c 969-வெளியான விஜய்யின் அறிக்கை – வங்கியில் 100 கோடி நிலையான வைப்பு.. மொத்த சொத்து?
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவில் தளபதி விஜய் தன்னுடைய நிகர சொத்து மதிப்பு பற்றி கூறி உள்ளார். தமிழக முதல்வர் விஜய் தமிழக […]
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவில் தளபதி விஜய் தன்னுடைய நிகர சொத்து மதிப்பு பற்றி கூறி உள்ளார். தமிழக முதல்வர் விஜய் தமிழக […]
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு.அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகக் கடற்றொழிலாளர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய […]
காலியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காலி – டிக்சன் பகுதியில் இன்று (12.05.2026) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் […]
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று, கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காடு கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் […]
தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய பெண்! சந்தேகநபர் அதிரடி கைதுகாலி, உணவட்டுன பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையம் ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக வந்த அவுஸ்திரேலிய பெண் […]
ரஷ்யாவின் புதிய தலைமுறை அணுசக்தி ஏவுகணையான ‘சர்மத்’ இந்த ஆண்டின் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இந்த ஏவுகணை உலகின் […]
தமிழிழப் பகுதியில்புல்வெளியில் கிடந்த சடலம் ; தீவிரமாகும் விசாரணைவாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி – தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு […]
வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல கிழக்கில் இரா. சாணக்கியன் இங்குள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி சிங்களமயமாக்கலுக்குத் துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா என […]