c 08-தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி – கருணா பகீர் தகவல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நிறைவுற்று மறுநாள் போர்வீரர்களின் வெற்றிவிழா ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்படுகின்றது. தன்னுடைய நாட்டு மக்கள் கொல்லப்பட்டதை கொண்டாடும் ஒரு மரபு இலங்கையில் மட்டுமே உள்ளது என […]

d 07-ட்ரம்ப் வருகைக்குப் பின் பெய்ஜிங் செல்லும் புட்டின்: உலக அரசியலில் சீனாவின் இராஜதந்திர பலப்பரீட்சை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீனப் பயணம் நிறைவடைந்த அடுத்த நாளே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது உலக நாடுகளின் கவனத்தை […]

d06-எம்.பி அர்ச்சுனாவின் கருத்து சர்ச்சை ; யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கடும் கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது போட்டி அரசியலை பல்கலைக்கழகத்திற்குள் கொண்டு வரக்கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் […]

d 05-போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு: அரசாங்கம் அறிவிப்பு

நம்மில் யாரும் விரும்பாத ஒரு போரை நாடு எதிர்கொண்டது. அந்தப் போரில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் என அனைவரையும் நினைவுகூர அனைத்து இனத்தவருக்கும் உரிமை உண்டு. […]

d 04-அர்ச்சுனாவின் நாடாளுமன்ற பதவிக்கு கௌசல்யா! வெளியான பதவி விலகல் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான்  விலகும் போது, தனக்கு பதிலாக சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் […]

d 03-மீண்டும் அதே தவறை செய்யவேண்டாம் :ஈரான் உயர் தளபதியிடமிருந்து அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக மற்றொரு “மூலோபாயத் தவறை” அல்லது தவறான கணிப்பைச் செய்ய வேண்டாம் என அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் ஒரு மூத்த ஈரானியத் தளபதி எச்சரித்தார். ஈரானிய […]

d 02-17வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது

தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது . லட்சக் கணக்கான எமது மக்கள் அனுபவித்த அந்த பேரவலத்தை வார்த்தைகளால் வார்ப்பது மிகவும் கடினம்.அழகுக்கே […]

d 01-அண்ணனின் வழிகாட்டலில் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையில் என் உயிர் தோழிக்கு…

என் உயிர் தோழிக்கு…. பாசத்துடன் உன் நேசத் தோழிஎழுதுவது! நான் தரணியில் உன் நினைவுகளோடு வாழ்கின்றேன். என் மனச் சுமைகளை மனக்குமுறல்களை சொற்களாக்கி, வார்த்தையின் வடிவம் கொடுத்து, […]

c 1000-யாழ்.பல்கலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால நினைவேந்தல் நிகழ்வு!

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் இன்று (மே 18) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து, பல்கலைக்கழக […]

c 999-சீமான் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம்! திரண்ட மக்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. குறித்த கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் […]