a 778 இலங்கையில் நடப்பது என்னவெக்கித் தலைகுனிந்த பாதுகாப்பு அதிகாரிகள்?

மூன்று மாதங்களுக்குள் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்! பலர் பலி கடந்த மூன்று மாதங்களுக்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 22 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் […]

a 777 வெளிநாடொன்றில் கோர விபத்தில் சிக்கியது விமானம் : பயணித்த அனைவரும் பலி

சோமாலியாவின்(somalia) மொகடிஷு அருகே நடந்த விமான விபத்தில் கென்யாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த சரக்கு விமானத்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். சரக்கு விமானம், லோயர் ஜூபா […]

a 776மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்த உயர்கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் கைது

குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக இம்சித்த சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் […]

a 775 யாழில் 17 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழில் சிறுமி ஒருவர் அதிக மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த […]

a 774தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு!

நிர்வாகம்தமிழீழ அரசியல்துறைஅனைத்து நாடுகள்21.03.2025 தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் […]

a 773 பாகம் 02 தமிழிழீழக்கதை Tamil Eelam of story

  தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு எம்ஜிஆர் எமக்கு உதவ முன்வந்தார், பாகம் இரண்டின் நாலாவது தொடர் எம்ஜிஆர் அவர்களிற்கும் எமக்குமான உறவு எப்படிமலர்ந்தது,  எம் […]

a 772யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்(Jaffna)சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் இன்றையதினம்(21)  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த பி.சாருஜன்(வயது 20) என்ற […]

a 771 யாழில் கணவன் தாக்கியதால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

யாழில் (Jaffna) இளம் குடும்பப்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ் கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி என்ற வயது 20 வயதுடைய நான்கு […]

a 770 யாழில் நேர்ந்த துயரம் ; கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேலதிக விசாரணை […]

a 769 யாழில் லண்டன் பெண்ணுக்கு நேர்ந்த கதி ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.  பொலிஸ் விசாரணை இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து […]