c 215ஈரானை தாக்கினால்… களமிறங்கவுள்ள ஆயுத படைகள்! ஆபத்தின் விளிம்பில் அமெரிக்கா

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக ஆயுதக்குழு ஒன்று அறிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், […]

c 214இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் : போராட்டத்திற்கு ஆதரவு கோரும் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி தமது போராட்டத்திற்கு ஆதரவு கோரினர். இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி […]

c 213மட்டக்களப்பில் அரிய சம்பவம்; ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்!

   மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த […]

c212இலங்கையில் சற்றுமுன் பயங்கரம் ; களியாட்ட நிகழ்வில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை பிரதேசத்தில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கலகொட, சுனாமிவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. […]

c 211முல்லைத்தீவில் யாழை சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்

  முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார்.உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக […]

c 210-தமிழீழப்பகுதியில அரச ஆயுததாரிகள் அட்டகாசம் நடப்பது என்ன? மக்கள்

நள்ளிரவில் இடம்பெற்ற சம்பவம் ; பெரும் அச்சத்தில்திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் கட்டைப் பகுதியில் நேற்று (26) இரவு மூன்று கடைகள் உடைக்கப்பட்டு பாரிய […]

c 209இலங்கையில் சிறுபாண்மை முஸ்லீங்களை இலக்கு வைக்கும் விசமிகள்?

திருகோணமலையில் வயல் காவலுக்கு சென்றவருக்கு நேர்ந்த கதிதிருகோணமலை- நாமல்வத்த பகுதியில் வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று (26.01.2026) ஏற்பட்டுள்ளது. […]

c 208துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி: 12 பேர் காயம்:மெக்சிகோவில் நடந்த பயங்கர சம்பவம்

மத்திய மெக்சிகன் மாநிலமான சலான்காவில் Mexican city of Salamanca கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டு  12 பேர் […]

c207உலகத்தின் அழிவு அமெரிக்காவின் கைகளிலா! மறைக்கப்பட்ட உண்மை..

இந்த உலகம் மிகப்பெரும் போர் பதற்றத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் நகர்வுகள் ஏனைய நாடுகள் எதிர்கொள்ளுகின்ற நகர்வுகள் என இப்படி பல்வேறு தரப்புகளும் போரின் ஒத்திகைகளுக்கு உலகத்தை […]

c 206வெளுத்தெல்லாம் வெண்ணையல்ல! இப்படி ஒரு பழமொழி தமிழரிடையே வழக்கத்தில் உள்ளது…

உலகத்துக்கு துணையாக உள்ள சந்திரனை போல அரசாங்கத்துக்கு துணையாக வடக்கை பற்றி நிற்கும் முக்கிய அரசியல் பிரதிநிதி ஒருவர் கிபுல் ஓயா திட்டம் தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள் […]