b 882லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் அனுஷ்டிப்பு

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இன்றையதினம் கொடிநாள் இடம்பெற்றது. இன்றையதினம் (23) […]

b881 நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் திடீரென நுழைந்த பெளத்த பிக்கு!

யாழ். நல்லூர் மாவீரர்களின் நினைவாலயத்துக்குள் பெளத்த பிக்கு ஒருவர் திடீரென நுழைந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் […]

b 880தமிழர்களின் குரல்களை ஒடுக்க விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்று விடுங்கள் : பிரம்டன் நகரமேயர் சூளுரை

இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடுங்கள் என பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் […]

b 879 வடக்கில் படையினரின் பிடியிலிருந்து விடுதலை பெறப்போகும் துயிலுமில்லங்கள்

வடக்கில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இம்மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்திய கூறுகள் தென்படுவதாக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு […]

b 877 TCC தமிழீழ மாவீரர் செயற்பாட்டுக்குழு குயின்ஸ்லாந்து மாநிலம்,

குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்களிற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோள், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்லாந்து தமிழீழ தமிழக மக்களே 30 வருடப்போராட்டத்தில் நாம் சுமார் ஐம்பதினாயிரம் மாவீரர்களை […]

b 876 பிரான்ஸில் கொடூர செயலில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் கைது..!

பிரான்ஸில் ஒரு பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கை தமிழர் ஒருவர் இங்கிலாந்தின் லிவர்பூல் நகர மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான குறித்த இலங்கையர் […]

b 875 இஸ்ரேலில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டை சந்தித்த பெண் கூறும் பகீர் தகவல்கள்

ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஒக்டோர் 07ஆம் திகதி இஸ்ரேலில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலர் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர். அதில் முக்கியமான ஒரு தாக்குதல் தான் நோவா மியூசிகல் ஃபெஸ்டிவல் என்ற […]

b 874 வெளிநாடொன்றில் பலியான 23 குழந்தைகள்

 சூடானில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் மத்திய கோா்டோஃபான் பகுதியில் இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுபடுகின்றது. கடந்த ஒரு மாதத்துக்குள் ஊட்டச்சத்து […]

b 873 யாழில் மாவீரர்களின் உறவுகளை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு…!

யாழில் மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் […]