c 962-கொலையில் விடியும் இரவுகள் தமிழிழப் பகுதியில் நடப்பது என்ன?

தமிழிழப் பகுதியில்புல்வெளியில் கிடந்த சடலம் ; தீவிரமாகும் விசாரணைவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

c 961-முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி – தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு […]

c 960-சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்…! கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி

வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல கிழக்கில் இரா. சாணக்கியன் இங்குள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி சிங்களமயமாக்கலுக்குத் துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா என […]

c 959-நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கும் தொடர்ச்சியாக இந்த சிநேகபூர்வ சந்திப்பு […]

c 958-ஈரான் மீது புதிய தடைகளை அறிவித்த அமெரிக்கா! வெளியாகிய முக்கிய நோக்கம்

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதற்கு உதவியதாக மூன்று நபர்கள் மற்றும் […]

c957-பாகம் 03ஒறிச்சனல் தமிமீழக்கதைTamil Eelam off story-தமிழீழத்தின் வரலாற்று ஆவணத்தொகுப்பு master book

பாகம் மூன்றின் முதலாவது தொடர்                   தலைமைப்பீடத்தின் கதை (CAPITAL OF STORY) இது அனைத்து விடுதலைப் […]