c 57திருமலையை இலக்கு வைத்து அமெரிக்காவின் இரகசிய திட்டம் – இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை

பங்களாதேஷில் தற்போது போராட்டம் வெடித்து நாட்டில் கொதிநிலை ஏற்பட்டுள்ளது. இதனை கையாளக்கூடிய இடத்தில் பாகிஸ்தான் இருக்கின்றது. பாகிஸ்தானை நேரடியாக முகாமை செய்யக்கூடிய இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் […]

c 56யாழில் சோகம்: உடுவில் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடுவில் – மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

c55யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பரபரப்பு ; எம்.பிக்கள் இடையே தொடர் வாக்குவாதம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது இன்று குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களான, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் […]

c 54 சுனாமிப் பேரழிவை ஒரு அரசாக எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு…

இயற்கையை புரிந்துகொள்கிற அளவுக்கும் எதிர்கொள்கிற அளவுக்கும் மனித சமூகம் ஒருபோதும் வளர்ந்துவிடாது. மாறாக இயற்கையை அழிக்கும் செயலில்தான் உலகம் முன்னோக்கிப் போகிறது. இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் […]

c 53 விவாகரத்து கேட்ட மனைவியை வீதியில் சுட்டுக்கொன்ற கணவன்; பெண் துடிதுடித்து பலி

  இந்தியாவில் விவாகரத்து கேட்ட மனைவியை,  வீதியில்  வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுருவில் […]

c 52மற்றவர்களை வெறுப்பேத்தவே பிறப்பெடுத்த 3 ராசிகள்… இவர்களிடம் ஜாக்கிரதை!

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் சாதகமாக குணம் […]

c51 தமிழக வெற்றி கழகத்தில் பதவி கிடைக்காத விரக்தியில் தவறான முடிவெடுத்த பெண்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கான தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்காத காரணத்தினால் அஜிதா ஆக்னல் என்பவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அளவுக்கு அதிகமான தூக்க […]

c50இந்தியா – சீனா இடையே மீண்டும் மோதல் ஏற்படும்; அமெரிக்கா எச்சரிக்கை

  அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் என்று அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க காங்கிரஸிடம் […]

c 49முல்லைத்தீவில் 3,389 குடும்பங்களுக்கு வாழ காணி இல்லை ; பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 குடும்பங்களுக்கு வாழ்வதற்குரிய காணி இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த விடயம் […]

c48 9 நாட்கள் காணாமல் போன இளைஞர் ; காணியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு

குருநாகல் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவரின் சடலம், குளியாப்பிட்டிய தும்மோதர பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் காணாமல் போய் […]