b 990மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி போராட்டம்

மட்டக்களப்பில் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டமானது மண்முனை […]

b 989 சர்வதேசத்தை உலுக்கிய துப்பாக்கிச்சூடு.. வெளியான புகைப்படங்கள்

அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலின் போது, ​​ தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி ஒருவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  அந்நாட்டு ஊடகங்களில் நவீத் அக்ரம் (24) என்று பெயரிடப்பட்ட […]

b 988 தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான விடயம் ; வீட்டிற்குள் சிக்கிய தம்பதியர் உள்ளிட்ட குழு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன் மனைவி உட்பட ஐந்து பேர் ஐஸ் போதைப்பொருளுடன் வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் […]

b 987 அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு! கடுமையாகும் சட்டங்கள்…

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச […]

b986பயங்கர துப்பாக்கிச்சூடு – பல உயிர்களை காப்பாற்றிய Hero: திகில் காணொளி

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது துணிச்சலாக செயற்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றிய அந்நாட்டு பொதுமகன் ஒருவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். சிட்னி நகரில் உள்ள […]

b 985புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

உங்கள் சொத்துக்களை விற்று வீடற்ற மலையக மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை வாங்கித் தருகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, […]

b 984தமிழர் பகுதியில் பயங்கரம்; கணவனை கொலை செய்த மனைவி

  மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த கொலைச் […]

b 983தந்தையை காப்பாற்ற சென்று உயிரிழந்த மகன்

குருணாகல், மஹாவ – நாகொல்லாகம பிரதேசத்தில் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கிய தனது தந்தையைக் காப்பாற்றச் சென்ற 17 வயது மகன் உயிரிழந்துள்ளார். க.பொ.த. […]

b 982பிரான்ஸில் கோர விபத்து – ஸ்தலத்தில் பலியான ஈழத்தமிழ் இளைஞன்

பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  கடந்த ஏழாம் திகதி Seine-et-Marne மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல்  விபத்து ஏற்பட்டுள்ளது. […]

b 981அரைக்கம்பத்தில் தேசியக் கொடி.. அவுஸ்திரேலிய பிரதமர் வெளியிட்ட தகவல்

அவுஸ்திரேலியாவின் நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டில் கறுப்பு தினம் அறிவிக்கப்பட்டு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.  அந்நாட்டு பிரதமர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதனை அறிவித்துள்ளார். மேலும், “யூத […]