b82 இலங்கையில் அண்மை நாட்களாக கணவன்மார் பெண்களை கொலை செய்வது அதிகரிப்பு

காரணம் பெண்கள் தங்களின் அந்ததரங்க உறுப்பை எல்லோரும் பயன்படுத்தலாம் என எடுத்த முடிவே இதற்குற்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளார்கள்? நடு வீதியில் சுட்டுக் கொன்ற கொடூர […]

b 81 ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

ஈரானின் (Iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் (Ali Khamenei) கொல்ல இஸ்ரேல் (Israel) தீட்டிய ரகசிய திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) […]

b 80 ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

கடந்த இரண்டு நாட்களில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டும் 200 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்(Isaac Herzog) தெரிவித்துள்ளார்.  ஈரானின் […]

b79 மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்!

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேலைப் பாதுகாக்க மூன்று நாடுகளும் நடவடிக்கை எடுத்தால், […]

b78 யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருபாலை – மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார […]

b 77யாழ் ஆலய திருவிழாவில் இளைஞன் செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் சிக்கினார்

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை […]

b76 விடைபெறுகிறேன் இந்தியா.! தீயாய் பரவும் பிரித்தானிய பயணியின் கடைசி காணொளி

விபத்தில் சிக்கிய எயார் இந்தியா AI171 விமானத்தில் பயணித்த பயணித்த பிரித்தானியப் பயணி ஜேமி ரே மீக் பதிவிட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. […]

b 75 பாகம் 03 தமிழிழீழக்கதை (Tamil Eelam story) விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு

பாகம் மூன்றின் ஒன்பதாவது தொடர் என்ன நடந்தது என்பது பற்றி போராளி காசன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், அப்பொழுது நாங்கள் மேஜர் பசிலன் அவர்களின் தலைமையில் மணலாற்றுப் பகுதியில்  […]

b 74 செம்மணியில் புதையுண்டு இருக்கும் தமிழர்களின் பெருந்துயரம்.. பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தோண்டப்பட்ட விடயமும், தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் அவலநிலை ஆகியனவும், சர்வதேசத்தின் கவனத்தை அவசரமாகக் கோருகின்றன என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.  ஐ.நா. […]

b 73 இலங்கை ஜனாதிபதி அநுரவுக்கு அமோக வரவேற்பளித்த ஜெர்மன் ஜனாதிபதி

 ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் நேற்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது. பேர்லினின் பெல்வீவ் […]