c 282-வேலைவாய்ப்பு சந்தை குறித்து அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பாபா வங்கா (Baba Vanga), 2026ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் முற்றிலுமாகப் பாதிக்கும் என […]

c 281இலங்கையில் ஆயுத வண்முறை அதிகரிப்பு, எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை? உங்களின் பாதுகாப்பை நீங்களே தீர்மானியுங்கள்?

   காரில் இருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு ; கொழும்பு புறநகரில் அதிர்ச்சி சம்பவம்கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில்  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் […]

c 280ஐநா பொதுச்சபையில் தமிழீழம் கேட்ட ஈழத்தமிழர்…! யார் இந்த கிருஷ்ணா வைகுந்த வாசன்

  இந்த உலகத்தில் ஒவ்வொரு சுதேசிய இனங்களும் தமக்கான சுதந்திர தேசமொன்றை வேண்டி நிற்கிறார்கள்.தாம் இல்லா விட்டாலும் தமது சந்ததியாவது அந்த சுதந்திர காற்றை சுவாசிக்கவேண்டும் என்ற […]

c 279இலங்கைக்கு மனைவியுடன் வந்த ஜெர்மனிய பிரஜைக்கு நேர்ந்த கதி

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே பிரஜையே இவ்வாறு […]

c278-தமிழீழப்பகுதியில் நடப்பது என்ன?

  யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா; நடந்தது என்ன!யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக  கூறப்படுகின்றது. சம்பவத்தில் புலம் பெயர் […]

c 277பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் அதிரடியாக கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் வழங்கி அவரை […]

c276-அரசபடைகளின் உதவியோடு தமிழர் நிலங்களைப்பிடிக்கும் சிங்களக் காடையர்கள்?

மயிலத்தமடுவில் 3000 ஏக்கர் காணியை விடுவிக்க திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கைமட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பை நாம் விடுவிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் […]

c 275இலங்கை சாதனையின் புதிய அத்தியாயம் ; உலக பரா தடகளத்தில் தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான […]

c 274-ஒரு போராளியின் மரணம் அவனது பேச்சையும் மூச்சையும் மட்டுமே நிறுத்திக்கொள்ளும்

ஆனால் அவன் கொண்ட லட்சியத்தை இன்னும் வீச்சாக்கிகொள்ளும்….! எனது நண்பன் போராளி அன்புமணி அவர்கள் சுகயீனம் காரணமாக சாவடந்த செய்தி என் இதையத்தை உலுக்கியது. ஈழத்தமிழர் ஒரு […]

c 273-லஞ்சம் கொடுக்காமல் போனமைக்காக சுட்டு பழி தீர்த்த கை கூலிகள்?

யாழில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் ; உடற்கூற்று அறிக்கையில் அதிர்ச்சி தகவல்யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி […]