c 683-ஒரு மனிதனின் சுயநலத்தால் உலக அமைதி குலைந்துவிட்டது : பேராயர் வேதனை
உலகை ஆள வேண்டும் என்ற ஒரு மனிதனின் ஆசை, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித். ஈஸ்டர் பண்டிகைக்காக […]
உலகை ஆள வேண்டும் என்ற ஒரு மனிதனின் ஆசை, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித். ஈஸ்டர் பண்டிகைக்காக […]
கடத்தப்பட்ட பெண்கள் உயிரோடு வந்த வரலாற இல்லை இவர்கள் பாலியல் ரீதியான வேலைக்கு பயன்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டு மறைவான இடத்தில் புதைக்கப்பட்டு இருக்கலாம்? தயவு செய்து […]
கம்பஹா பொலிஸ் பிரிவின் மாக்கவிட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் […]
புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து வெட்டப்பட்ட தலை – வவுனியாவில் சம்பவம் வவுனியா பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் மகாறம்பைக்குளம் […]
ஆனந்தபுரம் – இது ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம். காலம் ஈழத் தமிழர்களை வஞ்சித்து அவர்களின் தேசத்தை பறித்து, ஆன்மாவை அலைக்களித்து, அனாதிகளாக்கி, அவர்களின் […]
கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதம் : சந்தேக நபர் கைதுகனடாவின் பிரெம்ரன் நகரின் சிங்குவாகூசி பூங்காவில் உள்ள முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தில் இழிவான வாசகங்களை தீந்தைமூலம் […]
குவைத் மீது நடத்தப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கமானது ரேபிட் சென்ட்ரி எனப்படும் தரைவழி வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்பியுள்ளது. இது […]
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மறைந்த தளபதி ஜெனரல் காசெம் சுலைமானியின் மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஹமிதே சுலைமானி […]
தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தையும் அதிர்ச்சியைம் ஏற்படுத்தியுள்ளது. லுனுகம்வெஹெர – மத்தல பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் […]
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்ந்து நீடித்தால், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் […]