b 799பூண்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும்? 30 நாட்கள் முயற்சி!
பொதுவாக மனித உடலில் வரும் அத்தனை நோய்களுக்கும் உணவில் மருந்து உள்ளது. ஆனால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்பதற்காக சிலர் இதனை நம்புவது இல்லை. இதன்படி, சமையலறையில் […]
பொதுவாக மனித உடலில் வரும் அத்தனை நோய்களுக்கும் உணவில் மருந்து உள்ளது. ஆனால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்பதற்காக சிலர் இதனை நம்புவது இல்லை. இதன்படி, சமையலறையில் […]
பொதுவாக கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்களும் தன்னுடைய வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை கண்டுபிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இன்னும் சிலர் எங்களுக்கு ஆண்குழந்தை தான் […]
ரஷ்யாவில் மருத்துவ கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 22 வயதான அஜித் […]
மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் பனிச்சங்கேணியில் நேற்று(07) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் […]
தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் […]
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 […]
கொட்டஹேன பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 41 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலாம் இணைப்பு கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் […]
யாழில் 21 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த குடும்பப்பெண், 3 குழந்தைகளை பிரசவித்த நிலையில் நேற்று(07) அதிகாலை உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி […]
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் நேற்று(07) பிற்பகல் […]
சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது கதைகளை கூறி புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக […]