b 852வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்த அநுர அரசாங்கம்!

நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான துரோகத்தை இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சு […]

b 851முல்லைத்தீவில் கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதான பணிகள் நேற்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . […]

b 850 தனக்கு சிலையை அமைக்குமாறு கௌதம புத்தர் கேட்கவில்லை ; மனோ கணேசன்

தனக்கு சிலையை அமைக்குமாறு கௌதம புத்தர் கேட்கவில்லை சட்டத்தை கையில் எடுத்து, மத தலங்களை அமைக்க அல்லது இடிக்க, எவருக்கும் உரிமை இல்லை. திருகோணமலையில் சட்டவிரோத சிலை […]

b 849 இந்தியாவில் நடக்கும் கொடுமை ஈழுத் தமிழர்கள் நினைத்துக்கூடப்பார்க்க வேண்டாம்?

மனைவியை பணயம் வைத்துச் சூதாடி தோற்ற கணவன் ; பலமுறை சீரழிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண்உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் […]

b 848 தமிமீழக் கொள்கைக்கு நான் எதிரானவன் நான் ஒரு தூரோகி என்பதை நிருபித்த அர்ச்சுனா!

தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!தமிழீழ கோரிக்கைகளை முன்வைக்கும் புலம்பெயர் அமைப்புகளுடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா […]

b 847தொடர்ந்து தமிழர்களை சீண்டும் பிக்குகள் நடப்பது என்ன?

தமிழர் பகுதியில் சட்டவிரோத புத்தர் சிலையால் சர்ச்சை ; இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிப்புதிருகோணமலையில் இனம் தெரியாத மர்ம நபர்களினால், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. […]

b 846வேலியே பயரை மேய்யும் கொடுமை இலங்கையில் அதிகரிப்பு?

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; பெற்ற மகளை பல முறை சீரழித்த தந்தை அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை […]

b 844 காதலால் இடம்பெற்ற கொலை; காதலனும் உயிர்மாய்ப்பு

  கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 16 […]

b 843 மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கான பணம்: புலம்பெயர்ந்தோருக்கு பறந்த அறிவிப்பு

மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்காக அரசியல் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்தோர் பணங்களை அனுப்ப வேண்டாம் என சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் காண்டீபன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட மாவீரர் […]

b 842ஒரு நாடு இரு நீதி: இராணுவ கட்டுப்பாட்டில் முடக்கப்படுமா மாவீரர் தினம் – எழுந்துள்ள அச்சம்

ஈழ மண்ணில் ஈழத் தமிழ் இனத்திற்காகவும் இனத்தின் மொழி உரிமைக்காகவும்தான் தமிழ் உறவுகள் தம்மை ஆகுதியாக்கிப் போராடினார்கள். இவ்வாறு உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் […]