c 873-ஈழத்திற்கு வெளியே ஈழத்தமிழர்களுக்காக தம்மை தியாகித்த 26பேருக்கு றீச்சாவில் நினைவாலயம்

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தச் சம்பவங்கள் மீதான அரசியல் மற்றும் சமூக […]

c 872-முதியவர்களை இலக்கு வைக்கும் விசமிகள்?

 யாழில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்புயாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் தீயில் கருகிய நிலையில் வயோதிப பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. […]

c 871-அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் ஜனாதிபதி கடும் கண்டனம்(வீடியோ இணைப்பு)

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையானது இராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கத்திற்கு சமமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இதனை தெரிவித்துள்ளார். தனது […]

c870-தர்பூசணியுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?

தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணி கோடை காலங்களில் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. […]

c 869-கேப்பாப்புலவு மக்களின் காணி பிரச்சினை : கண்டுகொள்ளாத முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்

முல்லைத்தீவில் கேப்பாப்புலவு காணிப்பிரச்சினை குறித்து முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு அறிவித்தும் குறித்த மாவட்ட செயலாளர் கண்டு கொள்ளாத நிலைமை உள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் […]

c 868-தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி செலுத்திய சீமான்..!

புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த எங்களை புலிகளாக மாற்றியவர் அவருடைய பாடல்கள் தான். அவருடைய பெயர் தேனிசை செல்லப்பா என்றாலும், அவர் எழுச்சியின் குரலாகவே பார்க்கப்படுகிறார் என சீமான் […]

c 867-ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பு: போர்க்கருவிகள் இன்றி நடைபெறவுள்ள வரலாற்று நிகழ்வு

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியை வீழ்த்தியதன் 81ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அடுத்த மாதம் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் (Red Square) பாரிய இராணுவ அணிவகுப்பை […]

c 866-தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்கும்! கருத்துக் கணிப்பு பக்கம் திரும்பிய தமிழ்நாடு அரசியல்

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் முன்னணி ஊடகம் வெளியிட்ட People’s […]

c 865-இலங்கையில் தாய் தகப்பனிற்கு எமனாக மாறும் பிள்ளைகள்?

 போதைக்காக தாயின் கால்களை உடைத்த மகன்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!நாட்டில் இளையோரை போதையில் இருந்து கட்டுப்பட்டுத்த  ஜனாதிபதி அனுரகுமார  தலமையிலான  அரசாங்கம்  கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில்  […]

c 864-வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

 வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெருநகர காவல்துறை இதை ஒரு பயங்கரவாத சம்பவம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. […]