c 706-போர் நிறுத்தத்துக்கு மத்தியில் குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

போர் நிறுத்தத்துக்கு மத்தியில், ஈரானிய ஆளில்லா விமானங்கள் குவைத்தின் எண்ணெய் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் […]

c 705-தொடரும் சிங்களக் காடையர்களின் தமிழர் மீதான இன வண்முறை?

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கடற்றொழிலாளர்…!மட்டக்களப்பில் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுச் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையைப் பாவித்துக் கடற்றொழில் நடவடிக்கையில் […]

704-ஈரான் – அமெரிக்கா போர்நிறுத்தம் : இங்கிலாந்து பிரதமர் விடுத்த அழைப்பு

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு விமானப்படைத் தளத்திற்குச் சென்றிருந்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அங்கு மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை போர் நிறுத்தத்தை “நிரந்தரமாக்க” அழைப்பு விடுத்தார். மேலும், […]

c 703-” போர்நிறுத்தத்திற்காகக் கெஞ்சியது ஈரான்” அமெரிக்க பாதுகாப்பு செயலர் அறிவிப்பு(வீடியோ இணைப்பு)

அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஹெக்ஸெத், ஒரு மாபெரும் வான்வழித் தாக்குதல் […]

c 702-அமெரிக்க போர் விமானத்தை வீழ்த்திய ‘தோளில் வைத்து ஏவப்பட்ட ஏவுகணை’ – பாதுகாப்பு அமைப்பை ஊடுருவியது எப்படி?

பட ஆய்வுகள், அதிகாரப்பூர்வ கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களின்படி, அமெரிக்கா இந்தப் போரில் இதுவரை குறைந்தது 9 விமானங்களை இழந்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவின் […]

c 701-ஈரானின் வீழ்ச்சியில் தனது எதிர்காலத்தைத் தேடும் நெதன்யாகு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில், ஈரானிய அரசாங்கத்தை முற்றாக வீழ்த்துவதையும் அந்த நாட்டின் கட்டமைப்பை நிலைகுலையச் செய்வதையுமே இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது முதன்மை […]

c 700-மட்டக்களப்பில் உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவன் சிறிநாத் எம்பியிடம் ஆசி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவன் பசிதரன் சர்ஜன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்தை மரியாதை நிமிர்த்தம் நேரில் சந்தித்து ஆசி […]

c 699-ஈரானிய குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை! போப் லியோ கண்டனம்

ஈரான் மக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று போப் லியோ தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வராவிட்டால், “இன்று […]

c 698-அமெரிக்கா சிவப்பு கோடுகளை தாண்டினால் ஏற்படப்போகும் பேரழிவு : ஈரான் புரட்சிகர படை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

 அமெரிக்க இராணுவம் “சிவப்புக் கோடுகளைத் தாண்டினால், எங்களின் பதிலடி பிராந்தியத்தையும் தாண்டிச் செல்லும்” என்றும், அது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, பல ஆண்டுகளுக்குப் […]

c 697-ரஷ்யா,சீனாவின் ஒன்றிணைவால் புஷ்வாணமானது ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு பிரேரணை

ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்காக, தற்காப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுவாக ஊக்குவித்த வளைகுடா நாடுகளின் வரைவுத் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யாவும் சீனாவும் தமது வீட்டோ […]