c 806-கமல்ஹாசன் பதிவை அதிரடியாக நீக்கிய சுமந்திரன்! நடந்தது என்ன..?

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நாளை அதாவது ஏப்ரல் 23ஆம் திகதி நடக்கவுள்ளது. அந்நாட்டு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலையும் போலவே, இந்தத் தேர்தலும் குறிப்பிடத்தக்க […]

c 805-ஷம்மி சில்வாவை உடன் பதவி விலகுமாறு உத்தரவு! ஜனாதிபதி அநுர அதிரடி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வாவை உடனடியாகப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் […]

c 804-இரண்டு கப்பல்கள் சிறைபிடிப்பு : உறுதிப்படுத்தியது ஈரான் புரட்சிகர காவல் படை(வீடியோ இணைப்பு)

கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையில் விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களை இடைமறித்து, ஈரானிய எல்லைக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் […]

c 803-வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் : கண்டித்து தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கலினை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று(22) கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர் வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் […]

c 802-தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாள்! 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போகும் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகவுள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக இரு துருவங்களாகத் தமிழகத்தை ஆண்டு […]

c 801-சீமானுக்கு ஆதரவாக யாழில் மாட்டு வண்டி ஊர்வலம்

– தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையிலான வேட்பாளர்கள் வெற்றிபெறவேண்டும் என அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்பாணம் மானிப்பாயில் […]

c 800-தமிழீழ போராட்டத்தில் வீரகாவியமான மாவீரர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் நினைவேந்தல்! விடுக்கப்பட்ட அழைப்பு

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர் வரை உறுதி குலையாது விடுதலைக்காக, சமராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக […]

c 799-உக்ரைனுக்கு விழுந்த அடி : மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனில் மேலும் இரண்டு குடியிருப்புகளைத் தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா இன்று செவ்வாயன்று (21)உரிமை கோரியுள்ளது. உக்ரைன்-ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள, டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஹிரிஷைன் […]

c 798-இலங்கை கடற்பரப்பில் பயணித்த மற்றுமொரு பாரிய கப்பலை அதிரடியாக கைப்பற்றிய அமெரிக்கா!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், தடைசெய்யப்பட்ட ஒரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள், இரவோடு இரவாக கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறித்த கப்பலானது தற்போது இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ (430 […]

c 797-யாழ் வந்து போதைக்கு அடிமையான சுவிஸ் வாழ் தமிழ்ப் பெண்; கண்ணீரில் கணவன்

 சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலைக்கு சென்றதாக அதிர்ச்சித் தகவல்  வெளியாகியுள்ளது. யாழ் வலி வடக்கில் அமைந்துள்ள தனது […]