d77-மே 15இல் நடேசனை இறுதியாக பார்த்த முக்கிய பிரமுகரிடம் கூறிய அதிர்ச்சி தகவல்

2009 மே 18, ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகக் கொடூரமான முறையில் இரத்தத்தால் எழுதப்பட்ட நாள். பாதுகாப்பு வலயம் என்று நம்பிச் சென்ற இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் […]

d76-செம்மணி அகழ்வில் மேலும் 2 சிறுவர்களின் எச்சங்கள்

  யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள், 14ஆவது […]

d75-பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு

 விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் […]

d74-அமெரிக்காவிடமிருந்து போர்நிறுத்த முன்மொழிவுகள்! ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்காவிடமிருந்து இரண்டு போர்நிறுத்த முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க […]

d 73-பிரான்ஸில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் – அதிர்ச்சியில் தமிழர்கள்

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர், அந்நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர் பகுதியான பொபினியில் நேற்று முன்தினம் இந்த […]

d 72-உடைக்கப்படும் உண்மைகள்! 50,000 குடும்பங்களின் எதிர்காலம் இனி புலம்பெயர் தமிழர்கள் கையில்..

இலங்கையில் கடற்றொழிலாளர்கள் விவகாரம் என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். தேடுதல் நடவடிக்கையை நடத்துவதற்கு கூட உரிய […]

d 71-அமெரிக்காவிற்குச் சொந்தமான கப்பலை தாக்கியது ஈரானின் புரட்சிகரப் காவல் படை!

அமெரிக்காவிற்குச் சொந்தமான பனாமா கொடியுடன் கூடிய ‘எம்எஸ்சி சரிஸ்கா V’ (MSC Sariska V) கொள்கலன் கப்பலை ஒரு குரூஸ் ஏவுகணையால் குறிவைத்துத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் […]

d 70அரசகைக் கூலிகளின் அனுமதியுடன் நடக்கும் வழிப்பறிக் கொள்ளைகள் தமிழர்கள் வாழ முடியாத நிலை?

யாழில் வீடுகளுக்குள் புகுந்து பெருமளவு பணம் – 25 பவுண் தங்க நகை கொள்ளையாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச […]

d69-விபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தினறும் அரசாங்கம்?

சற்று முன்னர் கொழும்பில் கோர விபத்து.. வெசாக் தானசாலை நிகழ்வில் ஆறு பேர் பரிதாப மரணம்மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் […]

d 68-கற்பிக்கும் பாடசாலைக்கு முன்னால் ஆசிரியர் செய்த தகாத செயல் ; சோதனையால் அம்பலமான விடயம்

சித்திர ஆசிரியர் ஒருவர் தான் கற்பிக்கும் பாடசாலைக்கு முன்னால் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம- புஸ்தோலமுல்ல பகுதியில் உள்ள பாடசாலை […]