c 851-முடிவை மாற்றியது ஈரான்! அமெரிக்காவுக்கு பறந்த புதிய முன்மொழிவு

இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரான் புதிய முன்மொழிவு ஒன்றை […]

c 850-மீண்டும் சரியும் இலங்கை ரூபா! மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (27.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டாலரின் வாங்கும் விகிதம் ரூ. 314.03-லிருந்து ரூ. […]

c 849-குழந்தையை அடித்துக் கொலை செய்த தாயின் இரகசிய கணவன்

  கம்பஹா, தெல்கொட பகுதியில் தாயின் திருமணத்திற்கு புறம்பான உறவால் வந்த கணவரால் குழந்தை ஒன்று கொலை செய்யப்பட்டதாக மீகஹாவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் திகதி […]

c 848-ஈரானுக்கு நேரடி அழைப்பு விடுத்த டொனால்ட் ட்ரம்ப்…!

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விரும்பினால் அவர்கள் அமெரிக்காவைத் தொடர்பு கொள்ளலாம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]

c 847-தமிழர் பகுதியில் தொடர் துயரம்; விளையாட்டு வீரர் விபரீத முடிவு

  மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது. இறுதியாக நடந்த பிரதேச […]

c 846-அண்மை நாட்களாக போதைப்பொருட்களின் பாவினையால் இளைஞர்களின் சாவு அதிகரிப்பு

கிளிநொச்சியில் மகனை காணாது தேடிய தாய், தந்தைக்கு காத்திருந்த துயரம் ; 19 வயது இளைஞனின் விபரீத முடிவுகிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி பகுதியில் 19 வயதுடைய […]

c845-யாழில் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அதிரடி கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணுக்கு அச்சுறுத்தல் தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை […]

c 844-முடி காடு மாதிரி வளருமா? இந்த ஒரு பொருள் போதும்

  முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்வதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் வாழ்க்கை முறையும் மாறிவருகின்றது. அவர்களின் உணவு […]

c 843-தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகளை அடைய வலுப்பெற வேண்டி புலம்பெயர் சமூகத்தின் அழுத்தம்!

தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் இலங்கைத் தீவு சுதந்திரம் பெறும் முன்பிருந்தே ஏற்பட்டதொன்று. ஜனநாயக ரீதியாக மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தையும், உரிமைக் கோரிக்கைகளையும் தென்னிலங்கை […]

c 842-அம்பாறையில் காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!

அம்பாறை – மங்களகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹொம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் நேற்று(25.4.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]