c 61பாதாளத்தில் சிக்கிய டக்ளஸின் பிஸ்ரல் மர்மம்!

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி தலையுமான டக்ளஸ் தேவானந்தாவின் இடுப்பில் ஒரு காலத்தில் செருகப்பட்டிருந்த லைசன்ஸ் பெற்ற பிஸ்ரல் அதே சீரியல் நம்பருடன் எவ்வாறு போதை மாபிய […]

c60தவெக தலைவர் விஜயிற்கு நாமலிடம் இருந்து பறந்த வாழ்த்து செய்தி!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழக வெற்றிக கழக தலைவரை பாராட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த […]

c 59தமிழர் பகுதியில் பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் அண்மையில் தற்காலிகமாக புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதியில் தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக […]

c 58 ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் ; 33 வருட அனுபவத்திற்குப் பிறகு விஜயின் அதிர்ச்சி அறிவிப்பு

ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், எச்.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது,ரசிகர்கள் […]

c 57திருமலையை இலக்கு வைத்து அமெரிக்காவின் இரகசிய திட்டம் – இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை

பங்களாதேஷில் தற்போது போராட்டம் வெடித்து நாட்டில் கொதிநிலை ஏற்பட்டுள்ளது. இதனை கையாளக்கூடிய இடத்தில் பாகிஸ்தான் இருக்கின்றது. பாகிஸ்தானை நேரடியாக முகாமை செய்யக்கூடிய இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் […]

c 56யாழில் சோகம்: உடுவில் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடுவில் – மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

c55யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பரபரப்பு ; எம்.பிக்கள் இடையே தொடர் வாக்குவாதம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது இன்று குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களான, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் […]

c 54 சுனாமிப் பேரழிவை ஒரு அரசாக எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு…

இயற்கையை புரிந்துகொள்கிற அளவுக்கும் எதிர்கொள்கிற அளவுக்கும் மனித சமூகம் ஒருபோதும் வளர்ந்துவிடாது. மாறாக இயற்கையை அழிக்கும் செயலில்தான் உலகம் முன்னோக்கிப் போகிறது. இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் […]

c 53 விவாகரத்து கேட்ட மனைவியை வீதியில் சுட்டுக்கொன்ற கணவன்; பெண் துடிதுடித்து பலி

  இந்தியாவில் விவாகரத்து கேட்ட மனைவியை,  வீதியில்  வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுருவில் […]

c 52மற்றவர்களை வெறுப்பேத்தவே பிறப்பெடுத்த 3 ராசிகள்… இவர்களிடம் ஜாக்கிரதை!

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் சாதகமாக குணம் […]