c 274-ஒரு போராளியின் மரணம் அவனது பேச்சையும் மூச்சையும் மட்டுமே நிறுத்திக்கொள்ளும்

ஆனால் அவன் கொண்ட லட்சியத்தை இன்னும் வீச்சாக்கிகொள்ளும்….! எனது நண்பன் போராளி அன்புமணி அவர்கள் சுகயீனம் காரணமாக சாவடந்த செய்தி என் இதையத்தை உலுக்கியது. ஈழத்தமிழர் ஒரு […]

c 273-லஞ்சம் கொடுக்காமல் போனமைக்காக சுட்டு பழி தீர்த்த கை கூலிகள்?

யாழில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் ; உடற்கூற்று அறிக்கையில் அதிர்ச்சி தகவல்யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி […]

c 272உலகத்தை உலுக்கும் எப்ஸ்டீன் கோப்புகள்! இலங்கையில் காணாமல் போன சிறுமியர்களுக்கு நடந்தது என்ன..

உலகளவில் எப்ஸ்டீன் கோப்புகள் பேசுபொருளாகியுள்ள நிலையில், இலங்கையில் காணாமல் போன சிறுவர் சிறுமியர்களை அரசியல் சார்ந்து மட்டுதான் கடத்தியுள்ளார்கள் என்ற நிலைக்கு வர முடியாது என்று சட்டத்தரணி […]

c 271-தமிழர்களை நாய் போன்று சுட்டு கொல்லும் இராணுவக்கைக் கூலிகள்?

யாழில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இளைஞன் மீட்பு – வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார்இன்று அதிகாலை 1.18 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட […]

c 270-தொடரும் இரணுவக்கைக் கூலிகளின் அட்டகாசம்?

யாழில் பலாலி காவல்துறையினரின் அட்டகாசம்: எல்லையைத் தாண்டி மக்கள் மீது தாக்குதல்யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியில் பலாலி காவல்துறையினர் எல்லை தாண்டி […]

c 269-சிவில் நிர்வாகத்தை முற்றாக இழந்து தவிக்கும் தமிழீழப்பகுதி காவு கொள்ளப்படும் அப்பாவிகளின் உயிர்கள்?

யாழில் கோர விபத்தால் பறிபோன உயிர் ; அதீத வேகத்தால் வந்த வினையாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் […]

c 268-தாயகத்தில் காணி வாங்கும் புலம்பெயர் தமிழர்கள் அவதானம்; மாட்டிக்கொள்ளாதீர்கள்!

   அண்மைக்காலமாக தாயகத்தில் காணிகளுக்குத் தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், ‘பேர்மிட்’ (Permit) காணிகளை விற்பனை செய்யும் மோசடி இடம்பிடிக்கின்றமை அம்பலமாகி உள்ளது. அண்மையில் பிரான்சில் இருந்து கிளிநொச்சியில் […]

c 267பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! ஹோட்டலில் நடந்த தாக்குதல் – இந்தியர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண […]

c 266யாழில் சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

காதுக்குத்து என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சூராவத்தை […]

c 265அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு கொய்யா இலைய இப்படி பயன்படுத்தி பாருங்க…!

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது. இந்நிலையில், […]