b 863பிரான்ஸிலிருந்து யாழ்.வந்த இளைஞன் வெட்டிக்கொலை! சிசிரிவில் பதிவான காட்சி

ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தர் இனம் தெரியதாக நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டநிலையில் சம்பவிடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சி […]

b862 மாவீரர் நாளை அனுஷ்டிக்க எழுச்சி பெறும் புதுக்குடியிருப்பு நகரம்

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை […]

b 861 திருகோணமலை விகாரை விவகாரம்! அரசாங்கத்திற்கு நாமல் விடுத்த சவால்

சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரையில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது தொடர்பில் அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் […]

b 860 நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; பரிதாமாக பிரிந்த இரு உயிர்கள்

அரலகங்வில – தெஹியத்தகண்டிய பிரதான வீதியில் அரலகங்வில பகுதியில் இன்று (18) இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய இரு […]

b 859 தொடர்ந்து தமிழர்களை முட்டாள்களாக்கும் தமிழ் கட்சிகள்?

புதிய அரசமைப்பு பொறிமுறை ஜனவரியில் ஆரம்பம் ; சுமந்திரன் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டுநாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான […]

b 858 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; பொலிஸாரின் பணி இடைநீக்கம் குறித்து வலியுறுத்தும் எதிர்க்கட்சி

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்துவிட்டே, அந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய […]

b 857 புத்தர் சிலை விவகாரத்துக்குத் தீர்வு.. சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் […]

b856 தமிழ் மக்கள் அரசினால் ஏமாற்றப்படுகின்றனர் : குற்றம் சுமத்தும் யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்!

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக […]

b 855 தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாதம் என கூறுகின்றன; புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி

  தோல்வியடைந்த அரசியல் சக்திகள் இனவாத விடயங்களை கையிலெடுத்துள்ளன ,எனவே பொலிஸார் சட்ட அமுலாக்கலில் இந்த விடயத்தையும் கவனத்திற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார். நாடாளும்ன்றித்தில் […]

b 854 தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு ; பலியான தம்பதியினர்

அம்பாந்தோட்டை தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். மேலதிக விசாரணை இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் […]