208-வெளிநாடொன்றில் நூறுவயதை கடந்து வாழும் மூன்று சகோதரிகள்: கின்னஸ் சாதனை
பிரேசில் நாட்டில் நூறு வயதை கடந்து வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் கின்னஸ சாதனை படைத்துள்ளனர். அதாவது உலகின் மிக வயதான உயிருள்ள உடன்பிறப்பு […]
பிரேசில் நாட்டில் நூறு வயதை கடந்து வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் கின்னஸ சாதனை படைத்துள்ளனர். அதாவது உலகின் மிக வயதான உயிருள்ள உடன்பிறப்பு […]
ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமேய்னி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்ட நிலையில் இவரின் இறுதிச்சடங்கு ஊர்வலம் ஜூலை […]
ரஷ்யா உக்ரைனின் தென்கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு நகரமான ஜப்போரிஷியா மீது நடத்தப்பட்ட […]
மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் இன்று(28) மாலை உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக […]
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் பயணிகள் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் முனையத்தில் வரியில்லா (Duty-Free) விற்பனை நிலையங்களை அமைக்க தமிழக […]
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் […]
யாழ்ப்பாணம்-தொல்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(27.6.2026) இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து […]
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில், கடமையில் இருந்த காவல்துறையினரை அச்சுறுத்தி அவர்களது துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் 44 வயதுடைய நபர் […]
வெனிசுவேலா கடற்கரைக்கு அப்பால் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுவேலாவின் வடக்கு அரகுவா மாநிலத்திற்கு அருகே, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:20 […]
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவரான பிரஷீலா சமரவீரா தெரிவித்துள்ளார். […]