c 235வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். […]

c 234அரசியல் கைதிகளின் விவகாரம்! தீர்வுக்கான ஒரே வழி

அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(31) நடைபெற்ற […]

c 233தமிழர் பகுதியில் ஆசிரியரின் மரணத்தால் பெரும் சோகம் ; நடு வீதியில் துடிதுடித்து பிரிந்த உயிர்

திருகோணலை – கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, […]

c 232தமிழர் பகுதியொன்றில் இரவு இடம்பெற்ற கோர விபத்து ; பரிதாபமாக பிரிந்த உயிர்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில், புனாணை 126 ஆம் மைல் கல் பகுதியில் நேற்று  (31) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் […]

c 231இலங்கை செல்வதை தவிருங்கள் உங்களின் உடமை உயிருக்கு உத்தரவாதம் இல்லை?

நாட்டில் சுற்றுலா பகுதிகளில் திருட்டு அச்சம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணிடம் கைபேசி திருட்டுரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் […]

c 231-இலங்கைஇந்தியா கடல் படையனருக்கு இடையே முறுகல் ஆரம்பம்?

கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் ; நால்வர் மருத்துவமனையிவென்னப்புவ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளில் இருந்த 12 கடற்றொழிலாளர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் […]

c 230-உலகம் உலுக்கிய கனடா கொலைகள் ; குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசு வழங்கிய அந்தஸ்து

கனடா, ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையரான தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தை மற்றும் […]

c 229தமிழர் பகுதியொன்றை நள்ளிரவில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; பொலிஸார் காட்டிய அதிரடி

கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

c 228தமிழீழ மண்ணின் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த முத்துக்குமாரின் நினைவேந்தல்

தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உகந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நேற்றைய தினம் (29.01.2026) […]

c 227வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட […]