c 284-யாழில் 2000 ரூபாய்க்காக துரத்திய பொலிஸார்.. அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் வெளியான பகீர் தகவல்

கடந்த 10ஆம் திகதி அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண்டைதீவு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்நிலையில், […]

c 283-தேசியத்தலைவரின் சாதிமறுப்பு காதல்! திருமா கதையும் 3 வாரத்துக்குப் பின்னர் விளக்கமும்

ஆலமரத்தில் பழங்கள் இருந்தால் அங்கே கிளிகள் இருக்கும் அரவமரத்தில் பழங்கள் இருந்தால் இங்கே கிளிகள் இருக்கும் என சொல்லப்படுவதுண்டு. இவ்வாறு அன்று அங்கே இன்று இங்கே பறக்கும் […]

c 282-வேலைவாய்ப்பு சந்தை குறித்து அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பாபா வங்கா (Baba Vanga), 2026ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் முற்றிலுமாகப் பாதிக்கும் என […]

c 281இலங்கையில் ஆயுத வண்முறை அதிகரிப்பு, எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை? உங்களின் பாதுகாப்பை நீங்களே தீர்மானியுங்கள்?

   காரில் இருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு ; கொழும்பு புறநகரில் அதிர்ச்சி சம்பவம்கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில்  பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் […]

c 280ஐநா பொதுச்சபையில் தமிழீழம் கேட்ட ஈழத்தமிழர்…! யார் இந்த கிருஷ்ணா வைகுந்த வாசன்

  இந்த உலகத்தில் ஒவ்வொரு சுதேசிய இனங்களும் தமக்கான சுதந்திர தேசமொன்றை வேண்டி நிற்கிறார்கள்.தாம் இல்லா விட்டாலும் தமது சந்ததியாவது அந்த சுதந்திர காற்றை சுவாசிக்கவேண்டும் என்ற […]

c 279இலங்கைக்கு மனைவியுடன் வந்த ஜெர்மனிய பிரஜைக்கு நேர்ந்த கதி

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே பிரஜையே இவ்வாறு […]

c278-தமிழீழப்பகுதியில் நடப்பது என்ன?

  யாழில் அடிதடியில் முடிந்த பூப்புனித நீராட்டு விழா; நடந்தது என்ன!யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த பூப்புனித நீராட்டுவிழா பெரும் அடிதடியில் முடிந்துள்ளதாக  கூறப்படுகின்றது. சம்பவத்தில் புலம் பெயர் […]

c 277பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் அதிரடியாக கைது

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் வழங்கி அவரை […]

c276-அரசபடைகளின் உதவியோடு தமிழர் நிலங்களைப்பிடிக்கும் சிங்களக் காடையர்கள்?

மயிலத்தமடுவில் 3000 ஏக்கர் காணியை விடுவிக்க திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கைமட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பை நாம் விடுவிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் […]

c 275இலங்கை சாதனையின் புதிய அத்தியாயம் ; உலக பரா தடகளத்தில் தங்கம் வென்ற ஜனனி தனஞ்சனா

துபாயில் நடைபெற்று வரும் 2026 உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் தொடரில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனனி தனஞ்சனா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான […]