b 27 மட்டக்களப்பில் ஓட்டமாவடி -நாவலடியில் பாரிய விபத்து ஒருவர் பலி
மட்டக்களப்பு – நாவலடி பிரதேசத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து […]
இதை எவரும் தடை செய்ய முடியாது ஐரோபிய யூனியினில் பதியப்பட்டுள்ளது,
மொழி மாற்றம் செய்வது கீழே உள்ளது
மட்டக்களப்பு – நாவலடி பிரதேசத்தை அண்மித்த கொழும்பு பிரதான வீதியில் டிப்பர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து […]
140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் ‘தர்மசாலை’ (இலவச தங்குமிடம்) அல்ல’ என்று […]
இராணுவம், துணைப்படைகள், ஆயுதக் குழுக்கள் கொலைகள் படுகொலைகளாக அரங்கேறி வந்தன. அது போல தான் தம்பிலுவில் படுகொலைகள் இன்று நாற்பது ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக காத்துக் கிடக்கிறது. […]
இனவாதமின்றி நாட்டை கட்டியெழுப்புவோம் என ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) உண்மை முகம் தற்போது அம்பலமாகியுள்ளது. காரணம், மகிந்த ராஜபக்ச […]
அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். இன அழிப்பு போரின் பின்னரான 16வது தேசிய […]
குயின்ஸ்லாந்து மாநிலத்தில்TCC தமிழீழ மாவீரர் செயல்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நாள் நோத்பகுதியில் 18/05/2025 அன்று நடைபெற்றது அதில் கலந்துகொண்ட சாந்தன் அவர்களின் முள்ளிவாய்க்கால்தொடர்பான உரை இது […]
அதில் கலந்துகொண்ட சாந்தன் அவர்களின் முள்ளிவாய்க்கால்தொடர்பான உரை இது தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவு நாளிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது முதல் கண்வணத்தை தெரிவித்துக் […]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்றைய தினம் (18.05.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 […]
உலக அளவில், முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று (மே 18) அனுஷ்டிக்கப்படுகின்றது. 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் தமது உறவுகளின் இறப்புக்கு நீதி கேட்டு போராடும் அவலநிலையில் […]
2009ஆம் ஆண்டு யுத்தத்தில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் வகையில் இந்தியாவின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டமானது, இந்தியா – […]