c 25பங்களாதேஸில் தொடரும் வன்முறை: அரசியல் தலைவரொருவரின் 7 வயது மகள் பலி

பங்களாதேஸில் போராட்டம் வெடித்துவரும் நிலையில் அரசியல் முக்கியஸ்தரின் வீட்டை எரித்து தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். பங்களாதேஸில் கடந்த ஆண்டு பிரதமராக […]

c 24தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட ஐவர்! பதில் நீதவானின் உத்தரவு

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட  வேலன் சுவாமிகள் உள்ளிட்ட  ஐவருக்கும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.  தையிட்டியில் – திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது,  […]

c 23 அம்பாறையில் பொலிஸார் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம்! தொடரும் அராஜகம்

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து கடந்த 19ஆம்திகதி தமிழ் இளைஞரொருவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தசம்பவம் 2025.12.19 […]

c 22,,13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் : திஸ்ஸ விதாரண

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா […]

c 21தையிட்டியில் பதற்றம் : வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது… நீதிபதியின் உத்தரவு

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்  மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதி காயத்திரி அகிலன் வீட்டில் கைது […]

c 20தையிட்டியில் அரங்கேறிய காவல்துறையினரின் அராஜகம் : வலுக்கும் கண்டனம்

தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இனவாத – மதவாத வெறிச்செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் […]

c 19அதிரடி கைதான 19 வயது கர்ப்பிணி பெண் ; தமிழர் பகுதியில் செய்த மோசமான சம்பவம்

சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து, தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவரை வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகள் கைது […]

c 18 இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் இலங்கையில் இறக்கும் நோயாளிகள் : புபுது ஜெயகொட சுட்டிக்காட்டு

இலங்கையின் சுகாதார அமைப்பின் 150 ஆண்டுகால வரலாற்றில் எந்த நேரத்திலும் இந்திய மருந்து தரநிலைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட […]

c 17 அவுஸ்திரேலிய கதாநாயகனுக்கு ஒரு மில்லியன் டொலர் நன்கொடை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல உயிர்களை காப்பாற்றிய அல் அகமதுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலம் மில்லியன் கணக்காக டொலர்கள் வந்து குவிந்துள்ளன. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி […]

c16யாழில் மகளின் கண் முன்னே துடிதுடித்து பலியான தாய் ; நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் […]