c 603-யாழ். வீதியில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று(26.03.2026) இடம்பெற்றுள்ளது. ஒருவர் படுகாயம் பாதிக்கப்பட்ட நபர், சிறையில் இருப்பவருக்கு […]

c 602-பங்களாதேஷில் பயங்கரம்: படகில் ஏற முயன்றபோது ஆற்றில் விழுந்த பேருந்து – 24 பயணிகள் பலி

பங்களாதேஷின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பரிசால் (Barisal) மாவட்டத்தில், படகில் (Ferry) ஏற முயன்றபோது பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். […]

c 601-தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…

இன்றும் நல்ல நினைவிருக்கிறது. அது போர் ஓய்ந்த காலம். கிளிநொச்சி நகரின் வீதிகளில் தொலைக்காட்சிகளில் கார்த்திகைப் பூ சின்னத்துடன் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளைக் கண்டு எங்கள் மக்கள் அதிசயத்துடன் […]

c 600-மட்டக்களப்பை அதிர வைத்த சம்பவம்; சட்டத்தரணிகள் வரக்கூடாது; மக்கள் ஆர்ப்பாட்டம்

  மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்றும் இச்சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வி […]

c 599-ஈரானுக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை ; பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்அழிப்போம் ; கடும் தொனியில் ட்ரம்ப்( வீடியோ இணைப்பு)

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஒன்றை எட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடந்த 28 ஆம் […]

c 598-ஈரானியர்களுக்கு அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை! 6 மாதங்கள் வரை நடைமுறையில்..

அவுஸ்திரேலியா சுற்றுலா விசாக்களை வைத்திருக்கும் ஈரானியர்கள் தங்கள் நாட்டிற்குள் பயணம் செய்வதற்கு ஆறு மாத காலத் தடையை அறிவித்துள்ளது. புதிய சட்டங்களின் கீழ், இந்த நடவடிக்கைகள் இடம்பெயர்வு […]

c597-யாழில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் பலி!

யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இன்றையதினம்(25.3.2026) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவலர் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]

c 596-இஸ்ரேலிலிருந்து தனியாக இலங்கை வந்த பெண்! பயணத்தின் பயங்கர அனுபவங்கள்…

மத்திய கிழக்கில் உக்கிர போர் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இஸ்ரேலில் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் தனியாக இலங்கைக்கு வந்த தனது பயங்கர அனுபவம் தொடர்பில் தெரிவித்த […]

c 595-வடகொரியாவின் முடிவு சரியானதே! ஈரான் போரை தொடர்ந்து கிம் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுடன் அமெரிக்கா நடத்தி வரும் போர், அணு ஆயுதங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தனது நாட்டின் முடிவு சரியானது என்பதை நிரூபித்துள்ளது என வட கொரிய ஜனாதிபதி கிம் […]

c 594-குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை

நவீன இராணுவ வரலாற்றில் தரையிறக்க நடவடிக்கை (Amphibious Operation) என்பது வெற்றியை மட்டுமன்றி மிக ஆபத்தான போரியல் நகர்வையும் நோக்கமாகக் கொண்டதாகும். பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான விடுதலைப் […]