b 852வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்த அநுர அரசாங்கம்!
நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான துரோகத்தை இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சு […]
