b 488 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்த அனுர
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து […]
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து சுமூகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து […]
தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; ஆடைக்காக உயிர்மாய்த்துக்கொண்ட 13 வயது சிறுமிமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் (Israel) தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு […]
மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது நேற்றையதினம்(27) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்குக் […]
நல்லூரில் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றினால் குறித்த பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது “அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் […]
யாழில் (Jaffna) அண்மையில் உயிரிழந்த இரட்டைக் குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. ஆனைக்கோட்டை – சோமசுந்தரம் வீதியை சேர்ந்த நிமலராஜூ சாருமதி […]
மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிர்ப்பு தெரவித்து இரவில் வீதிக்கிறங்கிய மக்கள் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது. மன்னாரில் காற்றாலை […]
மன்னாரில் சற்று முன் கடும் பதற்றம் ; பொலிஸார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்புடன் […]
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் நேற்று (26) இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கடந்த 21ஆம் திகதி […]
இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையில் அடியெடுத்து வைத்தபொழுது எம்மக்கள் ஆராத்தியெடுத்து,திலகமிட்டு,மாலைசூட்டி,ஆரவாரத்துடனும்,அளவில்லாத மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றார்கள். சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தங்களைக் காக்கவந்திருக்கும் இரட்சகர்களாக […]