c29 சிங்களவர்களிற்கு ஆலோசகராக மாறி அரிச்சுனா, நடந்தது என்ன?

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடைத்துமுதலில் அதை அகற்றுங்கள் பின்னர் அனைத்து தமிழர்களையும் அழியுங்கள் அல்லது தந்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்,தமிழர்களை அழிப்பதற்கு அயல் நாடான […]

c 28யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் புத்தூரில் இன்று (21) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று பேர் அடங்கிய குடும்பத்தினர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன், இளைஞர்கள் பயணித்த […]

c27தமிழர் பகுதியில் குடும்ப பெண் கொலை ;

பொலிஸார் தீவிர விசாரணைவவுனியா, கருவேப்பங்குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ் […]

c 26தமிழீழப்பகுதியில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாகப்பலினார் வவுனியா வீரபுரம் பகுதியில் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் […]

c 25பங்களாதேஸில் தொடரும் வன்முறை: அரசியல் தலைவரொருவரின் 7 வயது மகள் பலி

பங்களாதேஸில் போராட்டம் வெடித்துவரும் நிலையில் அரசியல் முக்கியஸ்தரின் வீட்டை எரித்து தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார். பங்களாதேஸில் கடந்த ஆண்டு பிரதமராக […]

c 24தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட ஐவர்! பதில் நீதவானின் உத்தரவு

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட  வேலன் சுவாமிகள் உள்ளிட்ட  ஐவருக்கும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.  தையிட்டியில் – திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது,  […]

c 23 அம்பாறையில் பொலிஸார் இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம்! தொடரும் அராஜகம்

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் வைத்து கடந்த 19ஆம்திகதி தமிழ் இளைஞரொருவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தசம்பவம் 2025.12.19 […]

c 22,,13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் : திஸ்ஸ விதாரண

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா […]

c 21தையிட்டியில் பதற்றம் : வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது… நீதிபதியின் உத்தரவு

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்  மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதி காயத்திரி அகிலன் வீட்டில் கைது […]

c 20தையிட்டியில் அரங்கேறிய காவல்துறையினரின் அராஜகம் : வலுக்கும் கண்டனம்

தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இந்து மதத்தலைவர் தாக்கப்பட்டமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத இனவாத – மதவாத வெறிச்செயல் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் […]