c 357-கிவுல் ஓயா திட்டம் வந்தால் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலை உருவாகும் – முல்லைத்தீவு எல்லை கிராம மக்கள்

கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் நாங்கள் வாழ்வதில் பயனில்லை, நாங்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறும் நிலையே உருவாகும் என முல்லைத்தீவு எல்லைக் கிராமத்தை சேர்ந்த […]

c 356-சட்டவிரோத குடியேறிகளுக்கு செக்: ஓட்டுநர் உரிமம் பெற ட்ரம்ப் அதிரடித் தடை

சட்டவிரோதக் குடியேறிகள் வணிக ரீதியிலான கனரக வாகனங்களை (Lorry/Truck) ஓட்டுவதற்கான உரிமம் (CDL) பெறுவதைத் தடுக்கும் வகையில், டெலிலா சட்டம் (Delilah Law) எனும் புதிய சட்டத்தை […]

c 355-யாழில் தலைவிரித்து ஆடும் மீட்டர் வட்டிக் கொடுமை –

அதிரடி காட்டிய தமிழ் யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து […]

c 354-சுன்னாகத்தில் பெண்ணின் சங்கிலி அறுப்பு : இராணுவ முகாமில் பணியாற்றியவர் கைது!

   சுன்னாகம் நகரப் பகுதியில் பட்டப்பகலில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் இன்றையதினம்(25) கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று […]

c 353-கொழும்பில் அதிகரிக்கும் கட்சி மோதல்கள்?

   NPP வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள ஆளும் கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் […]

c 352-தென்னிலங்கையில் இருந்து வரும் ஆபத்தான போதைப்பொருட்கள் மக்களே அவதானம்?

  கிளிநொச்சிக்கு படிக்க வந்த தென்னிலங்கை மாணவர்களின் மோசமான செயல்கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் புதன்கிழமை(25) காலை இரு மாணவர்கள் குஷ் வகை போதைப் பொருளுடன் கைது […]

c 351-இனப்படுகொலை விடயத்தில் நாமல்! பிரித்தானியாவில் தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி

இலங்கையினுடைய ஆட்சி அதிகாரத்தில் இனப்படுகொலையாளிகளை தமிழ் மக்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து […]

c 350-இராணுவத்தினர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது! முன்வைக்கப்பட்ட தீர்மானம்

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்ககளை தடை செய்வது என்றும், அரசால் கொண்டு வரப்படவிருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்டம் […]

c 349-உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை…!

அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக […]

c 348-முள்ளியவளையில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு

  முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்று பட்டப்பகலில் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துவிச்சக்கர வண்டி தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி […]