d217-2009இல் நடந்த பெரும் துரோகம்! வெள்ளைக்கொடிஇரகசியத்தை உடைத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது நடந்த வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் அதன் பின்னணியில் அரங்கேறிய துரோகங்கள் குறித்த உண்மைகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கப்படுத்தியுள்ளார். இறுதித் தருணத்தில் […]

d216-மொஜ்தபாவை கொலை பட்டியலில் சேர்த்த இஸ்ரேல்! ஈரான் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

எந்தவொரு இஸ்ரேலியத் தாக்குதலுக்கும் ஈரான் உடனடியாக சக்திவாய்ந்த பதிலடியை வழங்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார். அத்துடன், தனது நட்பு நாடான இஸ்ரேலை […]

d215-வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் தொடரும் ஊடக அடக்குமுறை!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்வதாகவும் இதற்கு சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரே முழுமையான காரணம் என்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) […]

d214-தேயிலைத் தொழிற்சாலைகள் தொடர் வீழ்ச்சி – இலங்கை பொருளாதாரத்தில் 1.3 பில்லியன் டொலர் இழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தேசிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய தேயிலைத் தோட்டக்காரர்கள் சங்கத்தின் தலைவர் […]

d213-தமிழ் இனப்படுகொலைக்கு மூடுவிழா! செம்மணியில் இருந்து திசை திருப்பப்படும் தமிழ் மக்கள்

தேசிய மக்கள் சக்தி (JVP/NPP) அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தலைமையிலான குழு செம்மனி மனித புதைகுழியை பார்வையிட்ட விடயம் தொடர்பில் […]

d212-அமெரிக்க உயர்மட்ட தூதுவர்களை புறக்கணித்த ஈரான்! மீண்டும் உச்சமடையும் பதற்றம்

அமெரிக்காவின் உயர்மட்ட தூதுவர்களை சந்திக்கப் போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கான சாத்தியமான கட்டுப்பாடுகள் போன்ற மிகவும் கடினமான தலைப்புகளைக் […]

d211-கனடா சென்ற யாழ் இளம் குடும்ப பெண் செய்த மோசம்; குழந்தையுடன் நிர்க்கதியில் கணவன்

 யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா விசிட் விசாவில் சென்ற இளம் குடும்ப பெண் ஒருவர், தனது கணவரையும் குழந்தையையும், கைவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் […]