c 370-தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கா: மத்திய கிழக்கில் வரலாறு காணாத போர்க்கப்பல்கள் குவிப்பு

ஈரான் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்கா தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மத்திய கிழக்குப் பகுதியில் பெரும் போர்க்கப்பல்கள் மற்றும் விமானப் படைகளைக் குவித்துள்ளது. ஜெனீவாவில் […]

c369-அமெரிக்காவின் பிடியில் வெனிசுலா எண்ணெய் வருவாய்: ட்ரம்பின் இலக்கை எட்டிய விற்பனை

அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான புதிய எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தின் கீழ், வெனிசுலாவின் எண்ணெய் விற்பனை வருவாய் இந்த மாத இறுதிக்குள் 200 கோடி டொலரை எட்டும் […]

c 368-மண் ஆசைபிடித்து அலையும் சிங்களப்படையினர்?

    யாழில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் 2 நூற்றாண்டுகால ஆலயம்; விடுவிக்க கோரிக்கையாழ்ப்பாணம் பலாலி வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் […]

c 367-பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு ; யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான […]

c 366-யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கின்றாரா விஜய்! பரபரப்பு தகவல்

  நடிகரும் தமிழக வெற்றிகழக தலைவருமான விஜய் இன் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக இந்தியப் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் […]

c364-மிருகங்களிடம் இருந்து மக்களை பாது காற்க முடியாத திரானியற்ற அரசாங்கம்

தமிழர் பகுதியொன்றில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானையால் அந்த பகுதியின் […]

c 363பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய மக்கள் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் […]

c 362-மனைவியுடன் கடலுக்கு நீராட சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

 கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(25.02.2026) மதியம் மாத்தறை – வெலிகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலேன […]

c 361-முல்லைத்தீவு வட்டுவாகல் கடலில் கடற்றொழிலுக்கு சென்றவர் உடலமாக மீட்பு

முல்லைத்தீவு – வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் இரவு நேர வீச்சுவலை கடற்றொழிலுக்கு சென்ற நபர் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் நேற்று இரவு […]

c 360-பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம்

முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என சாவகச்சேரி நகரசபையில் […]