c 686-ஈரான் யுத்த காலத்தில்ஈழத் தமிழர்களை இந்தியா எப்படி அழித்தது என்பதை எமது கருத்தாக இருக்க வேண்டும்?

ஈழத்தமிழர்கள் தங்களுடைய பலத்தை இன்னும் உணரவில்லையென்று மூத்த அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு […]

c 685-அமெரிக்காவிற்கு பேரிழப்பு : சுட்டு வீழ்த்தப்பட்ட மேலும் மூன்று வானூர்திகள்( வீடியோ இணைப்பு)

ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டாவது விமானியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவின் மற்றுமொரு விமானத்தையும் இரண்டு உலங்கு வானூர்திகளையும் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய […]

c684-தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க முயன்ற 23 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை […]

c 683-ஒரு மனிதனின் சுயநலத்தால் உலக அமைதி குலைந்துவிட்டது : பேராயர் வேதனை

 உலகை ஆள வேண்டும் என்ற ஒரு மனிதனின் ஆசை, ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்.  ஈஸ்டர் பண்டிகைக்காக […]

c 682-இலங்கையில் அண்மை நாட்களாக பெண்கள் கடத்தல் அதிகரிப்பு?

கடத்தப்பட்ட பெண்கள் உயிரோடு வந்த வரலாற இல்லை இவர்கள் பாலியல் ரீதியான வேலைக்கு பயன்படுத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டு மறைவான இடத்தில் புதைக்கப்பட்டு இருக்கலாம்? தயவு செய்து […]

c 681-வயோதிப மனைவி மர்ம மரணம் – சிக்கிய கணவர்

கம்பஹா பொலிஸ் பிரிவின் மாக்கவிட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் […]

c 680-தமிழர் பகுதியில் நடக்கும் கீழ்தரமான செயல்பாடுகள் அரச கூலிகள் அட்டகாசம்!!

புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து வெட்டப்பட்ட தலை – வவுனியாவில் சம்பவம் வவுனியா பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் ஒன்றில் இருந்து தலையை அகற்றிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் மகாறம்பைக்குளம் […]

c 679-ஆனந்தபுரம் ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம்

ஆனந்தபுரம் – இது ஈழத்தமிழரின் வீரமும் ஓர்மமும் ஒன்றாக விளையாடிய இறுதிக்களம். காலம் ஈழத் தமிழர்களை வஞ்சித்து அவர்களின் தேசத்தை பறித்து, ஆன்மாவை அலைக்களித்து, அனாதிகளாக்கி, அவர்களின் […]

c 678-கனடாவில் சிங்களக் காடையர்கள் அட்டகாசம் சந்தேக நபர் கைது?

கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் சேதம் : சந்தேக நபர் கைதுகனடாவின் பிரெம்ரன் நகரின் சிங்குவாகூசி பூங்காவில் உள்ள முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவிடத்தில் இழிவான வாசகங்களை தீந்தைமூலம் […]

c 677-குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு மீதான தாக்குதல்! பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்ட முக்கிய இராணுவ அமைப்பு

குவைத் மீது நடத்தப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கமானது ரேபிட் சென்ட்ரி எனப்படும் தரைவழி வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்பியுள்ளது. இது […]