d 33-விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா உடைந்த இரகசியம் – நீலனின் அவசர கடிதம்! தலைமை எடுத்த முடிவு..நீதி மோசடியை மறைக்கத் திட்டமா?

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்ததை தொடர்ந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கருணா ஒரு நல்ல தளபதி, அவரை வன்னிதலைமைகள் ஓரங்கட்டிவிட்டன என்றெல்லாம் கூறப்பட்டது, தற்போது வரையும் பேசப்படுகின்றது. […]

d 32-அவுஸ்திரேலியாவிலிருந்து ஹொங்கொங்சென்ற விமானத்திற்கு நடுவானில் ஏற்பட்ட நிலை

 அவுஸ்திரேலியாவிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்ற தனது விமானங்களில் ஒன்று கடுமையான காற்றழுத்தச் சுழற்சியைச் சந்தித்ததாகவும், இதில் 10 பேர் சிறு காயங்களுடன் தப்பியதாகவும் கேத்தே பசிபிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. […]

d 31-திறக்கப்படப்போகும் ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்கா -ஈரான் கொள்கையளவில் இணக்கம்

அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அப்புறப்படுத்துவதற்கான தெஹ்ரானின் உறுதிமொழிக்கு ஈடாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளன என்று ஒரு அமெரிக்க […]

d30-நாடு மீண்டும் வீழ்ந்தால் மீளவே முடியாது! முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ எச்சரிக்கை

கடந்த முறையைப் போல இந்த முறையும் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால், அதிலிருந்து மீண்டெழுவது எளிதான காரியமல்ல என முன்னாள் நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ச […]

d 29-இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது – மயிலிட்டியில் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

மக்களின் நிலங்கள் மக்களுக்கே செந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் நிலங்களை விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் […]

d 28-முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்: வான்வெளியை மூடிய ஈரான் – வெளியான அதிரடி அறிவிப்பு(வீடியோ இணைப்பு )

60 நாள் தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிவுக்கு வரும் சூழலில் ஈரான் தனது வான்வெளியை முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28 […]

d 27-லண்டனில் கணவர் பிள்ளைகளை விட்டுகாதலனை தேடி கனடா சென்ற ஈழத் தமிழ் பெண்; கடைசியில் நேர்ந்த கதி

    கணவர் மற்றும் இரு பிள்ளைகளை லண்டனில் தவிக்கப்பவிட்டு , பாடசாலை கால காதலனை தேடி , கனடா சென்ற 42 வயதான ஈழத்தை பின் […]

d 26-லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு ; இருவர் மருத்துவமனையில்

 லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 29 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நேற்று அதிகாலை மே […]

d 25-சீனாவில் ஏற்பட்ட வெடி விபத்து : 90 பேர் உயிரிழப்பு

 சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு […]

d 24-என் தோழர்களுக்கு! -கேணல் கிட்டு.

நீண்ட காலமாக சிங்கள இனவாதப் பிடிக்குள் சிக்கி ல்லல் உற்றுக் கொண்டிருக்கும் எனது மக்களுக்கு, என்னால் முடிந்தவரை சேவை செய்ய விரும்புகின்றேன். ஆதரவற்று தினம் தினம் மடிந்து […]