c 240அதிரடியாக குறைக்கப்பட்ட வரி – இந்தியாவிற்கு ட்ரம்பின் மகிழ்ச்சி அறிவிப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். ட்ரூத் சோஷியல் […]

c 239அமெரிக்க இலக்குகளை தாக்கும் திறன்தயார் நிலையில் ஈரானின் BALLISTICS!

அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், “ஈரான் அமெரிக்க இலக்குகளை தாக்குமா?” என்ற கேள்வி சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது. பாதுகாப்பு வல்லுநர்களின் தகவலின்படி, […]

c 238அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) […]

c 237அரசுக்கு எதிராக பெப்ரவரி 4 கரிநாள் போராட்டம்! கஜேந்திரகுமார் எம்.பி. பகிரங்க அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் […]

c 236அவுஸ்திரேலியாவில் பறிபோன கனேடிய பெண்ணின் உயிர்.. பிரித்தானிய பெண்ணின் பரபரப்புக் காணொளி

அவுஸ்திரேலியாவில் கனேடிய பெண்ணொருவர் மாயமான முறையில் உயிரிழந்த நிலையில், பிரித்தானிய பெண்ணொருவரின் டிக்டோக் காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்கிற 19 […]

c 235வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். […]

c 234அரசியல் கைதிகளின் விவகாரம்! தீர்வுக்கான ஒரே வழி

அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(31) நடைபெற்ற […]

c 233தமிழர் பகுதியில் ஆசிரியரின் மரணத்தால் பெரும் சோகம் ; நடு வீதியில் துடிதுடித்து பிரிந்த உயிர்

திருகோணலை – கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, […]

c 232தமிழர் பகுதியொன்றில் இரவு இடம்பெற்ற கோர விபத்து ; பரிதாபமாக பிரிந்த உயிர்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில், புனாணை 126 ஆம் மைல் கல் பகுதியில் நேற்று  (31) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் […]

c 231இலங்கை செல்வதை தவிருங்கள் உங்களின் உடமை உயிருக்கு உத்தரவாதம் இல்லை?

நாட்டில் சுற்றுலா பகுதிகளில் திருட்டு அச்சம் ; வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணிடம் கைபேசி திருட்டுரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் […]