c 18 இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் இலங்கையில் இறக்கும் நோயாளிகள் : புபுது ஜெயகொட சுட்டிக்காட்டு

இலங்கையின் சுகாதார அமைப்பின் 150 ஆண்டுகால வரலாற்றில் எந்த நேரத்திலும் இந்திய மருந்து தரநிலைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட […]

c 17 அவுஸ்திரேலிய கதாநாயகனுக்கு ஒரு மில்லியன் டொலர் நன்கொடை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல உயிர்களை காப்பாற்றிய அல் அகமதுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலம் மில்லியன் கணக்காக டொலர்கள் வந்து குவிந்துள்ளன. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி […]

c16யாழில் மகளின் கண் முன்னே துடிதுடித்து பலியான தாய் ; நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் […]

c 15யாழில் வேலைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

யாழில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன் சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் ரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே […]

c14 அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

அமெரிக்காவில் வணிக ஜெட் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வட கரோலினாவில் உள்ள ஸ்டேட்ஸ்வில்லே பிராந்திய விமான நிலையத்தில் இந்த விமானம் […]

c13 டிவி வரலாற்றில் முதல் முறை ; ஈழத் தமிழருக்காக யாழில் இருந்து நேரலையில் இறுதிப் போட்டி

சன் டிவி ஒளிபரப்பும் சமையல் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்காக, ஈழத் தமிழர் ஒருவருக்காக இலங்கையின் யாழ்ப்பாணத்திலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்ட சம்பவம் வியப்பூட்ட வைத்துள்ளது. ஈழத்து ராப் பாடகர் […]

c 12 உக்ரைன் மீது ரஷ்யாவின் எதிர்கால திட்டம்…! புடினின் உச்ச கட்ட எச்சரிக்கை

உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் […]

c 11யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை சர்ச்சை – அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (18) பிரதேச […]

c 10 அன்று புலிகளுக்கு எதிராக அமெரிக்காவை திருப்பிய கோட்டாபய: மீண்டும் தலைதூக்கும் அதே நிலை

இலங்கை முற்றுமுழுதாக அமெரிக்கா பக்கம் சாய்ந்து கொண்டிருப்பதாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே […]

c 09 வவுனியால் மனைவியை கொலை செய்துவிட்டு கழுத்தை அறுத்துக் கொண்ட கணவன்

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவேப்பன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இன்று அதிகாலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]