c 244-இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை! சுதந்திர தினத்தில் அநுர சூளுரை – LIVE

இலங்கையில் எந்தவொரு இனவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை. தேசிய ஒற்றுமையே எமது இலக்கு என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர […]

c 243தமிழர் பிரதேசத்தில் பதின்ம வயது சிறுமி துஸ்பிரயோகம்; அத்தானுக்கு 30 வருட கடூழிய சிறை

  14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. […]

c242சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் தமிழ் மக்களுக்கு என்ன சந்தோசம் கிடைத்துவிடும்? நடிகர் டி.ராஜேந்தர்

நாளைய தினம் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் தமிழ் மக்களுக்கு என்ன சந்தோசம் கிடைத்துவிடும்? இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று கிடைக்காததால்தான் அவர்கள் ஆயுதப் […]

c 241-மின்சார வேலியில் சிக்கிய சிறுவனின் கழுத்து, இறுதியில் காத்திருந்த துயரம் ; தமிழர் பகுதியை உறைய வைத்த சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் […]

c 240அதிரடியாக குறைக்கப்பட்ட வரி – இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். ட்ரூத் சோஷியல் […]

c 239அமெரிக்க இலக்குகளை தாக்கும் திறன்தயார் நிலையில் ஈரானின் BALLISTICS!

அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், “ஈரான் அமெரிக்க இலக்குகளை தாக்குமா?” என்ற கேள்வி சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது. பாதுகாப்பு வல்லுநர்களின் தகவலின்படி, […]

c 238அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) […]

c 237அரசுக்கு எதிராக பெப்ரவரி 4 கரிநாள் போராட்டம்! கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் […]

c 236அவுஸ்திரேலியாவில் பறிபோன கனேடிய பெண்ணின் உயிர்.. பிரித்தானிய பெண்ணின் பரபரப்புக் காணொளி

அவுஸ்திரேலியாவில் கனேடிய பெண்ணொருவர் மாயமான முறையில் உயிரிழந்த நிலையில், பிரித்தானிய பெண்ணொருவரின் டிக்டோக் காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்கிற 19 […]

c 235வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். […]