c 161அமெரிக்கா ஈரான் இடையே வலுக்கும்போர் மேகம் : வளைகுடா நாடுகளில் உருவாகியுள்ள பதற்றம்

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பேச்சு நிலவி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பலமுறை […]

c 160கடலில் காவியமான தளபதி கிட்டுவின் வரலாற்றுத் தடயங்கள்…!

கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ் கிட்டு பூங்காவில் தளபதி கிட்டுவின் போராட்ட வாழ்வியலைச் சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும் […]

c 159இலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு ; இரு சிறுவர்கள் நேரந்த கதி ; ஒருவர் பலி

கரையோரப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். […]

c 157யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல விடுவிப்பு விவகாரம் – அரசுக்கு அழுத்தம்

உறவுகள் அஞ்சலிப்பதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் வகையில் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல காணியினை விடுவிக்க அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலிகாமம் கிழக்கு […]

c 156 மலையக மக்களுக்கு வடக்கில் காணி…! அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு நிலமற்ற நிலையில் தவிக்கும் மலையக மக்களுக்கு, வடக்கில் காணிகளை வழங்கப் போவதாக மானிடம் பூமி தான இயக்கம் அறிவித்துள்ளதுடன், இதற்கான வீடமைப்பு உதவிகளை […]

c 155பொங்கல் தினத்தில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து ; கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மன்னார் வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனமொன்று வீதியை விட்டு விலகி, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (15) […]

c 154யாழ் மக்களுடன் தைப்பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த அநுர!

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘பொங்கல் சங்கமம் – […]

c 153தமிழர் பகுதியில் நீராட சென்ற இருவருக்கு நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம்

மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் […]

C-152முடி கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தி நீளமான முடி வளர்ச்சி பெற ஒரே வழி!

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. இந்நிலையில், […]