b 848 தமிமீழக் கொள்கைக்கு நான் எதிரானவன் நான் ஒரு தூரோகி என்பதை நிருபித்த அர்ச்சுனா!

தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!தமிழீழ கோரிக்கைகளை முன்வைக்கும் புலம்பெயர் அமைப்புகளுடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா […]

b 847தொடர்ந்து தமிழர்களை சீண்டும் பிக்குகள் நடப்பது என்ன?

தமிழர் பகுதியில் சட்டவிரோத புத்தர் சிலையால் சர்ச்சை ; இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிப்புதிருகோணமலையில் இனம் தெரியாத மர்ம நபர்களினால், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. […]

b 846வேலியே பயரை மேய்யும் கொடுமை இலங்கையில் அதிகரிப்பு?

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; பெற்ற மகளை பல முறை சீரழித்த தந்தை அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை […]

b 844 காதலால் இடம்பெற்ற கொலை; காதலனும் உயிர்மாய்ப்பு

  கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 16 […]

b 843 மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கான பணம்: புலம்பெயர்ந்தோருக்கு பறந்த அறிவிப்பு

மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்காக அரசியல் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்தோர் பணங்களை அனுப்ப வேண்டாம் என சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் காண்டீபன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட மாவீரர் […]

b 842ஒரு நாடு இரு நீதி: இராணுவ கட்டுப்பாட்டில் முடக்கப்படுமா மாவீரர் தினம் – எழுந்துள்ள அச்சம்

ஈழ மண்ணில் ஈழத் தமிழ் இனத்திற்காகவும் இனத்தின் மொழி உரிமைக்காகவும்தான் தமிழ் உறவுகள் தம்மை ஆகுதியாக்கிப் போராடினார்கள். இவ்வாறு உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் […]

b 841தெருவோர கடைகளில் உணவு உண்ட ஜேர்மன் குடும்பத்துக்கு நேர்ந்த கதி

துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் குடும்பம் ஒன்று அவர்கள் சாப்பிட்ட பிரபல உணவினால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. குறித்த குடும்பம் ஒன்று துருக்கிக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் […]

b 840 ஈரவிழிகள் நனைய.

மா வீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கிவருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறிதேச மாந்தர் உமைக் காண தேடி நாங்கள் வருகின்றோம். எங்களுக்காய் உயிர் […]

b 839 மாவீரர்கள்

காலத்தின் சரித்திர நாயகர்கள் மாவீரர்கள் பல சவால்களையும் வென்றுபணிமுடித்த புனிதர்கள் தமிழீழ விடிவிற்காய் உயிர் நீத்த உத்தமர்கள்களமாடி பகை முடித்துகல்லறையில்த் துயில்கின்ற நீசர்கள் தாயக மண் மீட்புக்காய் […]

b 838 தமிமீழப்பகுதியில் தொடரும் பெண்கள் மீதான கொலை நடப்பது என்ன?

பேருந்து தரிப்பிடத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்புஏ – 9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட ஆனையிறவு – தட்டுவன்கொட்டிப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த […]