c 32 அரிச்சுனா ஒரு சிக்கள விசமி உறுதிப்படுத்திய தமிழர்கள்?

நாடாளுமன்ற சோற்று உரிமைக்குரல் விகாரைக்காக நல்லூரை இடிக்க சொல்லலாமா?சிறிலங்கா நாடாளுமன்ற உணவுச்சாலையில் சோறுகறி சரியில்லையென காட்டுக்கத்தில் கத்தி தனது சோற்று உரிமைக்காக குரல்கொடுத்து தன்னை ஒரு பிரித்நூல்கட்டிய […]

c 31தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு

நுகேகொடை – கொஹூவல இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் […]

c 30=சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தக நிறுவன முகாமையாளர் ; வௌியான புதிய தகவல்

அம்பலாங்கொடை நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் இன்று (22) முற்பகல் அவர் பணியாற்றும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு பின்னால் பாதாள […]

c29 சிங்களவர்களிற்கு ஆலோசகராக மாறி அரிச்சுனா, நடந்தது என்ன?

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடைத்துமுதலில் அதை அகற்றுங்கள் பின்னர் அனைத்து தமிழர்களையும் அழியுங்கள் அல்லது தந்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்,தமிழர்களை அழிப்பதற்கு அயல் நாடான […]

c 28யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று (21) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று பேர் அடங்கிய குடும்பத்தினர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன், இளைஞர்கள் பயணித்த […]

c27தமிழர் பகுதியில் குடும்ப பெண் கொலை ;

பொலிஸார் தீவிர விசாரணைவவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் […]

c 26தமிழீழப்பகுதியில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாகப்பலினார் வவுனியா வீரபுரம் பகுதியில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் […]

c 25பங்களாதேஸில் தொடரும் வன்முறை: அரசியல் தலைவரொருவரின் 7 வயது மகள் பலி

பங்களாதேஸில் போராட்டம் வெடித்துவரும் நிலையில் அரசியல் முக்கியஸ்தரின் வீட்டை எரித்து தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். பங்களாதேஸில் கடந்த ஆண்டு பிரதமராக […]

c 24தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட ஐவர்! பதில் நீதவானின் உத்தரவு

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட  வேலன் சுவாமிகள் உள்ளிட்ட  ஐவருக்கும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.  தையிட்டியில் – திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது,  […]

c 23 அம்பாறையில் பொலிஸார் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம்! தொடரும் அராஜகம்

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து கடந்த 19ஆம்திகதி தமிழ் இளைஞரொருவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தசம்பவம் 2025.12.19 […]