c 228தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த முத்துக்குமாரின் நினைவேந்தல்

தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உகந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றைய தினம் (29.01.2026) […]

c 227வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட […]

c 226தமிழினத்தின் பாதையில் அடேல் பாலசிங்கத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பு

விடுதலை வேட்கை கொண்ட தமிழினத்தின் விடிவு கோரிய பாதையில் விலைமதிப்பற்ற பங்களிப்பை நல்கிய ஒரு ஒருவர்தான் அடேல் பாலசிங்கம். ஈழத்தமிழர்களின் தேசக்கனவை தன் நேசத்திற்குரியதாக கொண்டு உலகமெங்கும் […]

c 225-]வாழ்வாதார உதவி என்ற போர்வையில் பெண்களை இலக்கு வைக்கும் வெளிநாட்டு ஆண்கள்?

கணவன், 2 பிள்ளைகளை விட்டு விட்டு பிரான்ஸ் குடும்பஸ்தருடன் கம்பி நீட்டி கிளிநொச்சி மாதங்கி!! யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட மாகாணத்தில் பல கலாசார சீரழிவுகள் தொடர்ச்சியாக […]

c 224-ஈழ தமிழர்கள் விடயம் தொடர்பாக அமெரிக்காவிற்கு பறந்த கடிதம்

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும் என வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா எம்.கே. […]

c223-தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன?

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்எதிர்வரும் 02ம் திகதி திங்கட்கிழமை கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வன்னி […]

c 222-ஐரோப்பாவுடன் இணைந்து இந்தியா செய்யும் காரியம்! அமெரிக்கா கடும் எதிர்ப்பு

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா இடையிலான புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடு […]

c 221-இலங்கையில் ஆட்கடத்தல் அதிகரிப்பு தமிழ்களே கவணம்?

  சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமிமீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். […]

c 220-புதுக்குடியிருப்பு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60 வரையான காணி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக நேற்று […]

c 219கொக்கட்டிச்சோலைப் படுகொலை நாள்…!

1987 ஜனவரி (தை மாதம்) 28, 29, 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகளால் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட கோர இனப்படுகொலை இது. இந்தப் […]