d 80-ஏன் நான் கோட் சூட் போடக் கூடாதா? முதலமைச்சர் விஜய் திருச்சியில் கொடுத்த விளக்கம்

முதல்வர் விஜய் திருச்சியில் இன்று பேசும் போது தன்னுடைய உடை கோட் சூட் பற்றி விமர்சித்தவர்களுகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.  முதல்வர் விஜய் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் […]

d 79-சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் […]

d78-கிண்ணியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

​கிண்ணியா- இடிமன் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம்(2.6.2026) இடம்பெற்றுள்ளது. ​கிண்ணியா, அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய […]

d77-மே 15இல் நடேசனை இறுதியாக பார்த்த முக்கிய பிரமுகரிடம் கூறிய அதிர்ச்சி தகவல்

2009 மே 18, ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகக் கொடூரமான முறையில் இரத்தத்தால் எழுதப்பட்ட நாள். பாதுகாப்பு வலயம் என்று நம்பிச் சென்ற இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் […]

d76-செம்மணி அகழ்வில் மேலும் 2 சிறுவர்களின் எச்சங்கள்

  யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் மேலும் 2 சிறுவர்களின் என்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள், 14ஆவது […]

d75-பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு

 விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் […]

d74-அமெரிக்காவிடமிருந்து போர்நிறுத்த முன்மொழிவுகள்! ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேலுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அமெரிக்காவிடமிருந்து இரண்டு போர்நிறுத்த முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க […]

d 73-பிரான்ஸில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் – அதிர்ச்சியில் தமிழர்கள்

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர், அந்நாட்டு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர் பகுதியான பொபினியில் நேற்று முன்தினம் இந்த […]

d 72-உடைக்கப்படும் உண்மைகள்! 50,000 குடும்பங்களின் எதிர்காலம் இனி புலம்பெயர் தமிழர்கள் கையில்..

இலங்கையில் கடற்றொழிலாளர்கள் விவகாரம் என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். தேடுதல் நடவடிக்கையை நடத்துவதற்கு கூட உரிய […]

d 71-அமெரிக்காவிற்குச் சொந்தமான கப்பலை தாக்கியது ஈரானின் புரட்சிகரப் காவல் படை!

அமெரிக்காவிற்குச் சொந்தமான பனாமா கொடியுடன் கூடிய ‘எம்எஸ்சி சரிஸ்கா V’ (MSC Sariska V) கொள்கலன் கப்பலை ஒரு குரூஸ் ஏவுகணையால் குறிவைத்துத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் […]