d 02-17வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது

தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது . லட்சக் கணக்கான எமது மக்கள் அனுபவித்த அந்த பேரவலத்தை வார்த்தைகளால் வார்ப்பது மிகவும் கடினம்.அழகுக்கே […]

d 01-அண்ணனின் வழிகாட்டலில் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் என் உயிர் தோழிக்கு…

என் உயிர் தோழிக்கு…. பாசத்துடன் உன் நேசத் தோழிஎழுதுவது! நான் தரணியில் உன் நினைவுகளோடு வாழ்கின்றேன். என் மனச் சுமைகளை மனக்குமுறல்களை சொற்களாக்கி, வார்த்தையின் வடிவம் கொடுத்து, […]

c 1000-யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால நினைவேந்தல் நிகழ்வு!

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக […]

c 999-சீமான் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்! திரண்ட மக்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. குறித்த கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் […]

c 998-செம்மணி புதைகுழி தமிழினப் படுகொலையின் அப்பட்டமான சாட்சி: உமா குமாரன் அதிரடி அறிக்கை

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் (Uma Kumaran MP) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இதில் […]

c 997-தமிழீழமே ஒரே தீர்வு…!ஈழத்தமிழர்களுக்காக முழக்கமிடும் தமிழக மக்கள் – பகிரப்படும் காணொளி

தமிழீழமே ஒரே தீர்வு எனத் தமிழக மக்கள் முழக்கமிடும் காணொளியொன்று தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. சென்னையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 17 ஆம் ஆண்டு […]

c 996-இலங்கை உள்நாட்டுப் போர் பேரவலம்: ஈழத்தமிழர்களுக்கு கனடிய பிரதமரின் வாக்குறுதி

உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை நினைவுகூர்வதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு […]

c 995-முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்..! மா. சத்திவேல் அறிக்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று (17.05.2026) வெளியிட்டுள்ள ஊடக […]

c 994-மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா.. மனதை பதைபதைக்க வைக்கும் பல ஆதாரங்கள்!

மகிந்த ராஜபக்ச ஒரு குழந்தையை ஏறெடுத்து பார்க்கின்ற புகைப்படமொன்று வெளியாகி இருந்தது.அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபொழுது பாலச்சந்திரனின் முகத்தோற்றம் போல காட்சியளித்து இருந்ததாக கூறப்படுகின்றது. தழிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் […]

c 993-வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டுப் போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு ; மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த […]