c 884-ஈழத்தமிழரை பிரிப்பதில் இலங்கை – இந்திய உளவுத்துறையின் இரகசிய செயல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில், தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்றொழிலாளர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் […]

c 883-அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை

அவுஸ்திரேலியாவில் பிறந்து வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் 184,800 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்டுள்ள […]

c 882-பெரும்பான்மை இன மக்களுக்கு கிழக்கில் விவசாய காணி என்றால்; அப்போது முத்துநகர் விவசாயிகளுக்கு…

“அருண் ஹேமசந்திரா கந்தளாயில் 11000 ஏக்கர் அரச காணியில் பெரும்பகுதியை பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்கினார். அவர்கள் விவசாயம் செய்ய என்று. அதுவும் நாட்டின் வளர்ச்சிக்கு என்று […]

c 881-2026 மேதினம் உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…

மனித சமூகம் உழைப்பினால்தான் இன்றைய உலகத்தைப் படைத்திருக்கிறது. இன்றைய வாழ்வின் வேகமும் வாய்ப்புக்களும் வசதிகளும் பன்னெடுங்காலமாக மனிதர்கள் கொடுத்த உழைப்பினால் விளைந்தவை. ஒரு பிள்ளை நற் பிரஜையாக […]

c 880-தொடர்ந்து அடக்குமுறை மற்றும் மண் பறிப்பிற்காகப் போராடும் தமிழர்கள்?

உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் வெடித்த போராட்டம்யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் […]

c 879-பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிகள்…! ஏற்படபோகும் விளைவுகள்

பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். இதனடிப்படையில் மே 2026 இல் ஐந்து ராசிக்காரர்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் […]

c 878-அணு ஆயுதம் ஏந்திய ஈரான் உலகிற்குப் பேரழிவு: நட்பு நாடுகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை

ஈரானில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்குப் போதுமான ஆதரவை வழங்கவில்லை எனத் தெரிவித்து ஸ்பெயினையும் இத்தாலியையும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கடுமையாகச் சாடியுள்ளார். அந்த […]

c 877-பரந்தனை பந்தாடிய மினி சூறாவளி ; கடுமையாக சேதமடைந்த சந்தை கட்டடத் தொகுதி

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீர் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் […]

c 876-இலங்கையில் எந்தப் பகுதியிலும் மனிதர்கள் நடமாட முடியாத நிலை?

இரு பிள்ளைகளின் தாயான இளம்பெண்ணுக்கு நடு வீதியில் நடந்த துயரம்குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில்  இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்கமுவை […]

c 875-யாழில் நேர்ந்த சோகம் ; கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது […]