c38யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் விகாரை..! போராட்டத்தில் குதித்த மாணவர்கள் வெளிப்படுத்திய இரகசியங்கள்

வடக்கு கிழக்கில் அத்துமீறிய பௌத்த சின்னங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக குறித்த […]

c 37பௌத்த தேரரை இப்படி இழுத்துச் செல்வீர்களா..? வேலன் சுவாமிக்காக களமிறங்கும் தமிழ் அரசியல்வாதிகள்

சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமையினை வன்மையாக கண்டிப்பதாக  தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியிலுள்ள […]

c 36இலங்கை மீது எற்பட்டுள்ள திடீர் அச்சம்- அவசரமாக விரைந்துள்ள எஸ்.ஜெயசங்கர்

இலங்கையை டிட்வாபுயல் உலுக்கிய பின்னர் அழிவிலிருந்து மீள பல அண்டையநாடுகள் உதவிகரம் நீட்டின. அதில் இந்தியா மற்றும் அமெரிக்கா முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இலங்கைக்கு […]

c 35யாழில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர் சேற்றில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல் நீரேரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளார். இன்று(22/12/2025) நடந்த இந்த துயர  சம்பவத்தில், […]

c 34அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிசூடு! சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தாக்குதலின் பின்னணி

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், பல மாதங்களாக மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒன்று என்பது […]

c33இலங்கையில் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறை : வலியுறுத்தும் பா.ம.க நிறுவுனர்

 இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) நிராகரித்து தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்என பா.ம.க நிறுவுனர் […]

c 32 அரிச்சுனா ஒரு சிக்கள விசமி உறுதிப்படுத்திய தமிழர்கள்?

நாடாளுமன்ற சோற்று உரிமைக்குரல் விகாரைக்காக நல்லூரை இடிக்க சொல்லலாமா?சிறிலங்கா நாடாளுமன்ற உணவுச்சாலையில் சோறுகறி சரியில்லையென காட்டுக்கத்தில் கத்தி தனது சோற்று உரிமைக்காக குரல்கொடுத்து தன்னை ஒரு பிரித்நூல்கட்டிய […]

c 31தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு

நுகேகொடை – கொஹூவல இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் […]

c 30=சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தக நிறுவன முகாமையாளர் ; வௌியான புதிய தகவல்

அம்பலாங்கொடை நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் இன்று (22) முற்பகல் அவர் பணியாற்றும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு பின்னால் பாதாள […]

c29 சிங்களவர்களிற்கு ஆலோசகராக மாறி அரிச்சுனா, நடந்தது என்ன?

தையிட்டி விகாரைக்கு முன் நல்லூர் கோயிலை உடைத்துமுதலில் அதை அகற்றுங்கள் பின்னர் அனைத்து தமிழர்களையும் அழியுங்கள் அல்லது தந்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்,தமிழர்களை அழிப்பதற்கு அயல் நாடான […]