c 664-வெளிநாட்டிட்டில் இருந்து வருபவர்களின் மரண எண்ணிக்கை அதிகரிப்பு?ஜெர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண் மரணம்

இலங்கைக்கு வந்த ஜெர்மன் பெண் ஒருவர், திடீர் உடல்நலக் குறைவு காரணமாகப் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சுற்றுலாப் பயணமாக இலங்கை […]

c 643-ஆபத்தான முடிவை எடுத்த ட்ரம்ப்! அமெரிக்க CIA முன்னாள் அதிகாரி பகிரங்க எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் டொனால்ட் ட்ரம்பின் முடிவு என்னாவாக உள்ளது என்ற கேள்வி தான் எல்லோரிடமும் எழுந்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் வலிமையின் ஊடாக அமைதியை […]

c 642-வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் விபத்தில் உயிரிழப்பு : மட்டக்களப்பில் துயரம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி காத்தான்குடியில் ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 22 […]

c 641-ஒருபோதும் உங்களால் முடியாது : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரானிலிருந்து வெளிவந்த பதிலடி

ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் வான் பாதுகாப்பு உற்பத்தித் தளங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய எதிரிகளின் கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகவும் ஆக்கிரமிப்புகளுக்குப் பதிலடியாகத் தொடர் […]

c 640-ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார் ; ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கையால் அதிரும் அமெரிக்கா(வீடியோ இணைப்பு )

ஈரான் மீது படையெடுத்தால் அமெரிக்காவின் ராணுவப் படைகளில் உள்ள ஒருவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என ஈரான் ராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமிர் ஹடாமி […]

c 639-படுகொலை செய்யப்பட்ட ஐவர் ; தமிழர் உட்பட நால்வருக்கு மரண தண்டனை ; நீதிமன்றின் அதிரடி

நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்த மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நுவரெலியா உயர் நீதிமன்றத்தில் மிக நீண்ட விவாதத்திற்கு பின் உயர் நீதிமன்ற […]

c 638-இதுவே வெற்றிக்கான காரணம்! வவுனியாவில் கலைப் பிரிவில் முதல் நிலை பெற்ற மாணவி துவாரகா

கஷ்டத்திற்கு மத்தியிலும் விடா முயற்சியே வெற்றிக்கு காரணம் என உயர்தரப் பெறுபேற்றில் கலைப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவி […]

c 637-மட்டக்களப்பில் காவலுக்கு சென்ற கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில், காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (31.03.2026) […]

c 636-யாழில் தந்தையை இழந்தும் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்!

யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிஷானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்ட நிலையில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27வது […]

c 635-ஈரானியர்களுக்கு பயணிக்க தடை..! எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

எமிரேட்ஸ் நிறுவனம், ஈரானியப் பிரஜைகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் நுழைவதற்கோ அல்லது அதன் ஊடாகப் பயணம் செய்வதற்கோ தற்போது அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை எமிரேட்ஸ் […]