c 447-போர் நீன்றகாலம் நீடித்தால் உலகில் வாழும் அனைவருக்கும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும்என எச்சரிக்கை,
மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
