c 573-ஈரானுக்கு எதிரான போரில் கட்டுப்பாட்டை இழந்த ட்ரம்ப்! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

 ஈரானுக்கு எதிரான போரில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், தற்போது அவர் கடும் பீதியில் இருப்பதாகவும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் மர்பி […]

c 572-யாழ்.விரிவுரையாளர் கொலையில் மருமகனின் பகீர் வாக்குமூலம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், […]

c 571-இனிதான் யுத்தமே – ஈரான் பதிலடி! ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடு – பற்றியெரியும் இஸ்ரேல்c 571-(வீடியோ இணைப்பு)

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் போர் நிலைமை அதிகரித்து செல்கின்றது. ஈரான்- இஸ்ரேல்- அமெரிக்கா மூன்று நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், மத்திய […]

c 570-இஸ்ரேலை தாக்கிய ஈரானின் ஏவுகணை!அதிர்ச்சிதரும் நேரடிக் காட்சிகள்

இஸ்ரேலும் அமெரிக்காவும் என்னதான் அழிவுகளை ஏற்படுத்தினாலும் தாம் இன்னமும் உறுதியுடன்தான் அதாவது தாக்கும் திறனில்தான் உள்ளோம் என்பதை 4000 கிலோ மீற்றருக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி […]

c 569-தமிழர் பகுதியொன்றில் சட்டவிரோத செயற்பாட்டால் பறிபோன உயிர்

பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார் தமது பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் வேலியில் சிக்கியதாலேயே அவருக்கு […]

c 568-மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் […]

c 567-யாழில் காதலனுடன் சேர்ந்து தாயை முடித்த மகளின் பயங்கரம்!!

யாழில் உயர் கல்விச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் ஒரு கொலை நடைபெற்றுள்ளது. திலீபன் தயாளினி என்ற 53 வயதான யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் மகளின் […]

c 566-ஹோர்முஸ் நீரிணை தடையை தளர்த்திய அமெரிக்கா: ட்ரம்பின் விமர்சனத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை!

மத்திய கிழக்கில் போர் தொடங்கி நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழித் தாக்குதல்கள் […]

c 565-போராட்டமாக மாறி தமிழர் வாழ்கை?

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக வெடித்த போராட்டம்பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இன்றையதினம் அமைதி வழியிலான கவனீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்போது, […]

c 564-கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் : பருத்திதுறையில் தீர்மானம்…!

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட இருக்கின்ற கிவுல் ஓயா திட்டத்தை கைவிட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் இனப்பரம்பல் மற்றும் நில ஆக்கிரமிப்பு […]