d 20-இலங்கையை உலுக்கிய கோர சம்பவம் – சூட்கேஸிற்குள் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் வயதான மூதாட்டி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான முக்கிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 79 வயதான மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது […]

d 19-லண்டனில் புலம்பெயர் இலங்கையர்களைச் சந்தித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய

 ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 20ஆம் திகதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களைச் சந்தித்துச் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். வாரத்தின் […]

d 18-பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த கதி ; கொழும்பில் முறைப்பாடு

கொழும்பு மற்றும் லண்டன் இடையிலான விமானப் பயணச்சீட்டு விவகாரம் தொடர்பாக, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இலங்கைக்கு திரும்பிய பல தமிழர்கள் உட்படப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

d 17-தென் அமெரிக்காவில் வந்திறங்கியது வேற்றுக்கிரகவாசிகளா! திகைக்க வைக்கும் ஒரு ஆதாரம்

வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்கலாம் என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்களைத் திகைக்க வைக்கும் ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. அந்த வகையில், பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்து சென்றிருப்பதற்கான பல […]

d 16-அமெரிக்கா – இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது…! மொஜ்தபா அதிரடி(வீடியோ இணைப்பு)

ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த நாட்டிற்கும் அனுப்பக் கூடாது என அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைதி ஒப்பந்தம் ஏற்பட […]

d 15-பிரான்சில் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு எழுச்சிப் பேரணியும் நினைவேந்தலும்!

 0  0  Read Time:6 Minute, 27 Second பிரான்சில் தமிழின அழிப்பின் உச்ச நாளான மே 18 முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு எழுச்சிப் பேரணியும் நினைவேந்தலும் […]

d 14-உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு

உலக இராணுவப் பேராசிரியர்களும் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்களும் உலகெங்கும் உள்ள புகழ்பெற்ற தேசியப் பாதுகாப்புக் கல்லூரிகளில் போரியல் கோட்பாடுகளைப் கற்பிக்கும் போது, பெரும்பாலும் மேற்கத்தைய அல்லது வியட்நாமிய, சோவியத் […]

d 13-திருகோணமலையில் விபத்து : சம்பவ இடத்தில் ஒருவர் பலி

  திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலிருந்து பயணித்த கப் (Cab) ரக வாகனமும், கந்தளாய் பகுதியிலிருந்து திருகோணமலை […]

d 12-நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பால் தேநீரின் விலை!

ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 5 ரூபாயினால் இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் […]

d 11-அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்…! ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

ஈரான் எப்போதும் தனது கடமைகளை முறையாக மதித்து நடந்துள்ளதுடன் போரைத் தவிர்ப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்துள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். […]