fc 378-ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 80ற்கும் மேற்பட்டோர் பலி

 ஈரானின் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள மினாப் நகரில் அமைந்திருந்த ஆரம்பப் […]

fc 377-கட்டாரில் மழைபோல் வந்து விழும் ஈரானின் ஏவுகணைகள் : ஈழத்தமிழரின் நேரடி அனுபவம்

எந்த நிமிடமும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற உலகின் எதிர்பார்ப்பு இன்று காலைவேளை நடந்தேறிவிட்டது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அந்த தாக்குதலை தொடங்கி விட்டன. இவ்வாறு தாக்குதல் […]

c 376-பெண்களின் கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்பால் கவலையில் தமிழீழம்?

 யாழில் வீதியில் வீசப்பட்ட 6 மாத கரு; ஈவிரக்கமற்ற பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன பொலிஸார்! யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கருவை வீசி சென்ற சமபவம் அதிர்ச்சியை […]

fc 375-விடுதலைப் புலிகளிகல் விட்ட தவறை ஈரான் விடாமல் முதலில அனு ஆயுதங்களைப் பயன்படுத்தி தனது நாட்டைப் பாதுகாற்க தயார் ஆக வேண்டும் இந்திய அதிகாரி தெரிவிப்பு?

  ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் உகல நாடுகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ […]

c 374-போர் பதற்றத்தால் யாழிலும், மட்டக்களப்பிலும் வீதியில் குவிந்த மக்கள் ; களத்தில் பொலிஸார்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிலும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படடுள்ள நிலையில் யாழில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் […]

c 373-தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் பதாகை! சர்ச்சையை கிளப்பும் விமல்…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த வீட்டை மூன்று தட்டு கொண்ட கட்டடமாக நிர்மாணித்து கலாசார மத்திய நிலையம் மற்றும் நுலகம் ஒன்று […]

c 372-கொழும்பில் அதிகாலை கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்! தலைமறைவான கும்பல்

 கொழும்பு – வெல்லம்பிட்டி, சாதம்வத்த பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த குழுவினரால் கூர்மையான தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கொலை இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் […]

c 371-ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.

ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் தமிழ்த்தேசியமும், கொள்கைகளும், கோட்பாடுகளும் சீரழிந்து சின்னா பின்னப்பட்டு போயிருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மக்களுடைய விடுதலைக்கான வழிவகை என்ன? என்பதை கண்டறிய வேண்டியது […]

c 370-தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கில் வரலாறு காணாத போர்க்கப்பல்கள் குவிப்பு

ஈரான் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்கா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் போர்க்கப்பல்கள் மற்றும் விமானப் படைகளைக் குவித்துள்ளது. ஜெனீவாவில் […]

c369-அமெரிக்காவின் பிடியில் வெனிசுலா எண்ணெய் வருவாய்: ட்ரம்பின் இலக்கை எட்டிய விற்பனை

அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான புதிய எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தின் கீழ், வெனிசுலாவின் எண்ணெய் விற்பனை வருவாய் இந்த மாத இறுதிக்குள் 200 கோடி டொலரை எட்டும் […]