c 800-தமிழீழ போராட்டத்தில் வீரகாவியமான மாவீரர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் நினைவேந்தல்! விடுக்கப்பட்ட அழைப்பு

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர் வரை உறுதி குலையாது விடுதலைக்காக, சமராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக […]

c 799-உக்ரைனுக்கு விழுந்த அடி : மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனில் மேலும் இரண்டு குடியிருப்புகளைத் தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா இன்று செவ்வாயன்று (21)உரிமை கோரியுள்ளது. உக்ரைன்-ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள, டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஹிரிஷைன் […]

c 798-இலங்கை கடற்பரப்பில் பயணித்த மற்றுமொரு பாரிய கப்பலை அதிரடியாக கைப்பற்றிய அமெரிக்கா!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், தடைசெய்யப்பட்ட ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள், இரவோடு இரவாக கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறித்த கப்பலானது தற்போது இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ (430 […]

c 797-யாழ் வந்து போதைக்கு அடிமையான சுவிஸ் வாழ் தமிழ்ப் பெண்; கண்ணீரில் கணவன்

 சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலைக்கு சென்றதாக அதிர்ச்சித் தகவல்  வெளியாகியுள்ளது. யாழ் வலி வடக்கில் அமைந்துள்ள தனது […]

c 796-தமிழர் பகுதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; இனந்தெரியாத கும்பலால் தாக்குதல்

வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில், அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெரியார்குளம் […]

c 795-அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை : ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சந்தேகம்( வீடியோ இணைப்பு)

இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுமா என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் சூழலில், இதனை ஒரு ‘அமைதி மூடுபனி’ […]

c 794-தமிழர் பகுதியில் மிளகாய் தோட்டத்தில் கொலை செய்யப்பட்ட நபர்

   மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடியை சேர்ந்த காசிநாதன் ஜெயகாந்தன் (வயது […]

c 793-50 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த துயரம்

நுவரெலியா பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நேற்று (20) காலை முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் […]

c792-ஈழத்தில் பேசுபொருளாக மாறிய சீமான்…! நல்லூர் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரிய பதாகை

யாழ்ப்பாணத்தில் சீமானுக்குப் பாரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக இந்தப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2026 ஏப்ரல் 23ஆம் திகதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் […]

c 791-அமெரிக்காவின் அதிகார அடக்குமுறைக்கு பணிய மாட்டோம்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை( வீடியோ இணைப்பு )

ஈரானிய மக்கள் ஒருபோதும் அதிகார அடக்குமுறைக்குப் பணிய மாட்டார்கள் என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். அத்தோடு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே அடிப்படை என்றும் […]