசியக் கொடி.. அவுஸ்திரேலிய பிரதமர் வெளியிட்ட தகவல்

அவுஸ்திரேலியாவின் நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டில் கறுப்பு தினம் அறிவிக்கப்பட்டு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.  அந்நாட்டு பிரதமர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதனை அறிவித்துள்ளார். மேலும், “யூத […]

b 980 அவுஸ்திரேலியாவில் முஸ்லீம் திவிரவாதிகளில்தாக்குதல்கள் இடைக்கிட நடப்பது வழமை அவ்வகையில் நேற்ரு இரவு வோண்டி வீச்சில் யூதர்களால் வறானுக்கழா கொண்டாடப்பட்டது

அவ்வேளை இரண்டு தீவிரவாதிகள் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து மக்களை நோக்கி சரமாரியாகச் சுட்டதில் சுமார் 4 குழந்ததைகள் உட்பட 29 பேர் காயம் அடைந்தும் 16 பேர் […]

b 979 தமிழர் பகுதியொன்றில் பெரும் முறைகேடு ; அழுது புலம்பும் மக்கள்

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உண்மையாகவே வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நேரடியாக பார்வையிடவில்லை எனவும், வெள்ள அனர்த்த நிவாரணம் வழங்குவதிலும் முறைகேடுகள் இடம்பெறுகிறது எனவும் […]

b 978 தமிழர் பகுதியொன்றை உலுக்கிய சம்பவம் ; காதலனின் நண்பர்களால் கூட்டாக சீரழிக்கப்பட்ட இளம் பெண்

சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் நேற்று (14) […]

b 977 மலையகத் தமிழ் உறவுகளுக்கு வடக்கு- கிழக்கு துணை நிற்கும்! சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு என்றும் மலையகத் தமிழர்களுக்குத் துணை நிற்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

b 976 படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்.. கடும் சீற்றத்தில் ட்ரம்ப் நிர்வாகம்

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த […]

b 975 அபாய வலயங்களில் உள்ள மக்களுக்கு மாற்றுக் காணி! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, […]

b 974 கொழும்பு யுவதியின் புகைப்படங்களை ஆபாசமாக எடிட் செய்து இணையத்தில் பரப்பிய இளம் பெண்!

 கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் இளம் பெண்ணின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் இருந்து எடுத்து , அவற்றை டிஜிட்டல் முறையில் ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான […]

b 973இலங்கையர்களுடன் சென்ற வௌிநாட்டு கப்பல் ஒன்றை தடுத்து நிறுத்திய ஈரான்

இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட கப்பல் பணிக்குழாமினர் அடங்கிய வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமான […]