d333-மறக்க முடியாத கருணாவின் துரோகம்?
பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு… விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக […]
பொட்டம்மானின் புலனாய்வு பிரிவை உசுப்பியதும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டதுமான விசேட நகர்வு… விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற வகுத்த திட்டம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக […]
எல்லைதாண்டிய மீன்பிடி : 09 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது மாலை (22 ஜூலை 2026) தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் […]
பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான மோதல் உலகளாவிய […]
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி ஆய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் […]
யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன! உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராய் வடக்கு […]
தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம் கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது […]
திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் நாளை(22.7.2026) புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையிலே, தமிழர்களின் […]
அவுஸ்திரேலியாவின் ஒன் நேஷன் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான பார்னபி ஜாய்ஸ், தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தனது செல்லப் […]
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் […]
டித்வா’ அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நாட்டின் கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் விசேட அவசர நிவாரணத் […]