b952மட்டக்களப்பில் பொலிஸாரின் தலையீட்டினால் நிறுத்தப்பட்ட போராட்டம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று(7) மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. […]

b 951 இலங்கையில் அமெரிக்க படை முகாம்! U.S ஏயார்போர்ஸ் விமானங்களும் தரிப்பு!

கரும்பு தின்னக் கைக்கூலியா என்ற வகையில் டித்வா பேரழிவுக்கு பின்னரான இலங்கையை மையப்படுத்திய நுட்பமான விடயங்கள் நடக்கின்றன.  இலங்கையில் நடந்த கடும் வெள்ளப்பாதிப்புகளுக்காக இந்தியாவின் ஒபரேஷன் சாகர் […]

b950 தொடரும் இயற்கை சீற்றங்கள்: பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்புக்கள்

உலகளாவிய ரீதியில் இயற்கை பேரழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு நாடுகளில் வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை என இயற்கை சீற்றங்கள் தாண்டவம் ஆடி வருகின்றன. […]

b 949 வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு

  பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை 20ஆவது மைல்கல் அருகே இரண்டு துப்பாக்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (08) காலை வலான மத்திய மோசடி […]

b 948 ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் : இன்றையதினம் மட்டக்களப்பில் பயனடைந்த குடும்பங்கள்

 ஐபிசி தமிழ் துயர் துடைக்கும் கரங்கள் உதவிச் செயற்பாடு இன்றையதினம்(06) மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இடம்பெயர்ந்து அல்லறும் மக்களுக்கு […]

b 947 இலங்கைக்கு சர்வதேச ஆதரவு அதிகரிப்பு ; இலங்கை வந்த அமெரிக்காவின் இரண்டு விமானங்கள்

டிட்வா சூறாவளி அனர்த்தத்திற்கான இலங்கையின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான்போக்குவரத்துத்திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான […]

b 946கொக்குத்தொடுவாயில் தமிழர்களின் பூர்வீக காணிகள் தொடர்பில் ரவிகரன் எம்.பி விடுத்த எச்சரிக்கை

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய் 15ஆம் கட்டையில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை, கொக்கிளாய் முகத்துவாரத்தில் அத்துமீறிக் குடியேறியிருக்கும் […]

b 945 யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு நேர்ந்த கதி

பொது இடத்தில் வெற்றிலை மென்று உமிழ்ந்த மீன் வியாபாரிக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறை நகர்  மீன் […]

b 944வங்கி அதிகாரிக்கு மனைவி நிகழ்த்திய கொடூரம் ; உயிரை பறித்த உலக்கை

 பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்  இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர், ரஜரட்ட […]

b 943 யாழில் பலியான கிளிநொச்சி அரச ஊழியர் ; தவிக்கும் 03 பிள்ளைகள்

எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய […]