c 401-இந்தத் துக்கம் எங்களை செயலற்றவர்களாக்காது! ஈரான் துணைத் தலைவர் பதிலடி

ஈரான் இன்று (01) தேசிய துக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், “இந்தத் துக்கம் எங்களை செயலற்றவர்களாக்காது” என ஈரானிய தலைமைத்துவம் வலியுறுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் முதல் துணைத் […]

c 400-பதட்டத்தில் ட்ரம்

அமெரிக்க இராணுவம் ஈரானின் ஒன்பது கடற்படை கப்பல்களை மூழ்கடித்ததுடன், ஈரான் கடற்படை தலைமையகத்தையும் பெருமளவில் சேதப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தெரிவித்துள்ளார். ஈரானின் 9 கடற்படை கப்பல்களை […]

c 399-ட்ரம்ப்பின் எச்சரிக்கையை நிராகரித்த ஈரான் வெளியுறவு அமைச்சர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட பெரிய அளவிலான குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை ஈரான் வெளியுறவு அமைச்சர் […]

c 398-தாக்கப்பட்டதா அமெரிக்காவின் பெரும் போர் கப்பல் ; ஈரானுக்கு கிடைத்த பதிலடி

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், […]

c 397-வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு முயற்சி ; துரத்தி துரத்தி தாக்கப்பட்ட நபர்

களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரை மற்றும் கத்தியால் தாக்கப்பட்டுத் […]

c 396-பல தலைவார்கள் தங்களின் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்

 முதலில் இலங்கை அதிகாரி ஈரான் தலைவரின் இழப்பையிட்டு நாம் பெரும் கவலை அடைகின்றோம் எனனில் 2009 விடுதலைப் புலிகளோடு போர் கொடுத்தபோது எமது கையில் ஆயுதம் இல்லாமல் […]

c 395-இலக்கு வைக்கப்படும் மீனவர்கள் திரைமறைவில் நடப்பது என்ன?

யாழ்ப்பாண கடலில் காணாமல் போன 23 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்புயாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]

c 394-உடனடியாக வெளியேறுங்கள்! ஈரானின் அடுத்த இலக்குகள் குறித்து எச்சரிக்கும் அமெரிக்கா

பஹ்ரைன் தலைநகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வெளியேறுமாறு மனாமாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அந்நாட்டு  மக்களை எச்சரித்துள்ளது.  ஈரானிய தாக்குதல்களின் போது கிரவுன் பிளாசா தாக்கப்பட்ட பின்னர் […]

c 393-UAE ஐ இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதல் விபரம்

தமது நாட்டுக்கு எதிராக, ஈரான் நேற்றைய (28) தினத்தில் மாத்திரம் 137 ஏவுகணைகளையும், 209 ட்ரோன்களையும் ஏவியுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் […]

c 392-சற்றுமுன்னர் ஓமான் துறைமுகத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்! வெடித்து சிதறிய எண்ணெய் டேங்கர்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஓமான் முசந்தம் (Musandam) கடற்கரையில் ஸ்கைலைட் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. ஓமான் […]