c790-கொழும்பாக மாறப்போகும் யாழ்?

யாழில் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி – கஞ்சா மீட்பு – ஒருவர் கைதுயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் கஞ்சா மற்றும் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் பொலிஸாரால் கைது […]

c 789-மன்னாரில் வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்! மக்கள் கடும் விசனம்

மன்னார் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையம் ஒன்றினால் அப்பகுதியில் பாரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த […]

c 788-தொடர்ந்து ஈழத் தமிழர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் இந்தியா தலைவர்கள்?

c 788-தொடர்ந்து ஈழத் தமிழர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் இந்தியா தலைவர்கள்?இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ் கட்சிகள்இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு […]

c 787-ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்காவின் துப்பாக்கிச்சூடு…! பதிலடி கொடுத்த IRGC

ஓமன் வளைகுடாவில் ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை சிறைபிடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த தகவலை ஈரான் மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், […]

c 786-பேச்சு வார்த்தைக்கு இடமில்லை….! அமெரிக்காவின் அழைப்பைத் தூக்கி எறிந்த ஈரான்(வீடியோ இணைப்பு)

இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவிருப்பதாக அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்ட இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை ஈரான் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இது குறித்து ஈரானின் செய்தி நிறுவனமான இர்னா […]

c 785-கனடாவில் நள்ளிரவில் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் இலங்கையர் படுகொலை

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் உள்ள ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் […]

c 784-யாழ் போதனா வைத்தியசாலையில் அரிய சம்பவம் ; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், […]

c 783-தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்

மட்டக்களப்பில் பணத்தகராறு காரணமாக தனது தாயை அடித்துக் கொலை செய்த 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி […]

c 782-லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் […]

c 781-தமிழர் பகுதியில் காட்டுப்பகுதிக்குள் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்

ஆணமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாகந்த, லணுவாவ குளத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். […]