b 253 இந்த வாரத்தில் வெற்றியும் செல்வமும் சேர உள்ள ராசிகள்

வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக […]

b 252 ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக ஊழியர்

கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி […]

b251அண்மை நாட்களாகத் தமிழீழப்பகுதியல் திருமணம் ஆன பெண்கள் தப்பி வெளிநாடு செல்வது அதிகரிப்பு?

கிளிநொச்சியை சேர்ந்த பெண் பிரான்ஸிற்கு ஓட்டம் ; நிர்க்கதியான கணவன் மற்றும் குழந்தைகள் கிளிநொச்சியை சேர்ந்த குடும்ப பெண் பிரான்ஸில் புலம்பெயர் நிதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட […]

b 250 தமிழர்களின் ஒற்றுமையைப் பார்த்து கதிகலங்கும் அரச அதிகாரிகள்

வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் ; ஆனந்த விஜேபாலவின் கருத்துமுல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், […]

b 249 தென்னிலங்கையில் மர்மமானமுறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கொழும்பு மருதானை-டெக்னிக்கல் சந்தியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து பெண்ணொருவரின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றைய தினம் தங்கும் விடுதிக்கு ஆண் ஒருவருடன் வருகைதந்ததாகத் […]

b 248இலங்கையில் தொடரும் மனிக்கொலைகள்?

b 248இலங்கையில் தொடரும் மனிக்கொலைகள்?மனைவி வெளிநாட்டில்.. கணவன் சடலமாக மீட்பு வீ்டொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறையில், பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

b 247 சுமந்திரனின் ஹர்த்தால் அறிவிப்பு : வவுனியா வர்த்தகர்களின் நிலைப்பாடு வெளியானது

    வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு தமிழரசுக்கட்சியின் செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமாக கடிதம் எமது சங்கத்துக்கு கிடைக்கும் […]

b 246 முல்லைத்தீவு இராணுவ முகாமில் பலியான இளைஞர் ; அரசாங்க தரப்பில் வெளிவந்த தகவல்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்று வருகின்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார். அதற்கமைய, யார் தவறு செய்திருந்தாலும் […]

b 245 தமிழர்களை உயிருடன் கொளுத்தி படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள்

தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்த […]

b 244 தமிழிழப்பகுதியில்மின்சாரக் கம்பியில் சிக்கி பலியான மூன்று பிள்ளைகளின் தந்தை

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமத்தில் மின்சாரக் கம்பியில் சிக்குண்டு மின்சாரம் தாக்கியதில் 70 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் போரதீவுப்பற்று பகுதியைச் […]