c 903-திமுகவின் கோட்டையை தகர்த்த தவெக : 76 ஆண்டுகள் வரலாற்றுச் சாதனை முறியடிப்பு..

புதிய இணைப்பு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 71, அதிமுக கூட்டணி 54 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளன. […]

c 902-சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு

கண்டி – கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். […]

c 901வெளியாகும் தேர்தல் முடிவுகள் : பல தொகுதிகளில் திமுகவை பின்தள்ளி த.வெ.க முன்னிலை

புதிய இணைப்பு தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் காலை 10.50 மணி நிலவரப்படி தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. […]

c 900-ஈழத் தமிழர்களின் தனி நாட்டுக் கொழ்கைக்கு எதிரான துரோகிகள் எந்தத் தமிழனும் மறந்தும் கூடஇவர்களை மன்னிக்க வேண்டாம் .

ஈழத் தமிழ் இனத் துரோகிகள்: மறக்க முடியாத காயங்களும் மறைக்க முடியாத உண்மைகளும் ஈழத்தமிழர் வரலாறு என்பது வெறும் வரலாறு அல்ல — அது இரத்தத்தில் எழுதப்பட்ட […]

c 899-கனவில் எந்த கடவுளை கண்டால் என்ன அர்த்தம்? பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே நமது ஆழ்மன எண்ணங்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக அறிவியல் கருத்துக்கள் காணப்படுகின்றது. இருப்பினும் கனவுகள் குறித்து இன்றளவும் நிரூபிக்கபட்ட ஆய்வுகள் கிடையாது என்று […]

c 898-இலங்கையில் முற்ராகச்சீர்குலைந்த சிவில் நிர்வாகம் மக்களே கவனம் ,

அரச பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! மாணவி ஒருவர் பலிமொனராகலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது, வெல்லவாய – சிறிபுர […]

c 897-வவுனியா வடக்கில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி: ரவிகரன் எம்.பி பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எழுச்சிப் பாடல்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம்பிடித்த பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பாவிற்கு வவுனியா வடக்கு பிரதேச தமிழ் அரசுக் கட்சியின் […]

c 896-யாழில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்

வட்டுக்கோட்டை முதலியகோவில் பகுதியில் வாள்வெட்டு – துண்டாகிய பெண்ணின் விரல்வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்றையதினம்(2) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின. […]

c 895-அடுத்த தமிழக முதல்வர் யார்..! நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவு – முதல் முறையாக நடைமுறைப்படுத்தபடவுள்ள திட்டம்

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியாக நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நாளை (4) நடைபெற உள்ளது. மாநிலம் […]

c 894-தமிழீழப்பகுதியில் பெண்களை இலக்கு வைக்கும் விசமிகள்?

நம்பமுடியாகத கதைகள் யாழில் உள்ள கிணறுகள் இடுப்புக்கு மேலே பெரும்பாலும் காணப்படும் ஆனால் இவர் தவறிவிழுவதற்கு குழந்தை கிடையாது எனவே இவர் தகாத உறவிற்குப்பயன்படுத்திய பின்னர் தகவல் […]