b 56 யாழில் திடீரென உயிரிழந்த ஆண்: வெளியான காரணம்

யாழில் ஆணொருவர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.  குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) […]

b 55 யாழில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய […]

b 54 அதிக ஐஸ் போதையை பயன்படுத்தி பாலியல் உணர்வை தூண்டி தகத உறவில் பெண்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது

அதிக ஐஸ் போதையை பயன்படுத்தி பாலியல் உணர்வை தூண்டி தகத உறவில் பெண்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளதுயாழில் கைதான 26 வயதுடைய பெண்ணுக்கு புனர்வாழ்வுயாழ். சுன்னாகம் பகுதியில் ஐஸ் […]

b 53 தமிழர் பகுதியில்நேர்ந்த சோகம் ; 23 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி

வவுனியா கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […]

b 52 யாழில் சமைத்துக்கொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு நடந்த துயரம்

யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 23 […]

b 51 இலங்கைக்கு ஆபத்தாகும் ஐ.நா பாதுகாப்பு சபையின் செய்தி! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை எந்தவித கருத்தையும் தெரிவிக்காதிருந்த நிலையில் தற்போது சாதகமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் […]

b 50 யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு

‘உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல’ என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் […]

b 49 தமிழீழப் பகுதியில் சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம்

தமிழர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் […]

b 48 கனடாவில் மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கிய ஈழத் தமிழன்

கனடாவில் மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈழத்தமிழரான ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதனும் ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு […]

b 47காடு போன்ற முடி வளர்ச்சிக்கு இயற்கை மூலிகை ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்காலாம் !

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது. ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது. இந்தநிலையில், எவ்வித […]