c 70மாஞ்சோலை வைத்தியசாலையில் தொடரும் அசமந்தப்போக்கு

மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற இளைஞன் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் […]

c 69பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆண்

பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு […]

c 68இந்தோனேசியாவில் தீக்கிரையான முதியோர் இல்லம்: பரிதாபமாக 16 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் முதியோர் இல்லம் ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் செயற்பட்டு […]

fc 67ரஷ்ய ஜனாதிபதி புடினின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் ; உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்த விடயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லங்களில் ஒன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, யுக்ரையின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மறுத்துள்ளார். முன்னதாக, ரஷ்யாவின் […]

c66 வடக்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகும் அநுர! தமிழ் தேசியத்துக்கு எதிராக பெருஞ் சதி

தையிட்டி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் அதற்கு மாற்றுக்காணி வழங்கப்படலாம், இணக்கப்பாட்டோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம் என்று அரசத்தரப்பு கூறுகின்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதனை […]

c65 சிறையில் அடைக்கப்பட்ட முல்லைத்தீவு குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட […]

c64இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உருவானுள்ள காற்று சுழற்சி, அடுத்த சில நாட்களில் மேற்கு–வடமேற்கு திசையில் நகரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பேராசிரியர் நாகமுத்து […]

c63 லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு ; இலங்கைத் தமிழரால் இந்தியத் தமிழருக்கு நேர்ந்த அநீதி

லண்டனில் பணிபுரியும் இந்தியத் தமிழர் ஒருவரை இலங்கைத் தமிழர் ஒருவர் பாகுபாடு காட்டிய குற்றச்சாட்டில் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ரீதியில் பிரபலமான நிறுவனம் […]

c 62அனைத்து மக்களும் விளிப்பாகயிருக்கவும்

அனைத்து தமிழீழ மக்களும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குப் விடுப்பில் செல்பவர்களும் எக்காரணம் கொண்டும் அறிமுகம் இல்லாத மனிதர்களிடம் உங்களின் உணவுகளை அவர்களிற்குக் கொடுப்பதோ, தொடர்ந்து பதிலிக்கு […]

c 61பாதாளத்தில் சிக்கிய டக்ளஸின் பிஸ்ரல் மர்மம்!

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி தலையுமான டக்ளஸ் தேவானந்தாவின் இடுப்பில் ஒரு காலத்தில் செருகப்பட்டிருந்த லைசன்ஸ் பெற்ற பிஸ்ரல் அதே சீரியல் நம்பருடன் எவ்வாறு போதை மாபிய […]