b 799பூண்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும்? 30 நாட்கள் முயற்சி!

பொதுவாக மனித உடலில் வரும் அத்தனை நோய்களுக்கும் உணவில் மருந்து உள்ளது. ஆனால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்பதற்காக சிலர் இதனை நம்புவது இல்லை. இதன்படி, சமையலறையில் […]

b 798 ஆண் குழந்தைக்கான அறிகுறிகள்.. இத கவனிங்க

பொதுவாக கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்களும் தன்னுடைய வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை கண்டுபிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இன்னும் சிலர் எங்களுக்கு ஆண்குழந்தை தான் […]

b 797 நிலத்தை விற்று ரஷ்யா சென்று படித்த இந்திய மாணவனுக்கு நேர்ந்துள்ள கதி

ரஷ்யாவில் மருத்துவ கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 22 வயதான அஜித் […]

b 796 தமிழர் பகுதியொன்றில் சகோதரருடன் சென்றவருக்கு அதிகாலையில் நேர்ந்த துயரம்

மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் பனிச்சங்கேணியில் நேற்று(07) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் […]

b 795 வகுப்பு சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த திருமணமான பெண் ; நீதிமன்றம் காட்டிய அதிரடி

தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் […]

b 794 வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் : அநுர உறுதி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 […]

b 793 கொட்டாஞ்சேனையில் பரபரப்பு! ஒருவர் சுட்டுக் கொலை

கொட்டஹேன பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 41 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலாம் இணைப்பு கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் […]

b 792யாழில் 21 வருடங்களின் பின் 3 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழப்பு!

யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று(07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி […]

b 791சுற்றுலாவுக்காக இலங்கை வந்த இஸ்ரேலிய பிரஜைக்கு நேர்ந்த கதி

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் நேற்று(07) பிற்பகல் […]

b 790 கொச்சைப்படுத்தப்படும் ஈழ விடுதலை போராட்டம்! ஆவேசத்தில் முன்னாள் எம்பி

சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது கதைகளை கூறி புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.  குறித்த விடயம் தொடர்பாக […]