b 172 இலங்கையில் நேர்ந்த பயங்கர சம்பவம் ; மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில்  குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை […]

b 171. யாழில் உதவி பிரதேச செயலாளர் மரணம்! கணவன் அதிரடி கைது

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் […]

b 170 இலங்கையில் மாணவர்கள் மத்தியில் பாலியயில் உறவு அதிகரிப்பு?

இலங்கையில் பாடசாலை மாணவிகள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் […]

b 169 தமிழர் பகுதியொன்றில் பொலிஸாரால் இளைஞன் பலி ; வன்முறையில் ஈடுபட்ட குழு கைது

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கடந்த […]

b168 பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam of story)   தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு “

பாகம் மூன்றின் பதிலாவதுதொடர் ஒரு நாள் நடந்து திருமலையில் உள்ள ஒரு கிராமத்தை வந்து அடைந்தோம். அங்கே கடுமையான வறுமை நிலை காணப்பட்டது. குறிப்பாக அவர்கள் எங்களிற்கு […]

b 167 சூரியக் குடும்ப வரலாற்றை மாற்றியமைக்கும் பழமையான நட்சத்திரம் ; வியப்பில் ஆழ்ந்த ஆய்வாளர்கள்

சூரிய குடும்பத்தைவிட பழமையான வால் நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 3I/Atlas என்று பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக […]

b 166 தமிழர் பகுதியொன்றில் ஆறு பிள்ளைகளின் தந்தைக்கு நடந்தேறிய சோகம் ; துயரத்தில் கதறும் குடும்பம்

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (17) பிற்பகல் மீன்பிடிக்க வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி […]

b 165 2009 மே 18 இறுதி யுத்தத்தில் இந்தியாவின் முடிவு – திரைமறைவில் புதிய இரகசிய நகர்வுகள்

 2009ஆம் ஆண்ட இடம்பெற்ற இனப்படுகொலையில் இந்தியாவின் பங்குதான் மிகமுக்கியமானது என்று பிரித்தானியாவில் இருக்ககூடிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் […]

b 164 யாழ் சமூக செயற்பாட்டாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விடுத்துள்ள அழைப்பு

யாழில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. சமூக செயற்பாட்டாளரும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைவரும் […]

b 163 யாழில் நேர்ந்த பெரும் துயரம் ; அலட்சியத்தால் பறிபோன குருக்களின் உயிர்

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குருக்கள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அலட்சியத்தால் பறிபோன உயிர்  குறித்த […]