b 486 மேற்குக் கரை குறித்து இஸ்ரேலுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் (Israel) தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு […]

b 485 களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது நேற்றையதினம்(27) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்குக் […]

b 484 திலீபனின் நினைவேந்தலில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் : வெடித்த சர்ச்சை

நல்லூரில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றினால் குறித்த பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது “அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் […]

b 483 யாழில் உச்சக்கட்ட துயர சம்பவம்: இரட்டைக் குழந்தைகளுக்குப் பிறகு தாயும் பலி

யாழில் (Jaffna) அண்மையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி […]

b 482 காற்றாலைக்கு எதிராக திரண்டவர்கள் மீது கொடூர தாக்குதல்: கால்களால் மிதிக்கப்பட்ட பெண்கள் – இறக்கப்பட்ட அதிரடிப்படையினர்

மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரவித்து இரவில் வீதிக்கிறங்கிய மக்கள் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது. மன்னாரில் காற்றாலை […]

b481விடுதலைப் புலிகளை முற்றாக அழித்ததே இந்தியாதான் அதனால் அவர்களின் முதலீடுகளை தடுக்க எம்மால் முடியாது அரசு தெரிவிப்பு?

மன்னாரில் சற்று முன் கடும் பதற்றம் ; பொலிஸார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் […]

b480தமிழர் பகுதி நீதிமன்றில் இரு பிள்ளைகளின் தந்தை செய்த விபரீத செயல் ; சிறை கழிப்பறைக்குள் சம்பவம்

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் நேற்று (26) இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடந்த 21ஆம் திகதி […]

b 479 இந்தியத் துரோகமும் தியாகதீபம் லெப் கேணல் திலீபனின் இழப்பும்.

இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையில் அடியெடுத்து வைத்தபொழுது எம்மக்கள் ஆராத்தியெடுத்து,திலகமிட்டு,மாலைசூட்டி,ஆரவாரத்துடனும்,அளவில்லாத மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றார்கள். சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தங்களைக் காக்கவந்திருக்கும் இரட்சகர்களாக […]

b 478 இந்தியர்களை வெளியேற்று என்ற ஆர்ப்பாட்டங்கள் வெளிநாடுகளில் அதிகரிதுத்துவருகின்றது,

அதன் முக்கிய காரணம், இவர்கள் குறைந்த சம்பளத்திற்கு குறிப்பிட் தனியார் கோம்பனிகளில் இணைந்து வேலை செய்வதால் , நாட்டில் பிறந்து வழர்ந்து இங்கே வாழ்பவர்களிற்கு வேலை கொடுப்பதற்குப்கொம்பனிகள் […]

b 477 காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

நுவரெலியா -லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலமானது நேற்றையதினம்(25) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் […]