c 262-தமிழருக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் உதவிட வேண்டும்! மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகள் ஆகிய அணிகளுக்குப் பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என […]

c 261இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையை மையப்படுத்தி அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா நாடுகள் விதித்துள்ள தடையானது சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு […]

c 260-சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்…

சிறிலங்கா சுதந்திர தின நாளில், தமிழர் தேசத்தின் தாய்மார்களும் தந்தையர்களும் ஊன்றுகோல்களை ஏந்தியபடி, தள்ளாடிய நிலையில் கண்ணீரோடும் கம்பலையோடும் நடாத்திய போராட்டம் கல்லாயிருக்கும் மனிதர்களின் மனங்களையும் கரைக்கும் […]

c 259-விடுதலைப்புலிகளின் தலைவர் திருமண வாழ்வு ; திருமாவளவன் சர்ச்சை பேச்சு; மிகவும் காட்டமான பதிலடி கொடுத்த மூத்த போராளி காக்கா?

 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த […]

c 258யாழில் கடன் சுமை காரணமாக இளைஞரின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி

யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் இன்றையதினம்(07.02.2026) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை – அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு […]

c 257-உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள்…! ஈரானிலுள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி அறிவிப்பு

ஈரானிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் நாடு முழுவதும் பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் தகவல் தொடர்புத் தடைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், […]

c 256விடுதலைப் புலிகள் மீதான தடை! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான […]

c 255புலிகளுக்கு எதிராக திரண்ட மனித உரிமைவாதிகள்… எப்ஸ்டீடினின் ஆவணக்கோப்புக்களில்!

இலங்கையில் தமிழர்களின் நடைமுறை அரசு எனப்படும் “டி பெக்டோ ஸ்டேட் (De facto state)” இருந்த காலத்தில், விடுதலைப் புலிகள் தமது படையணிகளில் சிறார்களை இணைப்பதாக மேற்குலக […]

c254- இலங்கையில் முற்றாக சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவுகொள்ளப்படும் மனித உயிர்கள்?

  வவுனியாவில் மாணவனின் உயிரைப் பறித்த விபத்துவவுனியா – வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று (5) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். […]

c 253சமூகமாகத்திரண்டு எதிர்ப்பதின் மூலம் உனது சமூத்தின்பாதுகாப்பை உறுப்படுத்த முடியும்?

கொலை செயய்ப்பட்ட குடும்பஸ்தர்:நீதி வேண்டி சடலத்துடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்இரவு வேளை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை […]