c 980-பிரித்தானியாவில் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வாரம்

இந்தநிகழ்வில் தமிழ் மக்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.  முள்ளிவாய்க்கால் வாரம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாவது […]

c 979-தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பக்கத்துவீட்டுக்காரனால் விசேட தேவையுள்ள சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயவனூர் கிராமத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மேலதிக விசாரணை […]

c 978-தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்…!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று (14-05-2026) காலை வவுனியாவை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக […]

c 977-யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி! வயலில் வேலை செய்தவேளை துயரம்

யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது […]

c 976-திடீரென பதவி விலகிய அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி

அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் (U.S. Border Patrol) தலைமை அதிகாரி மைக்கேல் பேங்க்ஸ் வியாழக்கிழமை திடீரென தனது பதவியை விட்டு விலகியுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]

c 975-ஈரானுக்கு பேரிடி! சீன ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ள உறுதிமொழி(வீடியோ இணைப்பு)

ஈரானுக்கு இராணுவ உபகரணங்களை வழங்கப்போவதில்லை என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலும் […]

c 974-தமிழீழப் பகுதியில் பெண்களைக் கடத்தும் அரச கைக்கூலிகள் நடப்பது என்ன?

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடுயாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் […]

c973 -ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை உறுதி செய்ய வேண்டும் ; வி.சி.க. வலியுறுத்தல்

ஈழத் தமிழர்கள் தம்மை தாமே ஆளும் உரிமையை தமிழக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில், தமிழக […]

c 972-இலங்கையில் நடப்பது என்ன மக்களே விளிப்பாகயிருங்கள்,

c 972-இலங்கையில் நடப்பது என்ன மக்களே விளிப்பாகயிருங்கள்,புத்தளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு! பொலிஸார் விசாரணைபுத்தளம் மாவட்டம், உடப்பு – பூனபிட்டிய களப்பிலிருந்து இளைஞர் ஒருவரின் […]

c 971-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று நெல்லியடி நகரப் பகுதியில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின்உப தவிசாளர் […]