d166-லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து: கடலோரப் பகுதியில் 15 அகதிகளின் உடல்கள் மீட்பு

கிழக்கு லிபியாவின் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதியில், கடந்த ஒரு வாரத்தில் ஒரு சிறுமி உட்பட குறைந்தது 15 அகதிகளின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக பாதுகாப்பு மற்றும் […]

d165-தமிழ் மூவேந்தர்களை வணங்கி தந்தை செல்வா அரங்கில் ஒலித்த வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 50 எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்  வேலன் சுவாமிகள் தலைமையில் இன்று […]

d164-ஜெர்மனியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்; காருக்குள் உயிரிழந்த குழந்தை; இலங்கைத் தமிழ் பெண் கைது!

  ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் (Schorndorf) நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று […]

d163-யாழில் யாசகம் பெற்ற பெண் மீது தாக்குதல் ; சமூக வலைத்தளங்களில் கண்டனம்

யாழ்ப்பாணம் கண்ணாட்டிட்டி சிவன் கோவிலடி பகுதியில் யாசகம் பெற்று வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சமூக […]

d 162-நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு..! செம்மணி புதைகுழி விவகாரத்தில் போராட்டத்தில் குதித்த உறவுகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விஜயம் செய்துள்ள நிலையில், “நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?” என்ற […]

d161-சந்தகேம் வராதவாறு சிறிலங்காப் படையினரே சிறுபாண்மை தமிழர்களை கொலை செய்து கடலில் வீசுவதாகத் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு?.

நெடுந்தீவில் காணாமல் போன மீனவரின் சடலம் இந்தியாவில் மீட்பு – நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர் இன்றையதினம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையோரத்தில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக […]

d 160-மட்டக்களப்பில் பேருந்து தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம்

 மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில், இன்று (ஜூன் 19) மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், […]

d 159-தமிமீழப்பகுதியில் மனிதர்கள் நடமாட முடியாத நிலை?

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்- பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19.6.2026) இட்பெற்றுள்ளது. அச்சுவேலி பாரதி வீதியைச் […]

d 158-இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பணத்தை தாறுமாறாக செலவு செய்வார்களாம் : உங்க மாதம் எது?

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் எனவும், ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் எனவும் ஆசை இருப்பது மிகவும் இயல்பான விடயம் தான். […]

d 157-உள்நாட்டு சுத்தம் நடந்த போது அரசாங்கத்திற்கு டொலர் பிரச்சனைஏற்படவில்லை.

காரணம்?இலங்கையின் டொலர் தட்டுப்பாட்டிற்கு இதுவே காரணம் உன்மையை அறிந்த இலங்கை அதிகாரி? இலங்கையில் உள்ள வங்கிகளில் கூடுதலான பணங்களை வைப்பில் ஈடுபவர்கள் முதல் நிலையில் இருப்பது தமிழர்கள் […]